இந்திய செய்திகள்

10 நாளில் மரிப்பேன்: 3 ஆவது நாளில் உயிர்த்தெழுவேன்!! -பாதிரியாரின் திகில் அறிவிப்பு-

ஆந்திர மாநிலத்தில் உள்ள பாதிரியார் ஒருவர் தாந் 10 நாளில் மரிப்பேன் என்றும், மூன்று நாட்டிகளில் மீண்டும் உயிர்த்தெழுவேன் என்று எழுதப்பட்ட அறிவித்தலை வெளியிட்டமை மேலும் படிக்க...

திருச்சி சிறப்பு முகாமில் உள்ள 4 பேரையும் விடுவிக்க வேண்டும்!! -முதலமைச்சருக்கு சீமான் கடிதம்-

முதலமைச்சர் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள 4 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முதலமைச்சருக்கு மேலும் படிக்க...

ஓடும் காரில் மாடல் அழகியை கூட்டு வன்புணர்வு செய்த கும்பல்!!

கொச்சியில் மாடல் அழகியை கடத்திச் சென்று காரில் வைத்து ஒரு கும்பல்  கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் மேலும் படிக்க...

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புல்மேடு பாதை முன்கூட்டியே திறப்பு!! -மகிழ்ச்சியில் பக்தர்கள்-

சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைக்காக நடைதிறக்கப்பட்டது. இதனால் பொலிஸார் மற்றும் வனத்துறையினர் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். வழக்கமாக மேலும் படிக்க...

நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட 6 பேரின் விடுதலைக்கு எதிராக மறு ஆய்வு மனு!! -இந்திய அரசு தாக்கல் செய்தது-

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்டோரை விடுதலை செய்ததற்கு மேலும் படிக்க...

காதல் திருமணம் செய்த மகள்!! -கடத்திச்சென்று மொட்டை அடித்த பெற்றோர்-

காதல் திருமணம் செய்து கொண்ட மகளை கடத்திச் சென்று அவருக்கு மொட்டை அடித்து விரட்டி விட்ட பெற்றோரை தேடி பொலிஸார் வலைவிரித்துள்ளனர். தெலுங்கானா மாநிலம் ஜெகத்தியாலா மேலும் படிக்க...

சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதி!! -உச்ச நீதிமன்ற உத்தரவு அமலுக்கு வந்தது-

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் செல்ல அனுமதி வழங்குமாறு உச்ச நீதிமன்றம் விடுத்த அறிவுறுத்தல் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் இதுவரை மேலும் படிக்க...

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்

தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற மேலும் படிக்க...

இலங்கை கடற்படையின் தாக்குதலில் தமிழக மீனவரின் கண் அகற்றப்பட்டதாக குற்றச்சாட்டு!

இலங்கை கடற்படையின் தாக்குதலில் தமிழக மீனவாின் கண் அகற்றப்பட்டதாக குற்றச்சாட்டு! மேலும் படிக்க...

குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து சிறுமியை துஸ்பிரயோகம்!! -உறவினர் உள்பட 3 பேர் கைது: 2 பேர் தலைமறைவு-

இந்தியாவின் திருச்சி மாவட்டம் முசிறி அருகே சிறுமியை 5 இளைஞர்கள் சேர்ந்து கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேர் பொலிஸாரினால் கைது மேலும் படிக்க...