SuperTopAds

இந்திய செய்திகள்

ஆந்திராவில் உருவாகும் 108 அடி உயர ஸ்ரீராமர் சிலை

இந்தியாவின் ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், மந்திராலயம் அருகே எமிங்கனூரு எனும் ஊரில் 10 ஏக்கரில், 300 கோடி ரூபா செலவில் 108 அடி உயரத்தில் ஸ்ரீராமரின் பஞ்சலோக மேலும் படிக்க...

பிரதமர் மோடியுடன் இலங்கை அதிபர் ரணில் பேச்சுவார்த்தை!

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் இந்தியா வந்தார். டெல்லியில் அவருக்கு பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மத்திய மேலும் படிக்க...

"மணிப்பூர் சம்பவத்துக்கு மன்னிப்பே கிடையாது" - பிரதமர் மோடி உறுதி!

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பிரேன்சிங் தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. 100 பேர் பலி அங்கு பெரும்பான்மையினரான 'மெய்தி' இன மக்கள், தங்களுக்கு மேலும் படிக்க...

இந்தியா- இலங்கை இடையே பாலம் அமைக்க திட்டம்!

இந்தியாவும் இலங்கையும் தங்களுக்கிடையில் நிலதொடர்பை ஏற்படுத்துவது குறித்து ஆராய்வதற்கு இணங்கியுள்ளதாக தெரிவித்துள்ளன. இலங்கை ஜனாதிபதியின் பிராந்திய வல்லரசிற்கான மேலும் படிக்க...

இந்தியா- இலங்கை இடையே 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

நல்லிணக்கம், அதிகாரப் பகிர்வுக்கான விரிவான திட்டத்துடன் இணக்கத்தை எட்டுவதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் ஜனாதிபதி விடுத்துள்ள அழைப்புக்கும் , மேலும் படிக்க...

மணிப்பூர் பாலியல் கொடூரம்!! அந்த கும்பலிடம் எங்களைப் பிடித்துக் கொடுத்ததே போலீஸ்தான் - பாதிக்கப்பட்ட பெண்-

மணிப்பூரில் ஆண்கள் கும்பலால் ஒன்று இரு பெண்கள் நிர்வாணமாக வீதியில் இளுத்துச் சென்று, பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் பெரும் மேலும் படிக்க...

நத்தியின் கைலாசாவின் பிரதமராக பதவியேற்ற ரஞ்சிதா

கைலாசா நாட்டின் பிரதமராக நடிகை ரஞ்சிதா பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சில ஆண்டுகளுக்கு முன் பாலியல் வன்கொடுமை, ஆள் கடத்தல் பண மோசடிகள் உள்ளிட்ட மேலும் படிக்க...

விஜய் அரசியலுக்கு வந்தால் நடிப்புக்கு முழுக்கு? -வெளியானது புதிய தகவல்-

தமிழகத்தின் 234 தொகுதி பொறுப்பாளர்களுடன் மூன்று நாட்களுக்கு தளபதி விஜய் ஆலோசனை நடத்துகிறார். நேற்று செவ்வாய்க்கிழமை நடந்த முதல் நாள் கூட்டத்தில், ‘‘நான் மேலும் படிக்க...

தளபதி விஜய்க்கு அபராதம் விதித்த பொலிசார்

போக்குவரத்து விதிகளை மீறியதாக தளபதி விஜய்க்கு போக்குவரத்து போலிசார் அபராதம் விதித்துள்ளனர்.10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 234 தொகுதிகளிலும் முதல் 3 மேலும் படிக்க...

இலங்கை கடற்படையை தாக்க தமிழக மீனவர்களுக்கு ஆயுதம்!! -சீமான் ஆவேசம்-

இந்தியாவின் ராமநாதபுரம் மாவட்டத்தின் ரெகுநாதபுரத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.அக் கூட்டத்தில் சீமான் பேசுகையில்:-உதயசூரியன் மேலும் படிக்க...