SuperTopAds

திருகோணமலை

மூதூரில் கோர விபத்து: பல்கலைக்கழக மாணவன், உட்பட இருவர் உயிரிழப்பு.

திருகோணமலை மாவட்டம், மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோப்பூர் - ஜின்னாநகர் (59ஆம் கட்டை) பகுதியில் இன்று (02) மாலை இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் மேலும் படிக்க...

இடிந்து விழும் நிலையில் பாடசாலை கட்டிடம் ; அதிகாரிகள் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை – மாணவர்கள், பெற்றோர்கள் கவலை

திருகோணமலை மாவட்ட திருகோணமலை வலயக்கல்வி பிரிவுக்குட்பட்ட தம்பலகாமம் தி/ஆதிகோணேஸ்வரா மகாவித்தியாலயத்தில் இடிந்து விழும் நிலையில் வகுப்பறை கட்டிடம் காணப்படுவதால் மேலும் படிக்க...

முன்னாள் அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைகள் தொடர்பில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை இயக்கிய சூத்திரதாரியான முன்னாள் ஜனாதிபதிக்கு காய்ச்சல் பிடித்திருக்கும் - ஸ்ரீநேசன் எம்பி

ஐந்து கோடி தண்டப்பணம் செலுத்தியவருக்கும் மரண தண்டனை, ஏழரை கோடி தண்டப்பணம் செலுத்தியவருக்கும் மரண தண்டனை, கொடுக்கப்பட்டிருக்கிறது என்றால் 10 கோடி தண்டப்பணம் மேலும் படிக்க...

6 தமிழ்பேசும் கட்சிகளின் பிரதிநிதிகள் செவ்வாயன்று இந்திய உயர்ஸ்தானிகருடன் சந்திப்பு

தமிழ்பேசும் ம்களின் நலன்களை முன்னிறுத்தி ஒன்றிணைந்து செயற்படுவதற்கான தமது தீர்மானத்தை கடந்த மாதத் தொடக்கத்தில் அறிவித்த 6 தமிழ்பேசும் அரசியல் கட்சிகளின் மேலும் படிக்க...

போதையில் தண்டவாளத்தில் உறங்கியவர் மீது ஏறிய ரெயின்

மதுபோதையில் ரயில் தண்டவாளத்தில் கால்களை வைத்து உறங்கிக் கொண்டிருந்த 65 வயதுடைய முதியவர் ஒருவர் ரயிலில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது மேலும் படிக்க...

கல்முனையில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற ‘கறுப்பு ஜூலை’ 43ஆவது ஆண்டு நினைவேந்தல்

கல்முனையில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற ‘கறுப்பு ஜூலை’ 43ஆவது ஆண்டு நினைவேந்தல்!காரைதீவுப் பிரதேச சபைத் தவிசாளர் எஸ். பாஸ்கரன் சுட்டிக்காட்டு "1983 கறுப்பு மேலும் படிக்க...

ஆமணக்கு விதையை உண்டதால் விபரீதம்! 22 மாணவர்கள் வைத்தியசாலையில்

கந்தளாய் பாடசாலை ஒன்றில் சிறுவன் ஒருவன் வீட்டிலிருந்து கொண்டுசென்ற விதை போன்ற உணவைப் பகிர்ந்து சாப்பிட்டதில், 22 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் மேலும் படிக்க...

மணற்சேனை படுகொலையின் 40வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

மூதூர் - மணற்சேனை படுகொலையின் 40வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை  அனுஷ்டிக்கப்பட்டது.மூதூர் - மணற்சேனை இந்து மயான முன்றலில் இடம்பெற்ற மேலும் படிக்க...

சித்திரவதையினால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச ஆதரவு தின விழிப்புணர்வு செயலமர்வு

சித்திரவதையினால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச ஆதரவு தின விழிப்புணர்வு செயலமர்வு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகத்தினால், மேலும் படிக்க...

திருமலையில் ‘கெம்பா’ உட்பட மூவர் கைது; வாள்கள் மற்றும் ‘ஐஸ்’ போதைப்பொருள் மீட்பு

திருகோணமலை – உப்புவெளி பகுதியில் ஆபத்தான வாள்கள் மற்றும் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் பிரதான பாதாள உலகக் குழுத் தலைவராகக் கருதப்படும் ‘கெம்பா’ என்பவர் உட்பட மூன்று மேலும் படிக்க...