உலகச் செய்திகள்
இங்கிலாந்தின் நாட்டில் ஹரோ கேட் நகரில் இலையுதிர்கால மலர் கண்காட்சியையொட்டி காய்கறி போட்டி நடத்தப்படுகிறது. இதில் மிகப்பெரிய அளவிலான காய்கறிகள் மற்றும் மலர்கள் மேலும் படிக்க...
கடனாவில் இருந்து இந்தியாவின் மூத்த தூதரக அதிகாரி வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியாவுக்கான கனடாவின் தூததை நாட்டை விட்டு மேலும் படிக்க...
அவுஸ்திரேலியாவில் நிரந்தர விசாவை கோரி பலரட்டிலிருந்து சிட்னியில் உள்ள பிரதமர் அலுவலகம் வரை நடைபயணத்தை மேற்கொண்ட இலங்கை தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் நெய்ல் மேலும் படிக்க...
பிரித்தானியாவில், மருந்தகங்களில் பிரித்தானியா மாத்திரை விற்பனையை கட்டுப்படுத்த அரசு திட்டமிட்டு வருகிறது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்றொரு பழமொழி மேலும் படிக்க...
ஜி-20 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.அமெரிக்க மேலும் படிக்க...
மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அழைத்துச் செல்லும் விண்கலம் தயாராக உள்ளதாக ஸ்பேஸ் எக்ஸ் அறிவித்துள்ளது. பிரபல கோடீஸ்வரர் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மேலும் படிக்க...
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் வசிக்கும் 31 சதவீதத்தினர் பேயை நேரில் பார்த்ததாக தெரிவித்துள்ளனர்.அவர்களில் கிரேக் என்ற 43 வயது நபர், தனது 18 வயதில் மேலும் படிக்க...
கடந்த ஓகஸ்ட் 22 ஆம் திகதி, சீன காதலர் தினத்தன்று தனது காதலியை 10 நிமிடம் முத்தமிட்ட இளைஞர் ஒருவர் செவித்திறனை இழந்ததாக தகவல் வெளியானது.அந்நாட்டின் ஜெஜிங் மேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள தலிபான்கள், பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்கள். குறிப்பாக உயர்நிலை கல்வி பயிலவும், மேலும் படிக்க...
ஒவ்வொரு வருடமும் செவ்வாய் கிரகத்தின் சுழற்சி வேகம் அதிகரித்து வருவதாக நாசா தகவல் வெளியிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவின் விண்வெளி மேலும் படிக்க...