SuperTopAds

திருகோணமலை

பொது மக்கள் பாதுகாப்பு குழுவின் மாதாந்த ஒன்று௯டல் நிகழ்வு

பொது மக்கள் பாதுகாப்பு குழுவின் மாதாந்த ஒன்று௯டல்  நிகழ்வு அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  கல்முனைக்குடி - 14ஆம் கிராம சேவகர் பிரிவில் இயங்கி மேலும் படிக்க...

திருகோணமலையில் ஐ.நா மனித உரிமை ஆணையாளரிடம் நீதி கோரிய மக்கள்!

திருகோணமலை மாவட்டத்திற்கு இன்று புதன்கிழமை (25) விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கை வரவேற்று, கவனயீர்ப்பு மேலும் படிக்க...

செல்வி. றுத்றா அமிர்தரெத்தினம் வழிநடத்திய ஆன்மீக சொற்பொழிவுப் பயிற்சி

செல்வி. றுத்றா அமிர்தரெத்தினம் வழிநடத்திய ஆன்மீக சொற்பொழிவுப் பயிற்சி – அறநெறி பாடசாலையில் மாணவர்களுக்கு அருள்மிகு அனுபவம் அறநெறி பாடசாலையின் மாணவர்களுக்காக, மேலும் படிக்க...

கலாசார அதிகார சபை நிர்வாக குழுவில் செல்வி. றுத்றா அமிர்தரெத்தினம் தேர்வு

கலாசார அதிகார சபை நிர்வாக குழுவில் செல்வி. றுத்றா அமிர்தரெத்தினம்  தேர்வு – மாணவர்களுக்கான புதிய பார்வை!மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச மேலும் படிக்க...

சமூக சேவை உத்தியோகத்தர் நியமனம் இழுபறி-மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையீடு

 சமூக சேவை உத்தியோகத்தர் நியமனம் இழுபறி-மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையீடுசமூக சேவை உத்தியோகத்தர் நியமனம் நீண்ட காலமாக இடம்பெறவில்லை என தெரிவித்து சமூக சேவை மேலும் படிக்க...

வெள்ள அனர்த்ததினால் வீடுகள் தொழில் ரீதியாக பாதிக்கபட்ட பயனாளிகளுக்கு இழப்பீடு

வெள்ள அனர்த்ததினால் வீடுகள் தொழில் ரீதியாக பாதிக்கபட்ட பயனாளிகளுக்கு  இழப்பீடுகடந்த வெள்ள அனர்த்ததினால் வீடுகள் தொழில் ரீதியாக பாரியளவில் பாதிக்கபட்ட மேலும் படிக்க...

திருகோணமலை துப்பாக்கி சூடு - அறிக்கையி கோரியுள்ள அமைச்சர்

திருகோணமலை, குச்சவெளி சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கடற்படையினருக்கு கடற்றொழில்,  அமைச்சர் இராமலிங்கம் மேலும் படிக்க...

திருகோணமலையில் மீனவர்கள் மீது கடற்படையினர் துப்பாக்கி சூடு - மீனவர் காயம்

திருகோணமலையில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மீனவர் ஒருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்.திருகோணமலை - மேலும் படிக்க...

குடும்பப் பெண் மர்மமான முறையில் சடலமாக மீட்பு-பெரிய நீலாவணையில் சம்பவம்

குடும்பப் பெண் மர்மமான முறையில்  சடலமாக மீட்பு வெட்டுக் காயங்களுடன் மர்மமான முறையில்  குடும்பப் பெண்ணின் சடலம்  பெரிய நீலாவணை பொலிஸாரினால் மேலும் படிக்க...

திருகோணமலை மாநகர மேயர் பதவிக்கு செல்வராஜா பெயர் பரிந்துரை!

திருகோணமலை மாநகர சபையின் மேயர் பதவிக்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய மாநகர சபை உறுப்பினர் கந்தசாமி செல்வராஜாவின் பெயரை கட்சி முன்மொழிய மேலும் படிக்க...