SuperTopAds

யாழ்ப்பாணம்

யாழில். 28 கிலோ கஞ்சாவுடன் இளைஞர்கள் கைதி

யாழ்ப்பாணத்தில் சுமார் 28 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை இன்பருட்டி கடற்கரை பகுதியில் கஞ்சா போதைப்பொருளுடன் மேலும் படிக்க...

JaffnaZone.com இணையதள வாசகர்கள் அனைவருக்கும் தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

JaffnaZone.com இணையதள வாசகர்கள், விளம்பரதாரர்கள், செய்தியாளர்கள், ஊடக நண்பர்கள், இணைய ஊடகத் தொழில் நுட்பவியலாளர்கள், அனைவருக்கும் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் மேலும் படிக்க...

தேசிய மக்கள் சக்தி ஆட்சி ஊழலற்ற அரசாங்கமாக உருவெடுத்துள்ளது - அவுஸ்திரேலிய தூதுவரிடம் கடற்தொழில் அமைச்சர் பெருமை

வடக்கு மாகாணத்தில் உருவாக்கப்படவுள்ள முதலீட்டு வலயங்களில் ஆஸ்திரேலிய முதலீட்டாளர்கள் முதலீடுகளை செய்ய முன் வர வேண்டும் அதற்கு தூதுவர் துணையாக செயற்பட வேண்டும் மேலும் படிக்க...

அருண்சித்தார்த்தின் அலுவலகத்துக்கு தீ வைத்த சம்பவம் - விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார்

யாழ்ப்பாணத்தில் கட்சி அலுவலகம் ஒன்று அமைந்துள்ள கடைத்தொகுதிக்கு இனம் தெரியாத நபர்கள் தீ வைத்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை மேலும் படிக்க...

யாழில். அதிகாலையில் மீட்கப்பட்ட பெருந்தொகை கஞ்சா

யாழ்ப்பாணத்தில் கேரளா கஞ்சா பொதிகள் பற்றைக்காட்டிற்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்கு , நாகர் கோவில் பகுதியில் கஞ்சா போதைப்பொருட்கள் மறைத்து மேலும் படிக்க...

இந்தியாவில் இருந்து நெடுந்தீவுக்கு புறாக்களை கடத்தியவர்கள் கைது

இந்தியாவில் இருந்து புறாக்களை கடத்தி வந்த நெடுந்தீவை சேர்ந்த மூன்று இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தியாவில் இருந்து கூடுகளில் புறாக்களை அடைத்து மேலும் படிக்க...

யாழில். திடீரென தேசிய மக்கள் சக்தியினரை சந்தித்த ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர்

யாழ்ப்பாணத்தில் தங்கி நிற்கும் இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் மேத்யூ டக்வொர்த் இன்றைய தினம் புதன்கிழமை யாழில். உள்ள தேசிய மக்கள் சக்தியின் மேலும் படிக்க...

தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு திருநெல்வேலி சந்தியில் வியாபார நடவடிக்கைகள் சூடு பிடித்துள்ளது

தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு திருநெல்வேலி சந்தியில் வியாபார நடவடிக்கைகள் சூடு மேலும் படிக்க...

யாழில். காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதி அறிவிப்பாரா ?

தைப்பொங்கல் தினமான நாளைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸா நாயக்க  காணி விடுவிப்பு தொடர்பிலான அறிவிப்புக்களை மேலும் படிக்க...

யாழ்.போதனா பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது கத்திக்குத்து - சிகிச்சை பெற வந்தவர் அட்டகாசம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நிறை போதையில் சிகிச்சை பெற வந்தவர் , பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுடன் முரண்பட்டு கத்தியால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி மேலும் படிக்க...