SuperTopAds

திருகோணமலை

திருமலையில் அகற்றப்பட்ட புத்தர் மீண்டும் வருவார் - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

பாதுகாப்பு காரணங்களுக்காகவே திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்டதாகவும் அது இன்று காலை மீண்டும் அதே இடத்தில வைக்கப்படுமெனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மேலும் படிக்க...

திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோத விகாரை கட்டுமானம் – சுயாதீன ஊடகவியலாளர் மீது தாக்குதல்.

திருகோணமலை பிரட்ரிக் கோட்டை அருகே டச்பே கடற்கரையோரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விகாரை வளாகத்துக்குள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) எந்தவித மேலும் படிக்க...

திருகோணமலையில் சட்டவிரோத விகாரை கட்டுமானம் - தடுக்க சென்ற அதிகாரிகளை மிரட்டிய காடையர்கள்

திருகோணமலை பிரட்ரிக் கோட்டை டச்பே கடற்கரையோரமாக அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விகாரையின் வளாகத்திற்குள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அனுமதி பெறாது மேலும் படிக்க...

கிண்ணியாவில் கடையொன்றின் முன்பாகவிருந்து ஆணின் சடலம் மீட்பு

திருகோணமலை , கிண்ணியா தோனா கடலூர் முருகன் கோயிலுக்கு அருகாமையில் உள்ள கடை ஒன்றின் முன்னால் இருந்து ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது சடலமாக மீட்கப்பட்டவர் சிகப்பு மேலும் படிக்க...

மகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த தந்தை -பெரிய நீலாவணை பொலிஸில் சம்பவம்

மகளை  பாலியல் துஸ்பிரயோகம் செய்த தந்தை -பெரிய நீலாவணை பொலிஸில் சம்பவம்தனது மகளை தொடர்ச்சியாக பாலியல் துஸ்பிரயோகம் செய்து வந்த தந்தையை  பொலிஸார் கைது மேலும் படிக்க...

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பு? - நுரைச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீது விசாரணை

​திருகோணமலை , நுரைச்சோலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புகளை வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக மேலும் படிக்க...

மோட்டார் சைக்கிள் விபத்து; இளைஞன் உயிரிழப்பு

திருகோணமலை -ஹொரவ்பொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.கபுகொல்லாவ-ஆனவிழுந்தான் பகுதியைச் சேர்ந்த எஹியா உல்முதீன் சஹீல் மேலும் படிக்க...

கிண்ணியாவில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்களை சுற்றிவளைத்த பொலிஸ் - தப்பியோடியவர் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு

திருகோணமலையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்களை , சுற்றிவளைத்து பிடிக்க முற்பட்ட வேளை ஆற்றில் இறங்கி தப்பியோடியவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கிண்ணியா மேலும் படிக்க...

வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றத்தின் 35ஆம் ஆண்டு நினைவு மட்டக்களப்பில் நினைவு கூரல்

வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றத்தின் 35ஆம் ஆண்டு நினைவு மட்டக்களப்பில் நினைவு கூரல்  வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றத்தின் 35ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மேலும் படிக்க...