SuperTopAds

யாழ்ப்பாணம்

யூடியூப்பருக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு!

அத்துமீறிய யூடியூப்பரை எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.குறித்த யூடியூப்பர் தொடர்பான காணொளி ஒன்று மேலும் படிக்க...

வேட்புமனு தாக்கல் செய்த தமிழ் மக்கள் கூட்டணி

இன்றையதினம் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் காரைநகர் பிரதேச சபைக்கான வேட்புமனுவை மாத்திரம் தாக்கல் செய்துள்ள தமிழ் மக்கள்  கூட்டணி ஏனைய மேலும் படிக்க...

கட்டுப்பணத்தை செலுத்திய அர்ச்சுனா

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.யாழிலுள்ள உள்ளுராட்சி சபைகளில் சுயேட்சை மேலும் படிக்க...

கட்டுப்பணத்தை செலுத்திய மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான சிறீலங்கா பொதுஜன பெரமுன

மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான சிறீலங்கா பொதுஜன பெரமுன யாழில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்கு கட்டுப்பணம் செலுத்தியுள்ளது. பெரமுனவின் யாழ் மாவட்ட மேலும் படிக்க...

கட்டுப்பணம் செலுத்திய ஐக்கிய மக்கள் சக்தி

யாழ்ப்பாணத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் போட்டுயிடுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்றையதினம் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.யாழ் மாவட்டத்தின் 17 சபைகளிலும் மேலும் படிக்க...

கச்சதீவில் சங்கிலி அறுத்த பெண்ணுக்கு 14 நாட்கள் விளக்கமறியல்!

புனித கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத்தில் பெண்ணொருவரின் தங்க சங்கிலியை அறுத்த பெண்ணொருவரை பொலிசார் மடக்கி பிடித்த நிலையில் குறித்த பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில மேலும் படிக்க...

கச்சதீவு திருவிழா இன்று ஆரம்பம்

கச்சதீவு அந்தோனியார் ஆலயத்திற்கு செல்லவுள்ள பக்தர்களுக்கு நாளைய தினம் வெள்ளிக்கிழமை காலை 4.00 மணி தொடக்கம் மு.ப 11.30 மணி வரை அரச பேருந்துகள் மற்றும் தனியார் மேலும் படிக்க...

பட்டலந்த விவகாரம் குறித்து கொதித்தெழுந்த சீ.வீ.கே. சிவஞானம்

பட்டலந்த விவகாரம் போன்று எத்தனை ஆயிரமாயிரம் சம்பவங்கள் எமது மண்ணிலே நடந்திருக்கிறது. இந்தச் சம்பவங்கள் உங்களுக்கு தெரியவில்லையா? இதற்கு என்ன நடவடிக்கையை மேலும் படிக்க...

மானுடன் இணைந்தது தமிழரசின் ஒரு குழு!

இலங்கை தமிழரசுக்கட்சியில் இதுவரை இணைந்து அரசியலில் பயணித்த காரை நகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கணேசபிள்ளை பாலச்சந்திரன் தலைமையிலான அணி இம்முறை மேலும் படிக்க...

வன்னியில் ஏறக்குறைய 370,000கால்நடைகள்; மேய்ச்சல் தரவை இன்மையால் வளர்ப்பாளர்கள் அவதி - ரவிகரன் எம்.பி

வன்னியில் ஏறக்குறைய 370,000கால்நடைகள் காணப்படுகின்றபோதிலும் அவற்றுக்கான மேய்ச்சல் தரவையின்மையால், கால்நடைவளர்ப்பாளர்கள் அவதியுறுவதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற மேலும் படிக்க...