திருகோணமலை
வாழைச்சேனையில் தொல்பொருள் இடங்களுக்கான பெயர்ப் பலகைகளை அகற்றிய சம்பவம் தொடர்பில் கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர், பிரதி தவிசாளர் உட்பட 5 பேரும் பிணையில் மேலும் படிக்க...
பல்கலைக்கழக மாணவன் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளான். மூதூர் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பல்கலைக்கழக மாணவனின் மேலும் படிக்க...
திருகோணமலையில் தொடரும் கடும் மழை காரணமாக மூதூர் கட்டைபறிச்சான் பாலத்த்தினை மேவி நீர் ஓடுவதனால் ,மக்கள் ஆபத்தான நிலையில் தமது பயணத்தை மேலும் படிக்க...
திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு சம்பூர் கலாச்சார மண்டபத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது.இதன்போது திருகோணமலை மேலும் படிக்க...
திருகோணமலை, கோமரங்கடவல பிரதேச சபையின் தவிசாளர் பிரகாத் தர்மசேன இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அவரது வயலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.தனது வயலுக்கு நேற்றைய தினம் மேலும் படிக்க...
திருகோணமலை புத்தர் சிலை விடயத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கூறிய கருத்தை மீளப்பெற வேண்டும். தமிழ் மக்களிடம் அவர் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் மேலும் படிக்க...
திருகோணமலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் முழுமையாக திட்டமிட்ட இனவாத செயற்பாடு என இராஜாங்கனை சத்தாரத்தன தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.அது தொடர்பில் மேலும் படிக்க...
ஆலய உண்டியலில் காணிக்கை போட்டு விட்டு , பேருந்தில் ஏற முற்பட்ட நடத்தினர் தவறி விழுந்ததில் உயிரிழந்துள்ளார். திருகோணமலை 5ம் கட்டை பகுதியை சேர்ந்த லலித் குமார மேலும் படிக்க...
திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் ஒரு பகுதியைக் அகற்றுமாறு கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் விடுத்த உத்தரவை அமுல்படுத்துவதைத் தடுக்கும் மேலும் படிக்க...
திருகோணமலை கடற்கரை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விகாரையின் வளாகத்திற்குள் சட்டவிரோதமான முறையில் மேற்கொள்ளப்பட்ட கட்டுமான பணிகளின் போது மேலும் படிக்க...




