SuperTopAds

கிளிநொச்சி

காணி சுவீகரிப்பு வர்த்தமானி மீளப் பெறப்பட்டது வடக்கு மக்களுக்கு கிடைத்த வெற்றி!

காணி சுவிகரிப்பு வர்த்தமானியை அரசாங்கம் மிளபெற்றமை வடக்கு மாகாண மக்களுக்கு கிடைத்த வெற்றி இதற்காகப் பாடுபட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்த பாராளுமன்ற மேலும் படிக்க...

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் எதற்கு?- தமிழ் தலைவர்கள் கேள்வி.

நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் நிலையில் புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை அநுரகுமார மேலும் படிக்க...

இன்று அறிவிப்பு வெளியாகா விட்டால் நாளை பாரிய போராட்டம்!

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய கூட்டத்தில் வடமாகாண காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நீக்குவது குறித்து ஏதேனும் அறிவிப்புக்கள் மேலும் படிக்க...

கிளிநொச்சியில் நீர்ப்பாசன வாய்க்காலில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு

கிளிநொச்சி கணேசபுரம் பகுதியில் உள்ள நீர்ப்பாசன வாய்க்காலில் இருந்து ஆணொருவரின் சடலம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.  கிளிநொச்சி ஜெயந்தி நகரைச் மேலும் படிக்க...

கிளிநொச்சியில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்க முற்பட்டவர், புகையிரதம் மோதி உயிரிழப்பு

கிளிநொச்சியில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்க முற்பட்டவர் , புகையிரதம் மோதி உயிரிழந்துள்ளார். கிளிநொச்சியை சேர்ந்த அனுசன்ராஜ் (வயது 28) என்பவரே மேலும் படிக்க...

கிளிநொச்சியில் ஆணொருவரின் சடலம் மீட்பு

கிளிநொச்சி கணேசபுரம் பகுதியில் உள்ள நீர்ப்பாசன வாய்க்காலில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று (25) காலை, சடலத்தை அவதானித்தவர்கள் பொலிசாருக்கு தகவல் மேலும் படிக்க...

கிளிநொச்சியில் இருந்து மணல் ஏற்றி வந்த டிப்பர்கள் மடக்கி பிடிப்பு - மூவர் கைது

சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனங்களை நேற்றைய தினம் சனிக்கிழமை பொலிஸார் மடக்கி பிடித்துள்ளதுடன், அதன் சாரதிகளையும் கைது மேலும் படிக்க...

பூநகரி பிரதேச சபை செயலரை மிரட்டிய ஆளும் கட்சி குண்டர்கள் ?

கிளிநொச்சி , பூநகரி பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோத கடைகளை அகற்ற சென்ற பூநகரி பிரதேச சபை செயலாளர் உள்ளிட்ட அரச உத்தியோகஸ்தர்கள் கடமைகளுக்கு இடையூறு மேலும் படிக்க...

சிறுமியின் சாவுக்கு கொக்கிளாய் பொலிஸாரின் அசமந்தப்போக்கே காரணம்!

முல்லைத்தீவு - கொக்கிளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருநாட்டுக்கேணி பகுதியில் இன்று (21) பாடசாலைக்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தில் மாணவியொருவர் உயிரிழந்துள்ள மேலும் படிக்க...

ஆனையிறவு உப்பினை சகல பகுதிகளுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்

ஆனையிறவு உப்பினை சகல பகுதிகளுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார். ஆனையிறவு  உப்பளத்துக்கு மேலும் படிக்க...