இந்திய செய்திகள்

5 வருட காதலுக்கு முற்றுப்புள்ளி!! -ஏமாற்றியாதால் காதலியை 18 இடத்தில் வெட்டிக் கொலை செய்த இளைஞர்-

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கூத்துபரம்பு அருகே உள்ள பானூர் பகுதியைச்; சேர்ந்த தனியார் மருத்துவமனையில் மருந்தாரான விஷ்ணு பிரியா (வயது 23) என்பவர் நேற்று மேலும் படிக்க...

வங்கதேசத்தில் கரையை கடந்தது சிட்ரங் புயல்!!

வலுவடைந்துள்ள சிட்ரங் புயல் வங்கதேசத்தில் கரையை கடந்ததுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப் புயல் தாக்கத்தில் ஜந்து பேர் உயிரிழந்துள்ளதாக மேலும் படிக்க...

பிரித்தானியா புதிய பிரதமருக்கு மோடி வாழ்த்து

பிரித்தானியாவின் புதிய பிரதமராக பதவியேற்க உள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது குறித்து மேலும் படிக்க...

தீபாவளி மதுவிற்பனை!! -இரு நாட்களில் 464 கோடி ரூபாவாம்-

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களில் மட்டும் மதுபான நிலையங்களில் 464 கோடி ரூபாவிற்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மேலும் படிக்க...

இராணுவத்தினருடன் தீபாவளி கொண்டாடிய மோடி!!

தீபாவளி பண்டிகையை நாட்டின் எல்லையில் பணிபுரியும் இராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் பிரதமர் மோடி இந்த முறை கார்கில் பகுதியில் பாதுகாப்பு மேலும் படிக்க...

மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு!! -மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்-

இந்திய கடற்படையின் துப்பாக்கி சூடு நடத்தியதில் தமிழக மீனவர் படுகாயமடைந்த சம்பவத்தை அடுத்து நாட்டின் பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் மேலும் படிக்க...

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு!! -4 அதிகாரிகள் இடைநீக்கம்-

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய பொலிஸ் ஆய்வாளர் உள்பட 4 பேர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 2018 இல் தூத்துக்குடியில் மேலும் படிக்க...

நோயாளர்காவு வண்டி விபத்து!! -பிரசவத்திற்குச் சென்ற கர்ப்பிணி உள்ளிட்ட இருவர் பலி-

சிவகங்கை மாவட்டம் 20 வயதான கர்ப்பிணி ஒருவருக்கு இன்று அதிகாலை 4 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து நோயாளர்காவு வண்டியில் அரசு வைத்தியசாலைக்கு அழைத்து மேலும் படிக்க...

பாரதிய ஜனதா கட்சி அரசாங்கத்தின் பங்காளியான இந்து மக்கள் கட்சி தலைவரை இலங்கை வருமாறு சிவசேனை நோில் அழைப்பு..

பாரதிய ஜனதா கட்சி அரசாங்கத்தின் பங்காளியான இந்து மக்கள் கட்சி தலைவரை இலங்கை வருமாறு சிவசேனை நோில் அழைப்பு.. மேலும் படிக்க...

ஸ்மார்ட்போன் வாங்க ரத்தத்தை விற்க முயன்ற சிறுமி!! -அதிர்ச்சியடைந்த பெற்றோர்-

மேற்குவங்கத்தில் ஸ்மார்ட்போன் வாங்கிக் கொள்வதற்கு ஆசைப்பட்ட சிறுமி ஒருவர் அதற்கான தனது ரத்தத்தை விற்க முயற்சித்தமை பெரும் அதிர்ச்சியை மேலும் படிக்க...