SuperTopAds

திருகோணமலை

சீனக்குடாவில் விபத்து - திருமணமாகி மூன்று மாதங்களான இளைஞன் உயிரிழப்பு

திருகோணமலையில் இராணுவ வாகனம் மோதி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிண்ணியாவை சேர்ந்த 27 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞனுக்கு திருமணமாகி மூன்று மேலும் படிக்க...

திருகோணமலையில் கரையொதுங்கிய சடலம் - காணாமல் போன கடற்படை சிப்பாயினுடையதா ?

திருகோணமலை - வாகரை கடற்கரையில் நேற்று உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.கடலில் நிலவிவரும் சீரற்ற காலநிலையால் குறித்த சடலம் பல நாட்களின் பின் மேலும் படிக்க...

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் வழமைக்கு திரும்பியது மின்சாரம்

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் வழமைக்கு திரும்பியது மின்சாரம்அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்கான மின் விநியோகம் 10 நாட்களின் பின்னர் வழமைக்குத் மேலும் படிக்க...

கிண்ணியாவில் வெள்ளம் வடிந்த பின் மீட்கப்பட்ட பெரும்தொகை கைக்குண்டுகள்

திருகோணமலை மாவட்டம், கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்டல்காடு பகுதியில் நேற்றைய தினம் வியாழக்கிழமை விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் 36 கைக்குண்டுகள் மேலும் படிக்க...

வெள்ளம் ஏற்படுத்திய பள்ளத்தில் முச்சக்கர வண்டி கவிழ்ந்து விபத்து!

கிண்ணியா - முனைச்சேனை பாலப் பகுதியில் வெள்ளத்தால் சேதமடைந்த வீதியில் ஏற்பட்ட பாரிய குழியில் வீழ்ந்ததன் காரணமாக முச்சக்கர வண்டி ஒன்று நேற்று இரவு மேலும் படிக்க...

திருகோணமலையில் சுட்டுக்கொல்லப்பட்ட தொழிலதிபர்

திருகோணமலை - ​சீனக்குடா, ஐந்தாம் கட்டைப் பகுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு இனம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்  தொழிலதிபரொருவர்  மேலும் படிக்க...

இந்திய கடற்படை கப்பல் திருகோணமலையில்!

இந்திய கடற்படைக் கப்பல் INS சுகன்யா இலங்கைக்கான மேலதிக மனிதாபிமான உதவிகளுடன் திருகோணமலைக்கு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் மேலும் படிக்க...

கிழக்குக்கு விமானம் மூலம் எடுத்து செல்லப்பட்ட அத்தியாவசிய பொருட்கள்

மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை பகுதிகளுக்கு விமானப்படை விமானங்களின் மூலம் அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளது.மட்டக்களப்பு ஆதார வைத்தியசாலைக்கு மேலும் படிக்க...

மாவிலாறு அணைக்கட்டு உடைப்பெடுப்பு - 121 பேரின் உயிர்களைக் காப்பாற்றிய விமானப்படை

மாவிலாறு அணைக்கட்டு உடைந்தமையினால் சிக்கித் தவித்த மக்களை மீட்கும் நடவடிக்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் நேரடி மேற்பார்வையின் கீழ் மேலும் படிக்க...

மோட்டார் சைக்கிள் - டிப்பர் விபத்தில் கிண்ணியா பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் உயிரிழப்பு

கிண்ணியா- கண்டி வீதியில், வில்வெளிப் பிரதேசத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை  காலை இடம்பெற்ற விபத்தில் கிண்ணியா பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் மேலும் படிக்க...