கொழும்பு
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பு இன்றையதினம்(06.01.2025) மேலும் படிக்க...
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 13ஆம் திகதி சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.ஜனாதிபதியாகப் மேலும் படிக்க...
வடமராட்சி குடத்தனை மாளிகைத்திடல் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி தருசு மணி நேற்று(4) இரவு மருதங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.மைலோ கம்பெனியின் மேலும் படிக்க...
அபுதாபியிலிருந்து சட்டவிரோதமான முறையில் தங்க நகைகளைக் கடத்தி வந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.புலனாய்வுப் பிரிவினருக்குக் மேலும் படிக்க...
பதின்மூன்று வயதுடைய பாடசாலை மாணவியான சிறுமி ஒருவரை அச்சுறுத்தி தனது கையடக்கத் தொலைபேசியில் ஆபாசமான குறுஞ்செய்திகள் மற்றும் காணொளிகளை அனுப்பிய இராணுவ சிப்பாய் மேலும் படிக்க...
“சுயாதீன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் மற்றும் மேலும் படிக்க...
தெஹிவளை பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நபர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.சம்பவத்தில் உயிரிழந்த நபர், தெஹிவளையில் வசிக்கும் ஊடகவியலாளர் மேலும் படிக்க...
சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் களுத்துறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (05) மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை மேலும் படிக்க...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைக் கொல்லவேண்டிய தேவை யாருக்கு இருக்கிறது? தமிழீழ விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டதாக மஹிந்த தரப்பு ஏற்கனவே அறிவித்துவிட்டது. மேலும் படிக்க...
ஜனவரி மாதத்தில் சமையல் எரிவாயு விலையை அதிகரிப்பதில்லை என லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.நுகர்வோருக்கு நிவாரணம் மேலும் படிக்க...