உலகச் செய்திகள்
ஈரான், இஸ்ரேல் நாடுகளுக்கும் இடையேயான போர் தீவிரமடைந்துள்ள நிலையில் ஈரான் மக்கள் அனைவரும் வட்ஸப் செயலிலை நீக்க வேண்டும் என்று ஈரான் உத்தரவிட்டுள்ளது. ஈரான், மேலும் படிக்க...
இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. ஈரான் தனது வான்வெளி பரப்பை முற்றிலுமாக மூடி உள்ளது. இந்த பதற்றத்துக்கு நடுவே தான் சீனாவின் சரக்கு மேலும் படிக்க...
இஸ்ரேலிய உளவு அமைப்பான மொஸாட் தலைமையகம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியிருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இந்த நிலையில், ஈரான் மேலும் படிக்க...
ஈரானில் புதிதாக நியமிக்கப்பட்ட உயர் ராணுவ தளபதி அலி ஷத்மானியை கொன்றுவிட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் அறிவித்தன. இது குறித்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை மேலும் படிக்க...
உலகின் பாதுகாப்பான விமான நிறுவனங்கள் தொடர்பான பட்டியல் வெளியாகியுள்ளது. உலகளவில் 142 விமான நிறுவனங்களை பகுப்பாய்வு செய்து உலகின் பாதுகாப்பான விமான நிறுவனங்களை மேலும் படிக்க...
சவூதியில் இருந்து ஹஜ் புனித பயணம் சென்றிருந்த 250 பேருடன் வந்த விமானம் லக்னோவில் தரையிறங்கிய போது திடீரென சக்கரத்தில் தீ புகை கிளம்பியதால் பதற்றம் நிலவியது. மேலும் படிக்க...
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் மிக மோசமான நிலையை எட்டியுள்ள நிலையில், மத்திய கிழக்கில் உள்ள கனடியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடியர்கள் மேலும் படிக்க...
ஈரான் இஸ்ரேல் மீது புதிய அலை ராக்கெட்டுகளை வீசியுள்ளது. இஸ்ரேல் இராணுவம் தற்போது தெஹ்ரானில் உள்ள இராணுவ இலக்குகளைத் தாக்கி வருவதாகவும் அறிவித்துள்ளது.ஈரான் மேலும் படிக்க...
இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பான IRON DOME ஐ ஊடுருவி ஈரான் ஏவுகணைகள் டெல் அவிவில் கட்டிடங்களை சேதப்படுத்திய காட்சிகள் வைரலாகி வருகின்றன. ஈரான் அணுசக்தி மேலும் படிக்க...
சமீபமாக உலகம் முழுவதும் ஏஐ தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. சீனாவில் இந்த ஏஐ மற்றும் அதுசார்ந்த டெவலப்பர் செயலிகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...