உலகச் செய்திகள்

டிரம் சிக்கலானவர்!! -பைடன் ஜனாதிபதியாவதையே விரும்புகிறேன் என்கிறார் புதின்-

அமெரிக்காவில், இவ்வருட நவம்பர் மாதம், ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இம்முறை, ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன், குடியரசு கட்சியை சேர்ந்த மேலும் படிக்க...

700 கோடி செலவில் அபுதாபியில் இந்துக் கோயில்!! -திறந்து வைத்தார் பிரதமர் மோடி-

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரில் 700 கோடி ரூதபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட சுவாமி நாராயண் கோயிலை பிரதமர் மோடி நேற்று முந்தினம் திறந்துவைத்தார்.2 நாள் மேலும் படிக்க...

லண்டனில் பட்டப்பகலில் அதிர்ச்சி சம்பவம்!! -9 பேர் வைத்தியசாலையில்-

தெற்கு லண்டனில் பொலிஸ் வாகனத்துடன் பேருந்து ஒன்று மோதிய விபத்துச் சம்பவத்தில் 9 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் மேலும் படிக்க...

பிணைக் கைதிகள் 2 பேரை 130 நாட்களுக்கு பிறகு மீட்ட இஸ்ரேல் ராணுவம்..

பிணைக்கைதிகள் 2 பேரை 130 நாட்களுக்கு பிறகு மீட்ட இஸ்ரேல் ராணுவம்.. மேலும் படிக்க...

யாருக்கும் பெரும்பான்மை கிடையாது! ஆட்சியமைக்க திணறும் தலைவர்கள், பாக்கிஸ்த்தானில் தொடரும் இழுபறி..

யாருக்கும் பெரும்பான்மை கிடையாது! ஆட்சியமைக்க திணறும் தலைவா்கள், பாக்கிஸ்த்தானில் தொடரும் இழுபறி.. மேலும் படிக்க...

சிறார்களுக்கு பாலியல் குற்றம் இழைத்த நபருக்கு மன்னிப்பு.. பதவி விலகினார் ஹங்கேரி ஜனாதிபதி...

சிறார்களுக்கு பாலியல் குற்றம் இழைத்த நபருக்கு மன்னிப்பு.. பதவி விலகினார் ஹங்கேரி ஜனாதிபதி... மேலும் படிக்க...

பிரித்தானியாவை சூழும் 14 ஆண்டுகள் இல்லாத கடும் குளிர்!

14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான பனிப்பொழிவை பிரித்தானியா வரும் வாரங்களில் எதிர்கொள்ள இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா கடந்த 14 ஆண்டுகளில் மேலும் படிக்க...

உலகின் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு: முதலிடத்தை பிடித்த நாடுகள்!

194 நாடுகளுக்கு விசா இல்லாத அனுமதி பெற்ற நாடுகளின் பட்டியலை அண்மையில் ஹென்சி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் வெளியிட்டுள்ளது. அதன்படி 194 நாடுகளுக்கு விசா இல்லாத அணுகலை மேலும் படிக்க...

எந்த வேலையும் செய்யாமலே ஆண்டுக்கு ரூ 8,300 கோடி சம்பாதிக்கும் நபர்!

பணம் சம்பாதிக்கவும் எதிர்காலம் கருதியும் பலர் இரவு பகல் பாராமல் உழைக்கும் நிலையில், எந்த வேலையும் செய்யாமலே பிறக்கும் புத்தாண்டு முதல் ஒருவர் ஆண்டுக்கு ரூ மேலும் படிக்க...

ஐக்கிய நாடுகள் ஹெலிகொப்டரை தாக்கி ஐவரை கடத்தி சென்ற கிளர்ச்சியாளர்கள்!

சோமாலியாவில் மருத்துவ நிபுணர்கள் மற்றும் ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகொப்டர் ஒன்று தங்கள் எல்லைக்குள் தரையிறங்கிய நிலையில் அல்-ஷபாப் போராளிகள் தாக்குதல் மேலும் படிக்க...