SuperTopAds

திருகோணமலை

உள்ளூராட்சித்தேர்தல் - ஆரம்பகட்ட பணிகளை ஆரம்பித்தது தேர்தல் ஆணைக்குழு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோரிய பின்னர், அதன் ஆரம்பகட்ட பணிகளைத் ஆரம்பித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மாவட்ட தேர்தல் மேலும் படிக்க...

குறைந்த விலைக்கு விற்காமல், எரிபொருள் ஏன் கூடிய விலைக்கு விற்கப்படுகிறது?

குறைந்த விலைக்கு விற்க வேண்டிய எரிபொருள், ஏன் கூடிய விலைக்கு விற்கப்படுகின்றது. இதனால் அரசின் வாக்குறுதிகள் எங்கே..? என்று பாராளுமன்றத்தில் கடந்த 03 ஆம் திகதி மேலும் படிக்க...

ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஸ்டீவ் ஸ்மித் அறிவிப்பு

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான ஐ.சி.சி சம்பியன்ஸ் மேலும் படிக்க...

இரண்டாம் மொழி கற்கை நெறி இறுதி கலை நிகழ்வு

தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் (நிலட்)  அம்பாறை மட்டக்களப்பு யாழ்ப்பாணம் திருகோணமலை மாவட்ட  அரச உத்தியோகத்தர்களுக்காக நடாத்தப்பட்ட  100 மேலும் படிக்க...

வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை! நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்

இன்று (19) பிற்பகல் 3 மணி முதல் 24 மணி நேரம் வரை வெப்பமான வானிலை குறித்து அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தி வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பை மேலும் படிக்க...

சாணக்கியன் வீட்டில் இன்று தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம்!

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் இன்று காலை பத்துமணியளவில் நடைபெறவுள்ளது. கட்சியின் பதில் தலைவர் மேலும் படிக்க...

கேரளா கஞ்சாவினை கட்டிலின் கீழ் பதுக்கியவர் கைது-விசேட அதிரடிப்படை நடவடிக்கை

கேரளா கஞ்சாவினை கட்டிலின் கீழ் பதுக்கியவர் கைது-விசேட அதிரடிப்படை நடவடிக்கை 50 இலட்சத்திற்கும் அதிகமான பெறுமதியுடைய கேரளா கஞ்சாவினை சூட்சுமமாக கட்டிலின் கீழ் மேலும் படிக்க...

சந்தான்கேணி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற தீ வைப்பு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை

சந்தான்கேணி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற  தீ வைப்பு சம்பவம்  தொடர்பில் மேலதிக விசாரணைகல்முனை மாநகர சபைக்குட்பட்ட சந்தான்கேணி விளையாட்டு மைதானத்தில் மேலும் படிக்க...

புலமையாளர்கள் கௌரவிப்பு

புலமையாளர்கள் கௌரவிப்பு2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கடமையாற்றும் கல்விசாரா  மற்றும் நிருவாக மேலும் படிக்க...

GovPay மூலம் பணம் செலுத்துவது எப்படி தெரியுமா?

அரசாங்க சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான நடவடிக்கையாக 'GovPay' எனப்படும் கட்டண வசதி இன்று (7) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் மேலும் படிக்க...