SuperTopAds

கிளிநொச்சி

கிளிநொச்சியில் மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் உயிரிழப்பு

கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பகுதியில், மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் உயிரிழந்துள்ளார்ஸ்கந்தபுரத்தை சேர்ந்த கதிரவேலு சிவராசசிங்கம் (வயது 59) என்பவரே மேலும் படிக்க...

யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்துவது ஜனநாயக உரிமை

யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்துவது அவர்களின் ஜனநாயக உரிமை  என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். கிளிநொச்சியில் நிகழ்வொன்றில் மேலும் படிக்க...

17 வருடங்களாக சிறையில் வாடும் ஆனந்தசுதாகரனின் பிள்ளைகளை வளர்த்து வந்த பேத்தியார் காலமானார்

தமிழ் அரசியல் கைதியாக 17 ஆண்டுகள் சிறையில் இருக்கும் ஆனந்தசுதாகரின் பிள்ளைகளை பராமரித்து வந்த பேத்தியார் நேற்றைய தினம் காலமானர். ஆனந்தசுதாகரின் மனைவி 2018 ஆம் மேலும் படிக்க...

கிளிநொச்சியில் மாவீரர்களின் பெற்றோருக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு

மாவீரர்களின் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி மாவட்டத்தின் புன்னை நீராவி கிராம அலுவலர் பிரிவில், பனிக்குழுவின் மேலும் படிக்க...

சிறிதரனுக்கு எதிராக விசாரணை ஆரம்பம்

இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு எதிராக கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் மேலும் படிக்க...

கிளிநொச்சியில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு

கிளிநொச்சி தட்டுவான் கொட்டி பகுதியில் இளம் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் தட்டுவான் கொட்டி பகுதியில் உள்ள பேருந்து மேலும் படிக்க...

கிளிநொச்சியில் 26 கிலோ கஞ்சா மீட்பு

கிளிநொச்சி - பிரமந்தனாறு கல்லாறு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து நேற்றைய தினம் புதன்கிழமை 26 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய மேலும் படிக்க...

கிளிநொச்சியில் பார்த்தீனியம் ஒழிப்பு நடவடிக்கை ஆரம்பம். கிலோ 200 ரூபாய்க்கு கொள்வனவு

கரைச்சி பிரதேச சபை எல்லைக்குள் குறிப்பாக நகரத்திலும் நகரத்தை சூழ்ந்துள்ள பகுதிகளிலும் படர்ந்து உள்ள   மண்வளத்தை உறிஞ்சி அழிக்கும் பாத்தீனியத்தை  அழித்து மேலும் படிக்க...

இராணுவ வசமுள்ள துயிலும் இல்லங்கள் விரைவில் விடுவிக்கப்படும்.

தமது பிள்ளைகளான மாவீரர்களை நினைவு கூறுவது அந்த மக்களுக்கு உள்ள உரிமை என தெரிவித்த கடத்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் அதற்கு எமது அரசாங்கம் பூரண மேலும் படிக்க...

'துருவேறும் கைவிலங்கு' நூலறிமுக நிகழ்வில் கிடைக்கப்பெற்ற செயலூக்கத் தொகை, 'குரலற்றவர்களின் குரல்' அமைப்பிடம் கையளிப்பு !

'தமிழ் அரசியல் கைதி'யாக 16 ஆண்டுகள் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விவேகானந்தனூர் சதீஸின்,  நெருக்கடிமிகு சிறைக்குள்ளிருந்து எழுதிய,  'துருவேறும் மேலும் படிக்க...