SuperTopAds

கொழும்பு

கைப்பற்றப்பட்ட படகுகளில் 500 கிலோ ஹெரோயின், ஐஸ்!

இலங்கை கடற்படையினரால் தெற்கு கடற்கரையில் செவ்வாய்க்கிழமை தடுத்து நிறுத்தப்பட்ட இரண்டு பல நாள் மீன்பிடி படகுகள் சுமார் 500 கிலோ கிராம் ஹெரோய்ன் மற்றும் மேலும் படிக்க...

பாதாள உலக குற்றவாளிகள் போலிக் கடவுச்சீட்டுகள் வழங்கிய குடிவரவு உதவிக் கட்டுப்பாட்டாளர் கைது!

பாதாள உலகக் குற்றவாளியான மன்தினு பத்மசிறி எனப்படும் 'கெஹெல்பத்தர பத்மே'வுக்கு மூன்று போலி கடவுச்சீட்டுகளை வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட மேலும் படிக்க...

ஜனாதிபதி அனுரவைச் சந்தித்தார் நியூசிலாந்து பிரதிப் பிரதமர்!

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து பிரதிப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான வின்சென்ட் பீட்டர்ஸுக்கும் ஜனாதிபதி அநுரகுமார மேலும் படிக்க...

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் எதற்கு?- தமிழ் தலைவர்கள் கேள்வி.

நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் நிலையில் புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை அநுரகுமார மேலும் படிக்க...

இனப்படுகொலைக்கு ஏன் நீதியை நிலைநாட்டவில்லை!

இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாக குறிப்பிடுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்ட கருத்தை வெளிவிவகாரத்துறை அமைச்சர் விஜித மேலும் படிக்க...

வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களை நியமிக்கும் ஐ.தே.க.!

ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளது. 2025 உள்ளூராட்சி சபை தேர்தலில் தனிப்பட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் மேலும் படிக்க...

வாகன இறக்குமதிக்கு 450 மில்லியன் டொலர் பெறுமதியான கடன்!

வாகன இறக்குமதிக்கு 450 மில்லியன் டொலர் பெறுமதியான கடன் பத்திரங்கள் திறப்பு - மத்திய வங்கி ஆளுநர் தகவல்வாகன இறக்குமதிக்காக சுமார் 450 மில்லியன் அமெரிக்க டொலர் மேலும் படிக்க...

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது!

முன்னாள் விவசாய அமைச்சர் துமிந்த திசாநாயக்க கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.பொலிஸின் கூற்றுப்படி, கொழும்பு திம்பிரிகஸ்யாயவில் உள்ள மேலும் படிக்க...

பிரம்டன் நினைவகம் குறித்து கனடாவுடன் இராஜதந்திர பேச்சு!

கனடா, பிரம்டன் நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழின அழிப்பு நினைவகம் தொடர்பில் கனடாவின் மத்திய அரசுடன் இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபடத் மேலும் படிக்க...

ரம்பொடை - கெரண்டிஎல்ல பேருந்து விபத்து - விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்வு

500அடி பள்ளத்தில் தலைகீழலாக கவிழ்ந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து.கொத்மலை பேருந்து விபத்தில் 21பேர் பலி  58பேர் காயம் .நுவரெலியா கம்பளை பிரதான மேலும் படிக்க...