SuperTopAds

திருகோணமலை

GovPay மூலம் பணம் செலுத்துவது எப்படி தெரியுமா?

அரசாங்க சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான நடவடிக்கையாக 'GovPay' எனப்படும் கட்டண வசதி இன்று (7) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் மேலும் படிக்க...

நூகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் விழிப்புணர்வு நிகழ்ச்சி

 நூகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் விழிப்புணர்வு நிகழ்ச்சிவர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அம்பாறை மாவட்ட செயலக மேலும் படிக்க...

பாடசாலை மாணவர்களுக்கான மத்தியஸ்தம் தொடர்பான பயிற்சி செயலமர்வு

பாடசாலை மாணவர்களுக்கான மத்தியஸ்தம் தொடர்பான   பயிற்சி செயலமர்வுநீதி,சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரைமப்பு அமைச்சின் மத்தியஸ்த சபைகள் மேலும் படிக்க...

’அனைத்து இனத்தவர்களும் இணைந்து செயற்பட வேண்டும்’ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க

இம்முறை சுதந்திர தினம் ஒரு சிறப்பு வாய்ந்த நாள் என்றும், சுதந்திரக் கனவை ஒன்றாகக் காண வேண்டும், ஒன்றாக நனவாக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் படிக்க...

ஊடகவியலாளர் வசந்த சந்திரபால (Wasantha Chandrapala) உயிரோட்டமான புகைப்படக் கண்காட்சி

ஊடகவியலாளர் வசந்த சந்திரபால (Wasantha Chandrapala) உயிரோட்டமான புகைப்படக்  கண்காட்சி சிரேஷ்ட ஊடகவியலாளரும் புகைப்பட கலைஞருமான   வசந்த சந்திரபாலவினால் கடந்த  மேலும் படிக்க...

# நல்ல மனப்பாங்கு விருத்தியை பெற்றோர்கள் உருவாக்க வேண்டும்-அத்தியட்சகர் வைத்தியர் ஏ.எல்.எப். ரஹ்மான்

# நல்ல மனப்பாங்கு விருத்தியை பெற்றோர்கள் உருவாக்க வேண்டும்-அத்தியட்சகர் வைத்தியர் ஏ.எல்.எப். ரஹ்மான்தரம் 01 மாணவர்களுக்கான மகழ்ச்சிகரமான வித்தியாரம்பவிழா மேலும் படிக்க...

வசதி குறைந்த பாடசாலை மாணவருக்கு பாடசாலை பாதணிகள் வழங்கி வைப்பு

வசதி குறைந்த பாடசாலை மாணவருக்கு பாடசாலை பாதணிகள் வழங்கி வைப்பு கல்முனை அபிவிருத்திக்கும் முகாமைத்துவத்துக்குமான சபை (KDMC) யின் ஏற்பாட்டில்   சனிக்கிழமை (01) மேலும் படிக்க...

புதிய உதவி பொலிஸ் அத்தியட்ச௧ர் (A.S.P) இப்னு அசாருக்கு கௌரவமளிப்பு

புதிய  உதவி பொலிஸ்  அத்தியட்ச௧ர் (A.S.P) இப்னு  அசாருக்கு கௌரவமளிப்புஇன நல்லிணக்கம், பொதுமக்கள் தொடர்பாடல், போதைப்பொருள் ஒழிப்பு உள்ளிட்ட செயற்பாடுகளை சிறப்பாக மேலும் படிக்க...

திருகோணமலை கடலில் மூழ்கிய நால்வரில் 3 பேர் மட்டும் மீட்பு!

திருகோணமலை கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கிய நால்வரில் மூவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ள ஒருவரை தேடும் பணி மேலும் படிக்க...

கல்முனை பிராந்திய புதிய உதவி பொலிஸ் அத்தியட்ச௧ரா௧ (A.S.P) இப்னு அசார் கடமையேற்பு

கல்முனை பிராந்திய புதிய  உதவி பொலிஸ் அத்தியட்ச௧ரா௧ (A.S.P) இப்னு அசார்  கடமையேற்பு அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்திற்கான புதிய  உதவி பொலிஸ் அத்தியட்ச௧ரா௧ மேலும் படிக்க...