SuperTopAds

கிளிநொச்சி

கிளிநொச்சியில் பாலத்தின் புனரமைப்பு பணிகள் இடைநிறுத்தப்பட்டதால் பலியான இரண்டு உயிர்கள்!

கிளிநொச்சி ஏ-35 பிரதான வீதி, கண்டாவளை பிரதேச செயலாளர் அலுவலகத்துக்கு அருகாமையில் அமைந்துள்ள பாலத்தின் புனரமைப்பு பணிகள் இடையில் கைவிடப்பட்டுள்ளது.இந்நிலையில் மேலும் படிக்க...

மறைந்த மன்மோகன் சிங்குக்கு அஞ்சலி செலுத்திய சிறீதரன்.!

மறைந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்குக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன் எம்.பி. கொழும்பிலுள்ள மேலும் படிக்க...

புளியம்பொக்கனை பாலத்திலிருந்து மீட்கப்பட்டவர்களை அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை.!

முல்லைத்தீவு விசுவமடு பகுதியை அண்மித்துள்ள புளியம்பொக்கனை பாலத்தில் தவறி விழுந்து உயிரிழந்த இருவரின் சடலம் இன்று (02) மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் இதுவரை மேலும் படிக்க...

கிளிநொச்சியில் மீட்கப்பட்ட சடலங்கள் தொடர்பில் வெளியான தகவல்.!

கிளிநொச்சி ஏ 35 பிரதான வீதியின் கண்டாவளை பிரதேச செயலாளர் அலுவலகத்துக்கு அருகாமையில் உள்ள பாலத்தின் புணரமைப்பு பணிகள் பல வருட காலமாக கைவிடப்பட்ட நிலையில், மேலும் படிக்க...

சற்றுமுன் கிளிநொச்சியில் பதற்றம்; இனம் தெரியாத இரு சடலங்கள் மீட்பு.!

கிளிநொச்சி A.35 பிரதான வீதியில் புளியம்பொக்கணை பகுதியில் இனம் தெரியாத இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.A.35 பிரதான வீதியின் புளியம்பொக்கணை பகுதியில் மேலும் படிக்க...

மீனவர் பிரச்சினை குறித்துஅரசியல் தலைவர்கள் மட்டத்தில் இனி பேச்சு நடத்தப்படாது!

ஜனாதிபதியின் இந்தியாவுக்கான முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் முடிவடைந்து 15 நாட்களுக்குள் இலங்கை கடற்பரப்பில் இந்திய படகுகள் மீன்பிடியில் ஈடுபடுவது குறித்து மேலும் படிக்க...

காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையிலான படகு சேவை இன்று இடம்பெறாது!

காங்கேசன்துறைக்கும் – நாகபட்டினத்துக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை நாளையதினம் இடம்பெறாது என குறித்த கப்பல் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.காலநிலை மேலும் படிக்க...

கிளீன் ஸ்ரீலங்கா போன்று அரசு இனப் பிரச்சினையையும் கிளீன் செய்ய வேண்டும்.!

இந்த அரசு கிளீன் சிறீலங்கா போன்று இனப் பிரச்சினையையும் கிளீன் செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.கிளிநொச்சியில் அவர் மேலும் படிக்க...

வடக்கு மாகாண சபை இல்லாமல் இருப்பது சிறப்பு – யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர்!

வடக்கு மாகாண சபை இல்லாமல் இருப்பது சிறப்புபோல் இருக்கின்றது. மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களில் சும்மா கத்திக்கொண்டிருப்பதைப்போல மாகாணசபை இருந்தாலும் மேலும் படிக்க...

இன்று முதல் மண்ணெண்ணெய் விலை குறைக்கப்படும்!

31ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை தொடர்பான அறிவிப்பை இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் மேலும் படிக்க...