SuperTopAds

கொழும்பு

டேன் பிரசாத் உயிரிழப்பு! - நேற்றிரவு நடந்தது என்ன? மூவர் கைது

சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில், டேன் பிரியசாத் சுட்டுக் மேலும் படிக்க...

வளமான நாடு, அழகான வாழ்க்கை - வாக்குறுதி எங்கே?

வளமான நாட்டையும், அழகான வாழ்க்கையையும் உருவாக்குவோம் என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த மக்கள் விடுதலை முன்னணியினர் இந்த வாக்குறுதிகளை இன்னும் மேலும் படிக்க...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசிம்! - எப்.பி.ஐ. அறிக்கை

இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக சஹ்ரான் ஹாசிம் மேலும் படிக்க...

தமிழ் புத்தாண்டு 2025! வருடப்பிறப்பு சுப நேரங்கள்

புத்தாண்டு சுப நேரங்கள்புண்ணிய காலம் : புத்தாண்டு பிறப்பதற்கு முன், நடுநிலை நேரமாக அறியப்படும் புண்ணிய காலம் இன்று (ஏப்ரல் 13) இரவு 8:57 மணி முதல் நாளை (ஏப்ரல் மேலும் படிக்க...

தமிழர்களை மையப்படுத்திய மூலோபாயத்தினை இந்தியா கைவிட்டுள்ளது!

வட, கிழக்கு தமிழர்களை மையப்படுத்திய மூலோபாயத்தினை இந்தியா கைவிட்டுள்ளது என்பதற்கான மிகப்பெரிய சமிக்ஞையாகவுள்ளது என்று இராஜதந்திரியும் அரசியல் ஆய்வாளருமான மேலும் படிக்க...

விமானத்துக்குள் பாலியல் பலாத்காரம் - இந்திய பிரஜை கட்டுநாயக்வில் கைது!

டுபாயில் இருந்து கட்டுநாயக்க வந்த விமானத்தில், பெண் பயணி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் கைது மேலும் படிக்க...

கனடியரின் முறைப்பாட்டில் கைதான அருண் தம்பிமுத்து பிணையில் விடுதலை!

மட்டக்களப்பில் சிஜடி நிதி மோசடி பிரிவினரால் கைது செய்யப்பட்ட தமிழர் விடுதலை கூட்டணியின் முன்னாள் தலைவர் அருண் தம்பிமுத்துவை 3 கோடி 28 இலட்சம் ரூபா பெறுமதியான மேலும் படிக்க...

நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும்!- சங்கு கூட்டணி நம்பிக்கை.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், இன்று உச்ச நீதிமன்றத்தில், மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச்சினால் விசாரணைக்கு எடுத்துக் மேலும் படிக்க...

பிரதமர் மோடியின் இலங்கைப் பயணம்- உறுதிப்படுத்தியது இந்தியா!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகை குறித்து இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 4 முதல் 6 வரை இலங்கைக்கு மேலும் படிக்க...

இன்று நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு

மேல், சபரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும், அனுராதபுரம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ மேலும் படிக்க...