SuperTopAds

கொழும்பு

மாகாண சபைத் தேர்தல் முறைமை குறித்து சட்டமா அதிபர், தேர்தல் ஆணைக்குழுவிடம் தகவல் கோரிக்கை!

மாகாண சபைத் தேர்தல்களை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் மேலும் படிக்க...

புதுப்பிக்கப்பட்ட கொழும்பு மத்திய பேருந்து நிலையம் திறந்து வைப்பு

புதுப்பிக்கப்பட்ட கொழும்பு மத்திய பேருந்து நிலையம் இன்றைய தினம் புதன்கிழமை பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டது.இந்நிகழ்வில் போக்குவரத்து மற்றும் மேலும் படிக்க...

ஐஎம்எவ் குழுவுடன் அமைச்சர் ஹந்துன்நெத்தி பேச்சு!

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழுவினருக்கும் இடையில் விசேட மேலும் படிக்க...

ரஷ்யா செல்கிறார் விஜித ஹேரத்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அடுத்த மாதம் ரஷ்யாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.   மேலும் படிக்க...

100 புத்தகங்களை எழுதினாலும் ராஜபக்சவினர் சுற்றவாளியாகிவிட முடியாது!

தற்போது ஆட்சியிலிருக்கும் அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவத்துக்கான நீதியை நிலைநாட்டாமையினாலேயே கம்மன்பில போன்றவர்கள் புத்தகம் எழுதி நாடகம் மேலும் படிக்க...

மாகாண சபைத் தேர்தல் முறை குறித்து ஆராய இன்று கூடுகிறது விசேட செயலணி!

மாகாணசபைத் தேர்தல் முறைமை பற்றி ஆராய்ந்து விதப்புரைகளை முன்வைக்கும் பாராளுமன்ற விசேட செயற்குழுவில் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலும் படிக்க...

"அமெரிக்காவை பகைத்துக் கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் அஞ்சுகிறது". பாராளுமன்றத்தில் மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் காட்டம்

மத்திய கிழக்கு போர் நிலை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் கண்டி மாவட்ட எம்பி,முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மேலும் படிக்க...

ஈரான் போர்க்கப்பலில் இருந்த 208 வீரர்களும் மீட்பு: திருகோணமலைக்கு கொண்டு செல்லப்படும் 'IRIS Bushehr'.!

இலங்கை கடற்பரப்பிற்கு அண்மையில் சிக்கியிருந்த ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான 'IRIS Bushehr' போர்க்கப்பலில் இருந்த 208 ஊழியர்களும் இலங்கை கடற்படையினரால் மேலும் படிக்க...

எரிபொருள் விலையில் மாற்றம்

இன்று முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.லங்கா டீசல் நான்கு ரூபாயால் மேலும் படிக்க...

நாட்டின் பல பகுதிகளில் கனமழைக்கான சாத்தியம்!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும்.ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மேலும் படிக்க...