உலகச் செய்திகள்
மியன்மரில் நேற்று (28) ஏற்பட்ட நில அதிர்வால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,002 ஆக உயர்ந்துள்ளது.நில அதிர்வால் 2,376 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் படிக்க...
மியான்மர் மற்றும் தாய்லாந்தில் இன்று அடுத்தடுத்து கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. மியான்மரின் மாண்டலே அருகே முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 7.7 ஆக மேலும் படிக்க...
உலகின் மிகப்பெரிய விமான நிலையங்களில் ஒன்றான ஹீத்ரோ, ஒரு சிறிய தீ விபத்து காரணமாக எவ்வாறு ஸ்தம்பித்தது என்பது குறித்து நிர்வாகத் தலைவர்கள் கேள்விகளை மேலும் படிக்க...
சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 286 நாட்களாக தங்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ், தனது சகாக்களுடன் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பினார்.சர்வதேச விண்வெளி மேலும் படிக்க...
யாழ்ப்பாணம்- கோண்டாவில் மேற்கு கல்வீட்டு துரையப்பாவின் பேர்த்தியான செல்வி ரகுதாஸ் நிலக்சி 07-03-2025 வெள்ளிக்கிழமை கனடாவில் துப்பாக்கிச் சூட்டில் மேலும் படிக்க...
பொலிவியாவில் இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 37 பேர் உயிரிழந்துள்ளதுடன், 39 பேர் காயமடைந்துள்ளனர். அதிக வேகம் விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று மேலும் படிக்க...
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே ஏற்பட்ட தற்காலிக போர் நிறுத்தத்தின் முதல் கட்டம் சனிக்கிழமை முடிவடைகிறது. இதனால், காசாவில் மீண்டும் போர் மூளும் அபாயம் மேலும் படிக்க...
உக்ரைனின் அரிய கனிமங்களைப் பிரித்தெடுப்பதற்கான ஒப்பந்தத்தின் இறுதிப் பதிப்பை கியேவும் வாஷிங்டனும் தயாரித்துள்ளதாக உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் மேலும் படிக்க...
திருமதி ஆனந்தி சூரியபிரகாசம் அவர்கள் 21 பெப் 2025 வெள்ளிக்கிழமை அமைதியான முறையில் மீளாத்துயில் கொண்டார்.ஆனந்தி அக்கா என்று அன்புடன் அழைக்கப்படும் திருமதி மேலும் படிக்க...
செயிண்ட் பான்க்ராஸ் தொடருந்து நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டங்களின் ஒரு பகுதியாக லண்டனில் இருந்து யேர்மனி, சுவிட்சர்லாந்து மற்றும் மேலும் படிக்க...