SuperTopAds

யாழ்ப்பாணம்

வடமராட்சி தென்மேற்கு தமிழரசிடம்

யாழ்ப்பாணம் வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த  குமாரசாமி சுரேந்திரன் தெரிவாகியுள்ளார்.வடமராட்சி தென் மேற்கு மேலும் படிக்க...

பலாலி வீதியை இரவு 07 மணி வரையில் திறக்க பணிப்பு

யாழ்ப்பாணம் பலாலி வீதி போக்குவரத்திற்காக இரவு ஏழு மணி வரை திறக்கப்பட்டு இருக்கும் என தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் மேலும் படிக்க...

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய கலாசார போட்டி - வீரர்களை வாழ்த்து வழியனுப்பிய யாழ். மாவட்ட செயலர்

மாற்றுத்திறன் நபர்களுக்கான தேசிய கலாசார போட்டி (சித்துரூ) 2025  இன் - மாகாண மட்டப் போட்டி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி மேலும் படிக்க...

மண்டை தீவு கொலைகளுக்கு டக்ளஸ் தேவானந்தாவும் உடந்தை - சிறிதரன் நாடாளுமன்றில் தெரிவிப்பு

மண்டைதீவில் இடம்பெற்ற மனித படுகொலைகளுக்கு முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவும் உடந்தையாக இருந்துள்ளார் என நாடாளுமன்றில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மேலும் படிக்க...

வடக்கில் உள்ள அரச உத்தியோகஸ்தர்களுக்கு Ai பயிற்சிகளை வழங்க ஏற்பாடு

வடக்கில் உள்ள அரச உத்தியோகத்தர்கள் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்ள கூடியவாறான பயிற்சிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வடமாகாண பிரதிப் பிரதம செயலாளர் மேலும் படிக்க...

மக்களுக்கான சேவைகளைச் செய்வதற்கான ஆர்வம் - விருப்பம் அரச அலுவலர்களுக்கு முக்கியம்.

அரசாங்கம் எண்ணிமப்படுத்தலை முன்னெடுக்கவுள்ள நிலையில் அதற்கு எமது அலுவலர்களை நாங்கள் இப்போதே தயார்படுத்தி முன்மாதிரியாக செயற்படவேண்டும் என வடக்கு மாகாண  ஆளுநர் மேலும் படிக்க...

வடக்கில் வூசூ அமைப்பு முன்னெடுக்கவுள்ள செயற்றிட்டங்கள்

வடக்கு மாகாணத்தில் அமையவுள்ள முதலீட்டு வலயங்கள் தொடர்பிலும், இதற்குரிய மனிதவளத்தை தயார் செய்யவேண்டியுள்ளமை தொடர்பிலும் வூசூ அமைப்பினருக்கு வடமாகாண ஆளுநர் மேலும் படிக்க...

பருத்தித்துறை பிரதேச சபை தமிழரசிடம்

பருத்தித்துறை பிரதேச சபையின் புதிய தவிசாளராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உதயகுமார் யுகதீஸ் போட்டியின்றி ஏகமனதாக தெரிவானார்.பருத்தித்துறை பிரதேச சபையின் மேலும் படிக்க...

பருத்தித்துறை நகர சபை தமிழ் தேசிய பேரவை வசம்

பருத்தித்துறை நகர சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் வின்சன் டீ போல் டக்ளஸ் போல் தெரிவாகியுள்ளார்பருத்தித்துறை நகர சபையின் தவிசாளர் மற்றும் மேலும் படிக்க...

யாழ் . முதல்வரை சந்தித்த இந்திய துணைத்தூதுவர்

யாழ்ப்பாண மக்களின் நலனுக்கும் வளர்ச்சிக்கும் இந்தியா தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் என இந்திய துணைத் தூதுவர், யாழ் . மாநகர முதல்வருக்கு மேலும் படிக்க...