SuperTopAds

திருகோணமலை

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 41 பேர் கடற்படையினரால் கைது!

சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 41 பேர் , 15 நாட்களில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.கடந்த 01 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையான மேலும் படிக்க...

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மூன்று சகோதரர்களும் சடலங்களாக மீட்பு

திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள சோமாவதி பாலத்திற்குள் கீழ் குளித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் நீரில் அடித்துச் மேலும் படிக்க...

Jaffnazone.com இணையதள வாசகர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

JaffnaZone.com இணையதள வாசகர்கள் மற்றும் விளம்பரதாரர்கள், செய்தியாளர்கள், ஊடக நண்பர்கள், அனைவருக்கும்  இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் மேலும் படிக்க...

மோட்டார் சைக்கிள் - முச்சக்கர வண்டி விபத்து - கணவன் உயிரிழப்பு ; மனைவி படுகாயம்

திருகோணமலை- நாமல்வத்தை பகுதியில் நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் கணவன் உயிரிழந்த நிலையில் மனைவி படுகாயமடைந்துள்ளார். மொரவெவ மேலும் படிக்க...

குவைட்டில் உயிரிழந்த தாய் - உடலையாவது பார்க்க உதவி கோரும் பிள்ளைகள்

அப்பாவின் இறுதிச் சடங்கை செய்வதற்கு தான் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அம்மாவின் இறுதிச் சடங்கை செய்வதற்காகவாவது சந்தர்ப்பம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் மேலும் படிக்க...

60 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய புகையிரத இயந்திரத்தில் தீ

திருகோணமலை ரயில் நிலையத்திலிருந்து ரயில் பெட்டிகளைக் கொண்டு சென்ற ரயில் இயந்திரம் ஒன்றில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த ரயில் இயந்திரம் சுமார் 60 மேலும் படிக்க...

தண்டவாளத்தில் நடந்து சென்றவரை மோதித்தள்ளிய ரயில்

கந்தளாய், வென்ராசன்புர பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில், சிவில் பாதுகாப்புப் படையில் பணியாற்றி வந்த வீரர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மேலும் படிக்க...

"அமெரிக்காவை பகைத்துக் கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் அஞ்சுகிறது". பாராளுமன்றத்தில் மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் காட்டம்

மத்திய கிழக்கு போர் நிலை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் கண்டி மாவட்ட எம்பி,முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மேலும் படிக்க...

ரூபா 20 ஆயிரம் இலஞ்சம் பெற்ற தீயணைப்புப் பிரிவு பொறுப்பதிகாரி உட்பட இருவர் கைது!

திருகோணமலை தீயணைப்பு பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் தீயணைப்பு உதவியாளர் ஆகியோர் 20ஆயிரம் ரூபாய் இலஞ்சம் வாங்கும் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.திருகோணமலை பிரதான மேலும் படிக்க...

வீட்டின் கூரையிலிருந்து கை குண்டுகள் மீட்பு!

திருகோணமலை - உவர்மலை லோவர் வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் கூரையிலிருந்து இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த வீட்டை பழுது மேலும் படிக்க...