SuperTopAds

யாழ்ப்பாணம்

தையிட்டி காணி உரிமையாளர்களை வழக்கிற்கு இழுக்க முயற்சிப்பது ஏன்?

தையிட்டி சட்டவிரோத விகாரை தொடர்பில் கடந்த 20 திகதி,யாருடைய ஆதரவும் இல்லாமல் தன்னிச்சையாக சென்று,புத்த சாசன அமைச்சரை சந்தித்தோம்.அவர் எங்களிற்கு ஒரு சாதகமான மேலும் படிக்க...

முல்லைத்தீவில் இந்திய உதவியுட்ன் பண்பாட்டு நடுவம்!

முல்லைத்தீவில் பண்பாட்டு நடுவம் ஒன்றினை அமைப்பது தொடர்பில் தாம் இந்தியத் துணைத்தூதுவர் சாய் முரளியுடன் பேசியுள்ளதாகத் தெரிவித்துள்ள வன்னிமாவட்ட நாடாளுமன்ற மேலும் படிக்க...

மாணவியை தண்டித்த ஆசிரியருக்கு பிணை!

ஐந்தாம் வகுப்பு மாணவி ஒருவரை கண்டித்த விவகாரம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செயப்பட்ட ஆசிரியரை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.     குறித்த மேலும் படிக்க...

'ரஜ லுணு' ஆக பெயர் மாறியது 'ஆனையிறவு உப்பு'!

ஆனையிறவு உப்பு என்னும் அடையாளப் பெயரை உறுதிசெய்யுமாறு கோரி, நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் மேலும் படிக்க...

மோடியிடம் முறையிடவுள்ள தமிழரசுக் கட்சி!

இந்திய பிரதமர் மோடியின் இலங்கை விஜயத்தின் போது தமிழரசு கட்சியினர் அவரை சந்தித்து, இங்குள்ள மாகாண சபைகளின் அதிகாரங்கள் தொடர்ச்சியாக பறிக்கப்பட்டு வருகின்றமை மேலும் படிக்க...

யாழில் பாடசாலை மாணவியை அடித்த ஆசிரியருக்கு நேர்ந்த கதி!

மாணவி ஒருவரை தடியால் கையில் அடித்தமைக்காக பருத்தித்துறை பகுதி பிரபல பாடசாலையின் ஆசிரியர் பொலிஸாரால் கைது!பருத்தித்துறையில் ஆரம்பப் பாடசாலை ஒன்றில் ஐந்தாம் தர மேலும் படிக்க...

கஞ்சா செடியை வளர்த்தவர் கைது

கஞ்சா செடி வளர்த்த குற்றச்சாட்டில் வியாழக்கிழமை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் மேலும் படிக்க...

தமிழ் மக்கள் மீண்டும் வரலாற்றுத் தவறை இழைக்கக் கூடாது!

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வரலாற்றுத் தவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைக்கக் கூடாது என ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மேலும் படிக்க...

நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும்!- சங்கு கூட்டணி நம்பிக்கை.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், இன்று உச்ச நீதிமன்றத்தில், மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச்சினால் விசாரணைக்கு எடுத்துக் மேலும் படிக்க...

யாழில் 300 கிலோவுக்கும் அதிகமானக்கஞ்சா பறிமுதல்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தும்பளை மூர்க்கன் கடற்கரைப் பகுதியில் வைத்து 154 பொதிகளில் 300கிலோவிற்கும் அதிகமான கஞ்சா மேலும் படிக்க...