உலகச் செய்திகள்

காதலுக்காக 2,484 கோடியை தூக்கி வீசிய காதலி!! -காதலனுடன் தடைகளை மீறி திருமணம்-

மலேசியாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக தன்னுடைய 2,484 கோடி ரூபா சொத்தை உதறி தள்ளியுள்ளார்.அந்நாட்டை சேர்ந்த ஏஞ்சலின் பிரான்சிஸ் என்ற மேலும் படிக்க...

திறந்த வெளி கழிப்பறை; பூச்சிகள் நிறைந்த சிறை!! -அவதிப்படும் இம்ரான்-

பாகிஸ்தானின் அட்டாக் சிறையில், திறந்த கழிப்பறையுடன், எறும்புகள், பூச்சிகள் நிறைந்த சிறிய அறையில், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மேலும் படிக்க...

புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு உதவினால் கடும் நடவடிக்கை!! -எச்சரிக்கும் பிரித்தானியா அரசு-

பிரித்தானியாவிற்க்குள் நுழையும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு சட்ட விரோதமாக உதவுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரித்தானியா அரசு எச்சரிக்கை மேலும் படிக்க...

ஹோட்டல் அறையில் ஆணின் தலை இல்லாத நிர்வாண சடலம்!! -சிக்கிய மருத்துவரும் அவரது மகளும்-

ஜப்பானில் பிரபலமான ஹோட்டல் ஒன்றில் ஆணின் தலை இல்லாத நிர்வாண சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், ஒரு மருத்துவர் மற்றும் அவரது மகளை பொலிசார் கைது மேலும் படிக்க...

புடினின் கோரிக்கையை நிராகரித்த வாக்னர் படை

கூலிப்படைத் தலைவருக்கு புடின் சலுகை ஒன்றை முன்வைத்ததாகவும் அதை அவர் முற்றுமுழுதாக நிராகரித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.வாக்னர் கூலிப்படையினரை ரஷ்ய மேலும் படிக்க...

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை மீண்டும் ஏவிய வடகொரியா

வடகொரியா தொடர்ச்சியாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை ஏவி பரிசோதனை நடத்தி வருகிறது. தென் கொரியாவுடனான மோதல் காரணமாகவும், அமெரிக்கா - தென்கொரியா இணைந்து மேலும் படிக்க...

பிரான்ஸில் சமூக ஊடகங்கள் தடை செய்யப்படும்!! -ஜனாதிபதி எச்சரிக்கை-

பிரான்ஸில் பொது அமைதிக்கு தொடர்ந்து குந்தகம் விளைவித்தால் சமூக ஊடகங்கள் தடை செய்யப்படும் என்று அந்நாட்டின் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானின் எச்சரிக்கை மேலும் படிக்க...

வன்முறைகளை உடன் நிறுத்துங்கள்!! -பிரான்ஸ் போராட்டக்காரர்களுக்கு கொல்லப்பட்ட சிறுவனின் பாட்டி வேண்டுகோள்-

பிரான்ஸில் கடந்த வாரம் 17 ஆவயது சிறுவன் பொலிஸாரால் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தை அடுத்து நாடு முழுவதும் பெரும் கலவரம் வெடித்துள்ளது.அங்கு நிலைமையை கட்டுக்குள் மேலும் படிக்க...

பிரான்சில் தொடரும் வன்முறை!! -45 ஆயிரம் பொலிஸார் குவிப்பு-

பிரான்ஸில் கடந்த வாரம் நேஹல்.எம் எனும் 17 வயது சிறுவன் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் அவர் கொல்லப்பட்டார்.இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பான வீடியோ சமூக மேலும் படிக்க...

லண்டனை உலுக்கிய இரட்டை கொலை!! -இருவரை அதிரடியாக கைது செய்த பொலிஸ்-

பிரித்தானியாவின் வடக்கு லண்டன் பகுதியில் நடந்த இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் 2 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.வடக்கு மேலும் படிக்க...