இந்திய செய்திகள்

கரையை நெருங்கும் மாண்டஸ் புயல்

மாண்டஸ் புயல் இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் நாளை சனிக்கிழமை அதிகாலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது.வங்கக்கடலில் உருவான மாண்டஸ் மேலும் படிக்க...

குஜராத் தேர்தலில் வரலாற்று வெற்றியை நோக்கி நகரும் பா.ஜ.க!! -அதிக இடங்களை இழந்த காங்கிரஸ்-

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் பா.ஜ.க 149 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது. காங்கிரஸ் 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும் புதிதாக மேலும் படிக்க...

டெல்லியில் பா.ஜ.வின் ஆட்டம் முடிந்தது!! -மாநகராட்சியை முதல் முறை கைப்பற்றும் ஆம்ஆத்மி கட்சி-

டெல்லி மாநகராட்சி தேர்தல் முடிவுகளில் ஆம்ஆத்மி கட்சி பெரும்பான்மைக்கு தேவையான 126 இடங்களை விட கூடுதலான இடங்கயில் முன்னிலை வகித்துள்ளது. இதன் மூலம் டெல்லி மேலும் படிக்க...

விரைவில் அமைச்சராகிறார் உதயநிதி

தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் கொண்டுவருவதற்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் உதயநிதி விரைவில் அமைச்சராக பதவியேற்க உள்ளார் என்று தகவல் மேலும் படிக்க...

காதலிக்க மறுத்த பெண் கழுத்தறுத்து கொலை!! -காதலன் வெறிச்செயல்-

காதலிக்க மறுத்ததால் காதியை கழுத்தை அறுத்து காதலன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் நடந்த மேலும் படிக்க...

வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதை அடுத்து தமிழகத்திற்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்தமான் அருகே வங்க கடலில் உருவான மேலும் படிக்க...

சபரிமலையில் இருந்து தபால் மூலம் பிரசாதம்

சபரிமலையில் இருந்து விரைவு தபால் மூலம் பக்தர்களுக்கு பிரசாதம் அனுப்பி வைப்பு வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் எந்த பகுதியில் மேலும் படிக்க...

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு நற்செய்தி!! -ஒரே நேரத்தில் 17 ஆயிரம் பக்தர்கள் தங்க விடுதி அமைப்பு-

சபரி மலைக்கு குழுவாக வரும் பக்தர்கள் தங்கி இளைப்பாறி செல்வதற்காக விருந்தினர் மாளிகையில் கூடுதல் அறைகள் திறக்கப்பட்டு உள்ளன.சபரிமலையில் நடை திறந்த நவம்பர் 16 மேலும் படிக்க...

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை!! -இந்திய தூதரகம் ஊடாக முன்னெடுக்கப்படும் என்கிறார் அண்ணாமலை-

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்ககப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்க இந்திய தூதரக அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பா.ஜ.க மேலும் படிக்க...

கஞ்சா போதையில் வீட்டிற்கு வந்த மாணவி!! -தாய் பொலிஸில் முறைப்பாடு-

கஞ்சா போதையில் வீட்டிற்கு வந்த தனது பாடசாலையில் கல்விகற்கும் மகள் தொடர்பில் அவரின் தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். திருப்பதி அடுத்த மேலும் படிக்க...