உலகச் செய்திகள்
குவைத்தில் ஒரு இரவில் 37,000 பேர் தங்கள் குடியுரிமையை இழந்துள்ளனர். குவைத் அரசு 37,000-க்கும் மேற்பட்ட குடியுரிமைகளை ரத்து செய்துள்ளது. இதில் பெரும்பாலானோர் மேலும் படிக்க...
தென்னாப்பிரிக்காவில், மீட்பு நடவடிக்கையின் போது தங்கச் சுரங்கத்தில் இருந்து 260 சுரங்கத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். லிஃப்ட் பழுதடைந்ததால் அவர்கள் 24 மணி மேலும் படிக்க...
உக்ரைன் மீதான ரஷ்யாவின் புதிய வான்வழித் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை முதல் ரஷ்யா உக்ரைன் மீது தொடர்ச்சியாக வான்வழித் மேலும் படிக்க...
ரோகிங்கியா அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்தில் கிட்டத்தட்ட 427 பேர் பலியாகியுள்ளனர். மியான்மரில் நடந்து வரும் உள்நாட்டுப் போர் காரணமாக ரோகிங்கியா மேலும் படிக்க...
பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் கேரி ஜான்சன் தம்பதியினருக்கு 4 வது குழந்தை பிறந்துள்ளது. போரிஸ்-கேரி ஜான்சன் தம்பதியினருக்கு 4வது பெண் மேலும் படிக்க...
கனடாவின் ஸ்காபொரோவில் தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபியை அமைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கவுன்சிலர் பார்த்தி கந்தவேள் முன்மொழிந்த தீர்மானமே மேலும் படிக்க...
பிரிட்டிஷ் ஏர்வேஸ் இஸ்ரேலுக்கான மற்றும் அங்கிருந்து வரும் விமானங்களை ஜூலை இறுதி வரை நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகின்றது. ஏமனை தளமாகக் கொண்ட மேலும் படிக்க...
அமைதி ஒப்பந்தம் தொடர்பில் விவாதிப்பதில் ஒத்துழைப்பதா இல்லையா என்பதை உக்ரைன் முடிவு செய்ய வேண்டும் என்று ரஷ்யா கூறியுள்ளது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடனான மேலும் படிக்க...
அமெரிக்காவிற்கு கிடைத்த புதிய உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், இஸ்ரேல் ஈரானிய அணுசக்தி நிலையங்களைத் தாக்கத் தயாராகி வருவதாக தெரிய வந்துள்ளது. இந்த மேலும் படிக்க...
காஸாவில் ஏற்பட்டுள்ள கொடுந்துயர நிலைக்கு மத்தியில், இஸ்ரேலுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக ஒப்பந்தம் மறுபரிசீலனை செய்யப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் மேலும் படிக்க...