SuperTopAds

கிளிநொச்சி

கிளிநொச்சியில் உருக்குலைந்த நிலையில் சடலம்

கிளிநொச்சியில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.   குமாரபுரம்,  சுட்டத்தீவு கோவில் அருகேயுள்ள வனப்பகுதியில் சடலம் ஒன்று காணப்படுவதாக பொலிஸாருக்கு மேலும் படிக்க...

முறிகண்டியில் கார் - ரெயின் விபத்து ; காரில் பயணித்த கணவன் மனைவி படுகாயம்

முறிகண்டி பகுதியில் புகையிரத்துடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த தம்பதியினர் படுகாயமடைந்த நிலையில் , கிளிநொச்சி வைத்தியசாலையில் மேலும் படிக்க...

கிளிநொச்சியில் பாதசாரி கடவையில் வீதியைக் கடக்க முயன்றவர் வான் மோதி உயிரிழப்பு

கிளிநொச்சியில், புத்தாண்டு தினமான நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை பாதசாரி கடவையில் வீதியைக் கடக்க முயன்ற நபர் மீது வான் மோதியதில் 44 வயதுடைய நபர் சம்பவ மேலும் படிக்க...

Jaffnazone.com இணையதள வாசகர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

JaffnaZone.com இணையதள வாசகர்கள் மற்றும் விளம்பரதாரர்கள், செய்தியாளர்கள், ஊடக நண்பர்கள், அனைவருக்கும்  இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் மேலும் படிக்க...

கிளிநொச்சியிலிருந்து புதிய பொறிமுறையூடாக ஒரு மாத காலத்தினுள் மணல் விநியோகம்

கிளிநொச்சியிலிருந்து புதிய பொறிமுறையூடாக ஒரு மாத காலத்தினுள் மணல் விநியோகத்தை ஆரம்பித்தல் மற்றும் மணலின் விலையை அரைவாசியாகக் குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய மேலும் படிக்க...

தர்மபுரத்தில் மதுபான போத்தலை இலஞ்சமாக பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் கைது

கிளிநொச்சியில் மதுபான போத்தலை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற மேலும் படிக்க...

இரணைதீவில் கைதான 10 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில்!

கிளிநொச்சி கடல் எல்லையான இரணைதீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்த 10 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த படகொன்றும் மேலும் படிக்க...

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் மருந்தாளர் பற்றாக்குறை

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் மருந்தாளர் பற்றாக்குறை நோயாளர் அசெளகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைமில்  மேலும் படிக்க...

கிளிநொச்சியில் இ.போ. சபை சாரதியுடன் பாரதூரமான முறையில் முரண்பட்ட தனியார் பேருந்து நடத்துநர் காலவரையற்ற பணித்தடை

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் இலங்கை போக்குவரத்துச் சபை சாரதியுடன் பாரதூரமான முறையில் முரண்பட்ட தனியார் பேருந்து நடத்துநர் ஒருவருக்கு, வடக்கு மாகாண வீதிப் மேலும் படிக்க...

க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சாதித்த வடக்கு மாணவர்கள்

இலங்கை பரீட்சைத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகப் பிரவேசத்துக்கான மேலும் படிக்க...