SuperTopAds

திருகோணமலை

திருகோணமலையில் சுட்டுக்கொல்லப்பட்ட தொழிலதிபர்

திருகோணமலை - ​சீனக்குடா, ஐந்தாம் கட்டைப் பகுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு இனம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்  தொழிலதிபரொருவர்  மேலும் படிக்க...

இந்திய கடற்படை கப்பல் திருகோணமலையில்!

இந்திய கடற்படைக் கப்பல் INS சுகன்யா இலங்கைக்கான மேலதிக மனிதாபிமான உதவிகளுடன் திருகோணமலைக்கு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் மேலும் படிக்க...

கிழக்குக்கு விமானம் மூலம் எடுத்து செல்லப்பட்ட அத்தியாவசிய பொருட்கள்

மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை பகுதிகளுக்கு விமானப்படை விமானங்களின் மூலம் அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளது.மட்டக்களப்பு ஆதார வைத்தியசாலைக்கு மேலும் படிக்க...

மாவிலாறு அணைக்கட்டு உடைப்பெடுப்பு - 121 பேரின் உயிர்களைக் காப்பாற்றிய விமானப்படை

மாவிலாறு அணைக்கட்டு உடைந்தமையினால் சிக்கித் தவித்த மக்களை மீட்கும் நடவடிக்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் நேரடி மேற்பார்வையின் கீழ் மேலும் படிக்க...

மோட்டார் சைக்கிள் - டிப்பர் விபத்தில் கிண்ணியா பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் உயிரிழப்பு

கிண்ணியா- கண்டி வீதியில், வில்வெளிப் பிரதேசத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை  காலை இடம்பெற்ற விபத்தில் கிண்ணியா பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் மேலும் படிக்க...

தொல்பொருள் திணைக்கள பெயர்ப்பலகை அகற்றல்; தவிசாளர் உட்பட ஐவருக்கும் பிணை!

வாழைச்சேனையில் தொல்பொருள் இடங்களுக்கான பெயர்ப் பலகைகளை அகற்றிய சம்பவம் தொடர்பில் கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர், பிரதி தவிசாளர் உட்பட 5 பேரும் பிணையில் மேலும் படிக்க...

ஐஸ் போதைப் பொருளுடன் பல்கலைக்கழக மாணவன் கைது

பல்கலைக்கழக மாணவன் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளான். மூதூர் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பல்கலைக்கழக மாணவனின் மேலும் படிக்க...

மூதூர் கட்டைபறிச்சான் பாலத்த்தினை மேவி ஓடும் நீர்

திருகோணமலையில் தொடரும் கடும் மழை காரணமாக  மூதூர் கட்டைபறிச்சான் பாலத்த்தினை மேவி நீர் ஓடுவதனால் ,மக்கள் ஆபத்தான நிலையில் தமது பயணத்தை மேலும் படிக்க...

திருமலையில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு

திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு சம்பூர் கலாச்சார மண்டபத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது.இதன்போது திருகோணமலை மேலும் படிக்க...

வயலில் சடலமாக மீட்கப்பட்ட தவிசாளர்

திருகோணமலை, கோமரங்கடவல பிரதேச சபையின் தவிசாளர் பிரகாத் தர்மசேன இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அவரது வயலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.தனது வயலுக்கு நேற்றைய தினம் மேலும் படிக்க...