SuperTopAds

கிளிநொச்சி

கிளிநொச்சியில் நீர்ப்பாசன வாய்க்காலில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு

கிளிநொச்சி கணேசபுரம் பகுதியில் உள்ள நீர்ப்பாசன வாய்க்காலில் இருந்து ஆணொருவரின் சடலம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.  கிளிநொச்சி ஜெயந்தி நகரைச் மேலும் படிக்க...

கிளிநொச்சியில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்க முற்பட்டவர், புகையிரதம் மோதி உயிரிழப்பு

கிளிநொச்சியில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்க முற்பட்டவர் , புகையிரதம் மோதி உயிரிழந்துள்ளார். கிளிநொச்சியை சேர்ந்த அனுசன்ராஜ் (வயது 28) என்பவரே மேலும் படிக்க...

கிளிநொச்சியில் ஆணொருவரின் சடலம் மீட்பு

கிளிநொச்சி கணேசபுரம் பகுதியில் உள்ள நீர்ப்பாசன வாய்க்காலில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று (25) காலை, சடலத்தை அவதானித்தவர்கள் பொலிசாருக்கு தகவல் மேலும் படிக்க...

கிளிநொச்சியில் இருந்து மணல் ஏற்றி வந்த டிப்பர்கள் மடக்கி பிடிப்பு - மூவர் கைது

சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனங்களை நேற்றைய தினம் சனிக்கிழமை பொலிஸார் மடக்கி பிடித்துள்ளதுடன், அதன் சாரதிகளையும் கைது மேலும் படிக்க...

பூநகரி பிரதேச சபை செயலரை மிரட்டிய ஆளும் கட்சி குண்டர்கள் ?

கிளிநொச்சி , பூநகரி பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோத கடைகளை அகற்ற சென்ற பூநகரி பிரதேச சபை செயலாளர் உள்ளிட்ட அரச உத்தியோகஸ்தர்கள் கடமைகளுக்கு இடையூறு மேலும் படிக்க...

சிறுமியின் சாவுக்கு கொக்கிளாய் பொலிஸாரின் அசமந்தப்போக்கே காரணம்!

முல்லைத்தீவு - கொக்கிளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருநாட்டுக்கேணி பகுதியில் இன்று (21) பாடசாலைக்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தில் மாணவியொருவர் உயிரிழந்துள்ள மேலும் படிக்க...

ஆனையிறவு உப்பினை சகல பகுதிகளுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்

ஆனையிறவு உப்பினை சகல பகுதிகளுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார். ஆனையிறவு  உப்பளத்துக்கு மேலும் படிக்க...

கிளாலியில் கடும் குடிநீர் நெருக்கடி

கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கிளாலி கிராம அலுவலர் பிரிவில் பொது மக்கள் நீண்ட காலமாக கடும் குடிநீர் நெருக்கடியை சந்தித்து மேலும் படிக்க...

யாழ்.பல்கலை துணைவேந்தர் வெசாக் வழிபாட்டில்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை வெசாக் நிகழ்வுகள் இடம்பெற்றன. நிகழ்வில், யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் மேலும் படிக்க...

500 கிலோ மஞ்சளுடன் ஒருவர் கைது

இந்தியாவிலிருந்து சட்டத்துக்குப் புறம்பாக கடத்திவரப்பட்ட 448 கிலோ கிராம் மஞ்சள் யாழ்ப்பாணம் மாவட்ட குற்ற விசாரணை பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.இன்று மேலும் படிக்க...