SuperTopAds

கொழும்பு

தமிழரசு கட்சி செயலிழந்து விட்டது

இலங்கை தமிழ் அரசுக் கட்சி பிரிந்து பிரிந்து செயலிழந்து விட்டது. இந்நிலையில் தற்போது அக்கட்சிக்கு தமிழ் மக்கள் வாக்களித்தால் சுமந்திரனே தெரிவாகுவார் என யாழ் . மேலும் படிக்க...

லண்டனிலிருந்து வந்த யாழ்ப்பாணக் குடும்பஸ்தர் கட்டுநாயக்காவில் கைது.!

போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி நாட்டுக்கு வருகை தந்த இலங்கைப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.விமான நிலைய குடிவரவு மற்றும் மேலும் படிக்க...

50,000 வாக்காளர் அட்டைகள் தபால் நிலையங்களில்

பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் தபால் மூலம் விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரையிலும் சில பகுதிகளுக்கு வாக்காளர் அட்டைகள் மேலும் படிக்க...

இன்று நள்ளிரவுடன் பிரசாரங்கள் ஓய்வு!

நவம்பர் 14 ஆம் திகதி நடைபெற இருக்கும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகள் இன்று (11) நள்ளிரவுடன் நிறைவடையும் என தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் படிக்க...

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் யாழ்.வல்வெட்டித்துறை இளைஞன் கைது!

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் யாழ்.வல்வெட்டித்துறை இளைஞன் கைது! மேலும் படிக்க...

பிரமிட் நிதி நிறுவனத்தை நடத்தி 1000 கோடி ரூபா மோசடி செய்தவர் மனைவியுடன் கைது

குருணாகலையை மையமாகக் கொண்டு பிரமிட் நிதி நிறுவனத்தை நடத்தி வைப்பாளர்களிடம் சுமார் 1000 கோடி ரூபாவை மோசடி செய்து நாட்டை விட்டு தப்பிச் சென்ற நிறுவனத்தின் மேலும் படிக்க...

தேர்தலில் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்கள் அரசியலில் ஓரங்கட்டப்படுவார்கள்-NFGGயின் வேட்பாளர்கள் தெரிவிப்பு

தேர்தலில் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்கள் அரசியலில் ஓரங்கட்டப்படுவார்கள்-NFGGயின் வேட்பாளர்கள் தெரிவிப்புநல்லாட்சிக்கான தேசிய முன்னணியாகிய (NFGG) நாம் கடந்த 18 மேலும் படிக்க...

ஜனாஸா எரிக்கும் போது அதாவுல்லாஹ் நாட்டில் இல்லையா?-எங்கே போனீர்கள் -கேள்வி எழுப்பும் -முகம்மட் ரஸ்மின்

ஜனாஸா எரிக்கும் போது அதாவுல்லாஹ் நாட்டில் இல்லையா?-எங்கே போனீர்கள் -கேள்வி எழுப்பும் -முகம்மட் ரஸ்மின்அதாவுல்லாஹ்விடம் நாங்கள் ஒன்று கேட்க மேலும் படிக்க...

விருப்பு வாக்கு சூட்சுமத்தை புரிந்து கொள்ளுங்கள்! - என்கிறார் மனோ !

இது தேர்தல் பிரசாரத்தில் கடைசி வாரம். இன்று வெவ்வேறு கட்சிகள் மத்தியில் நடைபெறும் போட்டி முடிந்து விட்டது. அதற்கு பதில், இன்று டெலிபோன் அணிக்குள் போட்டி இடும் மேலும் படிக்க...

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு - பூஜித, ஹேமசிறியின் விடுதலையை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்!

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டில் இருந்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மேலும் படிக்க...