SuperTopAds

கொழும்பு

அக்குரணை பிரதேச சபையின் அதிகாரத்தை கைப்பற்றியது ஐக்கிய மக்கள் சக்தி!

அக்குரணை பிரதேச சபையின் அதிகாரத்தை ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. இன்று (12) காலை நடைபெற்ற குறித்த வாக்கெடுப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் இஸ்திஹார் மேலும் படிக்க...

கடுகண்ணாவை பிரதேச சபையை கைப்பற்றியது ஐக்கிய மக்கள் சக்தி!

அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம், எதிர்க்கட்சி பெரும்பான்மையைக் கொண்ட கண்டி மாவட்டம் கடுகண்ணாவை நகர சபையின் மேலும் படிக்க...

இலங்கையில் இருந்து மும்பை சென்ற கப்பலில் தீ விபத்து

சிங்கப்பூர் கொடியுடைய ‘எம்.வி. வான் ஹை 503’ சரக்குக் கப்பல், கொழும்பில் இருந்து மும்பையின் நவா ஷேவாவுக்கு செல்லும் வழியில், கேரளாவின் பேப்பூர் கடற்கரை அருகே மேலும் படிக்க...

மாவை சேனாதிராஜா மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய ஈபிடிபி!

மறைந்த அண்ணன் மாவை சேனாதிராஜா மீது 2001 ஆம் ஆண்டு தீவகத்தின் நாரந்தனை தம்பாட்டியில் வைத்து வைத்து டக்ளஸ் தேவானந்தாவின் ஆயுதக் குழுவால் மாவை சேனாதிராஜா மீது மேலும் படிக்க...

சிங்கப்பூர் சென்ற ஶ்ரீலங்கன் விமானம் விமானம் இந்தோனேசியாவில் அவசரமாக தரையிறக்கம்!

நேற்று (05) மாலை கட்டுநாயக்காவிலிருந்து சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்ட ஶ்ரீலங்கன் விமானம் UL 306, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தோனேசியாவின் மேடான் விமான மேலும் படிக்க...

விடுவிக்கப்பட்ட கொள்கலன்களில் பிரபாகரனின் ஆயுதங்களாம்!- அர்ச்சுனாவின் கண்டுபிடிப்பு.

சர்ச்சைக்குரிய வகையில் விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களில் இருந்த பொருட்களில் விடுதலைப் புலிகளின் தலைவர் வி. பிரபாகரனுக்குச் சொந்தமான ஆயுதங்களும் அடங்கும் என்று மேலும் படிக்க...

அரச செயலகங்கள், பொது இடங்களில் முககவசம் அணிய உத்தரவு!

நாடு முழுவதும் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கொவிட் வைரஸின் மாறுபாடு உருவாகும் போக்கு இருப்பதாக சுகாதார சேவைகள் மேம்பாட்டு பணியகம் எச்சரித்துள்ளதால், அலுவலக மேலும் படிக்க...

கிருஷாந்தி கொலை குற்றவாளிகள் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு தள்ளுபடி!

கிருஷாந்தி குமாரசாமி கடத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் ஐந்து குற்றவாளிகள் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை உயர் நீதிமன்ற மூன்று நீதிபதிகள் மேலும் படிக்க...

புதிய ஏர்பஸ் விமானம் இலங்கையை வந்தடைந்தது!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் இணையும் புதிய ஏர்பஸ் A330-200 எனும் விமானம் சற்றுமுன்னர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.இந்த விமானம் இன்று மேலும் படிக்க...

எலோன் மஸ்க்கின் இலங்கை பணிகள் இறுதிக் கட்டத்தில்!

பில்லியனர் எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவைகளை இலங்கையில் அறிமுகப்படுத்தும் பணிகளானது இறுதிக் கட்டத்தில் உள்ளது.இதற்கு தேவையான அனைத்து மேலும் படிக்க...