SuperTopAds

கிளிநொச்சி

அர்ச்சுனாவினால் அமைதியின்மை

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா ஏற்படுத்திய அமைதியின்மை காரணமாக, அரச அதிகாரிகள் கூட்டத்திலிருந்து மேலும் படிக்க...

கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு

கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் மின் இணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார் இயக்கச்சியை சேர்ந்த சிவகுமார் சிவதாஸ் (வயது 31) மேலும் படிக்க...

டெய்லர் பனிப்பாறையிலிருந்து இரத்தம் போல் கொட்டும் நீர் - ஆச்சரியத்தில் அறிவியல்!

அண்டார்டிகாவில் அமைந்துள்ள டெய்லர் பனிப்பாறையிலிருந்து சிவப்பு நிறத்தில் இரத்தம் போல் கொட்டும் நீர் பல ஆண்டுகளாக உலக அறிவியல் சமூகத்தை ஆச்சரியத்தில் மேலும் படிக்க...

ஜூலை 20 முதல் செப்டெம்பர் வரை “எல் நினோ” கடுமையாகத் தாக்கும்

பசுபிக் பிராந்தியத்தில் நிலை கொண்டுள்ள “எல் நினோ” இலங்கையில் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் செப்டெம்பர் வரையான காலப்பகுதியில் மிகக் கடுமையாகத் தாக்கும் என்று மேலும் படிக்க...

கிளிநொச்சியில் 21வயதிற்கு உட்பட்டோருக்கு புகைத்தல் பொருட்கள் விற்பனை - 13 வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை

கிளிநொச்சியில் 21 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு புகைத்தல் பொருட்களை விற்பனை செய்த 13 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் மேலும் படிக்க...

கிளிநொச்சியில் 30-க்கும் அதிகமான மோட்டார் சைக்கிள்கள், 20-க்கும் மேற்பட்ட டிப்பர்கள் பறிமுதல்

கிளிநொச்சி பகுதியில் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்ட விசேட வீதி சோதனை நடவடிக்கையின் போது, 30-க்கும் அதிகமான அதிவேக மோட்டார் சைக்கிள்களும், 20-க்கும் மேற்பட்ட மேலும் படிக்க...

கிளிநொச்சியில் வீதியைக் கடந்த ஓய்வுபெற்ற அதிபர் மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழப்பு

யாழ்ப்பாணம் - கண்டி வீதியில் , கிளிநொச்சி பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற  வீதி விபத்தில், ஓய்வுபெற்ற பாடசாலை அதிபர் பெருமாள் கணேசன் மேலும் படிக்க...

கிளிநொச்சியில் STF – பொதுமக்கள் மோதலால் பதற்றம்

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உமையாள்புரம் பகுதியில் விசேட அதிரடிப்படையினருக்கும் (STF) பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தை அடுத்து, மேலும் படிக்க...

கிளிநொச்சியில் விபத்து - யாழ். இளைஞன் உயிரிழப்பு

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உமையாள்புரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியைச் மேலும் படிக்க...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி: கிளிநொச்சியில் இலங்கை குடியுரிமை பெற்ற இந்தியர் கைது

வெளிநாட்டில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி நபர் ஒருவரிடமிருந்து 49 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாயை மோசடி செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இலங்கை குடியுரிமை மேலும் படிக்க...