SuperTopAds

யாழ்ப்பாணம்

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கூறும் கருத்து எதேச்சதிகாரமிக்கது

மிகப்பெரும் இனப்படுகொலை  இலங்கையில் இடம்பெற்றது. அதற்கு போதியளவு ஆதாரமும் இருக்கின்றது. இதை அனுர அரசு இல்லை என கூற முனைவதை ஏற்க முடியாது என வடமாகாணசபையின் மேலும் படிக்க...

இந்திய தூதரக அதிகாரியின் பூதவுடலுக்கு யாழில் அஞ்சலி

யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரக அலுவலர் பிரம்மஸ்ரீ சச்சிதானந்த குருக்கள் பிரபாகரசர்மாவின் பூதவுடலுக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தினர்.யாழ்ப்பாணம் மேலும் படிக்க...

யாழில். ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இளம் யுவதி - நீதிமன்று கொடுத்த அதிரடி உத்தரவு

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையான 26 வயது யுவதியை 06 மாத காலத்திற்கு புனர்வாழ்வு அளிக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுன்னாகம் மேலும் படிக்க...

யாழில். சத்திர சிகிச்சை செய்த பெண் உயிரிழப்பு - மருத்துவ தவறு காரணம் என குற்றச்சாட்டு

யாழ்ப்பாணத்தில் சத்திர சிகிச்சையின் பின்னர் பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில் , பெண்ணின் உயிரிழப்புக்கு மருத்துவ தவறே காரணம் என உறவினர்கள் மேலும் படிக்க...

வடக்கில் காணிகளை விடுவிக்க தெற்கு அரசியல்வாதிகள் எதிர்க்கின்றனர்

அரசாங்கத்தால் வடக்கு மாகாணத்தில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த பாதைகள் விடுவிக்கப்படுதல் மற்றும் காணிகள் விடுவிக்கப்படும்போது தென்பகுதியிலுள்ள சில மேலும் படிக்க...

வடக்கில் 3 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியில், 3 ஆண்டுகளுக்கு முன்னெடுக்கப்படவுள்ள 'க்ரோ' (GROW) திட்டம்

3 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியில், 3 ஆண்டுகளுக்கு முன்னெடுக்கப்படவுள்ள 'க்ரோ' (GROW) திட்டத்தின் அறிமுக நிகழ்வு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மேலும் படிக்க...

அரசாங்கத்திற்கு பிழையான தகவல்களை வழங்கும் அதிகாரிகளால் வடமாகாணத்திற்கு பாதிப்பு

அரசாங்கத்துக்கு தவறான தகவல்களை வழங்கி சில திணைக்களத்தின் அதிகாரிகள் செயற்படுகின்றனர். அதனால் வடக்கு மாகாணம் பெருமளவு பாதிப்பை இன்றும் எதிர்கொண்டிருக்கின்றது என மேலும் படிக்க...

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வடமாகாண பிரதம செயலாளர் கடமைகளை பெறுப்பேற்றார்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை, வடக்கு மாகாண பிரதம செயலாளராக நியமிக்கப்பட்ட தனுஜா முருகேசன் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மரியாதை நிமித்தமாக ஆளுநர் மேலும் படிக்க...

யாழில். விரைவில் திறக்கப்படவுள்ள கடவுசீட்டு அலுவலகம் - அமைச்சர் நேரில் சென்று பார்வை

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் துரித கெதியில் புனரமைக்கப்பட்டு வரும் கடவுச்சீட்டு அலுவலகத்தை கடற்றொழி்ல் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேற்றைய தினம் மேலும் படிக்க...

யாழ் - நெடுந்தூர போக்குவரத்து சேவை பிரச்சனைக்கு தீர்வைப் பெற்றுத்தாருங்கள்

யாழ்ப்பாண மாவட்டத்தில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் இருக்கும் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் நெடுந்தூர போக்குவரத்து சேவை தொடர்பான பிரச்சனைக்கு  மேலும் படிக்க...