SuperTopAds

கொழும்பு

திருகோணமலை இரண்டைக் கொலை சம்பவம்; 15 வயது சிறுமி கைது

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாஹா நகர் பகுதியில் இரு பெண்களை வெட்டிக் கொலை செய்த குற்றச்சாட்டில் 15 வயது சிறுமியை பொலிஸார் கைது மேலும் படிக்க...

தமிழரசை உடைத்து விட முயற்சி!- சிவிகே சீற்றம்.

தமிழரசை உடைப்பவர்களுக்கு 'தமிழரசு' என்ற சொல் தேவைப்படுகிறது என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பிரதித்தலைவர் சி.வீ.கே சிவஞானம் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற மேலும் படிக்க...

தனித்துப் போட்டியிடத் தீர்மானித்தது ஏன்?

தங்களுடைய தனித்துவத்தை இல்லாமலாக்கும் முயற்சியில் பிற கட்சிகள் செயற்பட்டமையினாலேயே இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தங்களது கட்சி தனித்துப் மேலும் படிக்க...

படைகளிடம் உள்ள காணிகளை ஒப்படைத்தால் பஞ்சம் போகும்!

வடக்கில் விவசாய நிலங்கள் பல இராணுவம் உள்ளிட்ட முப்படையினரின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. படையினர் அதில் விவசாயம் செய்கின்றனர். இந்தக் காணிகளை விவசாயிகளிடம் மேலும் படிக்க...

மக்களின் காணிகளை அத்துமீறி திருடியுள்ள அரச திணைக்களங்கள்!

முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் உள்ளிட்ட வன்னிப்பகுதிகளில், வனவளத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட அரச திணைக்களங்கள் மக்களின் விவசாய மற்றும், மேலும் படிக்க...

யாழ்ப்பாணத்தில் 17 உள்ளூராட்சி சபைகளிலும் ஆட்சியமைப்போம்!

யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நம்பிக்கை மேலும் படிக்க...

ஊடகவியலாளர்களுக்கு தியாகி அறக்கொடை நிதியத்தினால் உதவி

தியாகி அறக்கொடை நிதியத்தினால் ஊடகவியலாளர்களுக்கு உதவி : ஸ்ரீ லங்கா மீடியா போரத்தில் ஏற்பாட்டில் திட்டம் ஆரம்பம் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான விஷேட மேலும் படிக்க...

பெண் வைத்தியரை பாலியல் வன்கொடுமை செய்த சந்தேக நபர் கைது!

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் விடுதியில் 32 வயதான பெண் வைத்தியர் ஒருவர் கத்தி முனையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் மேலும் படிக்க...

விமானப் பணிப்பெண்களுக்கு பாலியல் தொந்தரவு- நயினாதீவு வாசிக்கு பயணத்தடை!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானப் பணிப்பெண்கள் இருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பயணி கொழும்பு பிரதான மேலும் படிக்க...

உள்ளூராட்சி சபை தேர்தல் எதிர்கொள்வது தொடர்பில் தமிழரசுக்கட்சியினர் கலந்துரையாடல்

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழரசுக்கட்சி தனித்தே போட்டியிடும்-எம். ஏ. சுமந்திரன் உள்ளூராட்சி சபை தேர்தல் எதிர்கொள்வது தொடர்பில் அம்பாறை மாவட்ட தமிழரசுக்கட்சி மேலும் படிக்க...

//let deferredPrompt; // //window.addEventListener('beforeinstallprompt', function(event) { // // Prevent Chrome 67 and earlier from automatically showing the prompt // event.preventDefault(); // // Stash the event so it can be triggered later. // deferredPrompt = event; //}); // Installation must be done by a user gesture! Here, the button click /* if(btnAdd) { btnAdd.addEventListener('click', (e) => { // hide our user interface that shows our A2HS button btnAdd.style.display = 'none'; // Show the prompt deferredPrompt.prompt(); // Wait for the user to respond to the prompt deferredPrompt.userChoice .then((choiceResult) => { if (choiceResult.outcome === 'accepted') { console.log('User accepted the A2HS prompt'); } else { console.log('User dismissed the A2HS prompt'); } deferredPrompt = null; }); }); } */ //$('a.logo-link').append('
');