SuperTopAds

யாழ்ப்பாணம்

தெல்லிப்பழையில் டித்வா புயல் பாதிப்பு - 2 இலட்ச ரூபாய் இழப்பீடு

டித்வா புயலின் போது, தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் பாதிப்படைந்த வியாபார நிலையங்களுக்கு தலா 2 இலட்ச ரூபாய் இழப்பீட்டு தொகை வழங்கி மேலும் படிக்க...

சாணக்கியன் எம்.பிக்கு எதிராக கொழும்பு நீதிமன்றில் முன்னிலையாகும் மூத்த சட்டத்தரணி கே.குருபரன்

ஊடகங்கள் மூலம் தன் மீது அவதூறு பரப்பும் செய்திகளை வெளியிட்டதாக தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரால் நிகழ்நிலைக்காப்புச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கு மேலும் படிக்க...

செம்மணி புதைகுழிக்கு சென்ற விசேட குழு - மூன்றாம் கட்ட அகழ்வுக்கு திகதி குறிப்பு

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.செம்மணி மனித புதைகுழி வழக்கு மேலும் படிக்க...

அல்லைப்பிட்டியில் சிறுவன் படுகொலை - நீதிமன்று வழங்கிய அதிரடி உத்தரவு

அல்லைப்பிட்டியில் பொலிசரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கொழும்பில் உள்ள குற்ற புலனாய்வு பிரிவினருக்கு மேலும் படிக்க...

யாழில். சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் டிஸ் அன்ரனாக்கள் - விசேட நடவடிக்கையில் இறங்கியுள்ள பொலிஸ்

யாழ்ப்பாணத்தில் , இந்திய செய்மதி தொலைக்காட்சி சேவைகளின் உபகரணங்களை சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்தல் , விற்பனைக்கு பிந்திய சேவைகளுக்கான கட்டணங்களை மேலும் படிக்க...

யாழில்.கனரக வாகனத்தினுள் சிக்கி உயிரிழந்த முதலை

யாழ்ப்பாணத்தில் , பருத்தித்துறை - மருதங்கேணி வீதியில் முதலை ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள நீர் தேக்கத்தில் அதிகளவான மேலும் படிக்க...

யாழில்.விபத்தில் சிக்கிய பிரான்ஸ் நாட்டவர்கள்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கார் - முச்சக்கர வண்டி விபத்தில் சுற்றுலா பயணிகள் இருவர் உள்ளிட்ட ஐவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் . போதனா வைத்தியசாலையில் மேலும் படிக்க...

மருதனார்மடம் சந்தையை சுற்றி வளைத்து பொலிஸார் விடுத்த எச்சரிக்கை

யாழ்ப்பாணம் மருதனார்மடம் சந்தை பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோர் , வட்டி கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேலும் படிக்க...

யாழில். சந்தேநபர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை

யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வரும் நிதி மோசடி வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு , பிணையில் விடுவிக்கப்பட்ட  06 சந்தேக நபர்கள் , வழக்கு தவணைகளுக்கு மேலும் படிக்க...

பிரஜா சக்தி - யாழ்ப்பாணத்திற்கு 652 மில்லியன் ரூபா நிதி

பிரஜா சக்தி வலுவூட்டல் செயற்பாட்டுக்காக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 652 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை வினைத்திறன்மிக்கதாக பயன்படுத்த வேண்டும் என மேலும் படிக்க...