கொழும்பு
மாகாணசபைத் தேர்தலை நடத்தும் நோக்கம் அரசாங்கத்துக்கு இல்லை. 1988, 1989களைப் போன்றே இப்போதும் மாகாணசபை முறைமை வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் தான் ஜே.வி.பி. மேலும் படிக்க...
வடக்கில் நினைவேந்தலுக்கு முழுமையாக அனுமதியளித்து விட்டு இராணுவத்தினரை வேட்டையாடும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது. முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த மேலும் படிக்க...
வரும் 90 நாள் தடுப்புக்காவல் கெஹல்பத்தர பத்மே மற்றும் கொமாண்டோ சலிந்த உள்ளிட்ட ஐந்து நபர்களை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க காவல்துறையினர் தடுப்புக்காவல் மேலும் படிக்க...
நடைபெறவுள்ள ஜெனிவா மனித உரிமை பேரவையின் போது நாட்டை பாதுகாத்த படைவீரர்களை காட்டிக்கொடுக்கும் சதித்திட்டம் ஒன்று இடம்பெறவுள்தாக தெரியவருகிறது. அரசாங்கம் மேலும் படிக்க...
பிரபல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ஹரக் கட்டாவை நீதிமன்ற வளாகத்தில் வைத்து கொலை செய்ய முன்னெடுக்கப்பட்ட திட்டம் பொலிஸாரால் முறியடிக்கப்பட்டுள்ளது.இதற்காக மேலும் படிக்க...
யாழில் செம்மணி புதைக்குழி போல இனியும் ஒரு புதைகுழி உருவாக இடமளிக்க மாட்டோம் என தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவது மேலும் படிக்க...
கச்சதீவு இலங்கை மக்களுக்கு சொந்தமான பூமி அதன் தரை ,வான் நீர் அனைத்தும் எங்களுக்கே சொந்தமானது என ஜனாதிபதி அனுரகுமாரா திசாநாயக்க தெரிவித்தார். நேற்று மேலும் படிக்க...
பாதாள உலகக் குழு தலைவரான கணேமுல்ல சஞ்சீவவை புதுக்கடை நீதவான் நீதிமன்றின் பிரதிவாதி கூண்டில் வைத்து கொலை செய்ய உதவியதாகக் கூறப்படும் இஷாரா செவ்வந்தி நாட்டை மேலும் படிக்க...
ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹெல்பத்தார பத்மே உள்ளிட்ட பாதாள உலகக் குழுவினரை ஏற்றிச் சென்ற விமானம் சற்று நேரத்திற்கு முன்னர் மேலும் படிக்க...
பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பு மேல்நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை (29) காலை ஆஜரானதை தொடர்ந்து அவரை மேலும் படிக்க...




