SuperTopAds

யாழ்ப்பாணம்

யாழில். சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்தவர் கைது

யாழ்ப்பாணத்தில் நீண்ட நாட்களாக துவிச்சக்கர வண்டிகளை திருடி வந்தார் எனும் குற்றச்சாட்டில் ஒருவர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை.கைது செய்யப்பட்டார்.கைது மேலும் படிக்க...

நல்லூருக்கு அருகில் உள்ள அசைவ உணவகத்திற்கு எதிராக போராட்டம்

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோயில் அருகே திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்தை மூட வலியுறுத்தி சைவ அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்றையதினம் செவ்வாய்க்கிழமை மேலும் படிக்க...

யாழில் 769 வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் பேருந்து உரிமையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பில்

யாழ்ப்பாணத்தில் 769 வழித்தட சேவையில் ஈடுபட்டுள்ள தனியார் பேருந்து உரிமையாளர்கள் , சாரதிகள் , நடத்துனர்கள் நாளை புதன்கிழமை முதல் பணி பகிஷ்கரிப்பில் மேலும் படிக்க...

காங்கேசன்துறை புகையிரத நிலையத்திற்கு அருகில் இருந்து பேருந்து சேவைகளை ஆரம்பிக்க வேண்டும் - ஆளுநர் கடுமையான உத்தரவு

யாழ்ப்பாணத்தில் 764 மற்றும் 769 ஆகிய வழித்தடங்களின் பேருந்து சேவைகளை நாளை புதன்கிழமையிலிருந்து காங்கேசன்துறை புகையிரத நிலையத்திலிருந்து ஆரம்பிக்குமாறும் அதை மேலும் படிக்க...

சங்கிலியனின் 406ஆவது நினைவு தினம்

யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த 2ம் சங்கிலிய மன்னனின் 406 ஆவது நினைவு தினம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் நினைவுகூரப்பட்டது.யாழ்ப்பாணம் முத்திரைச் மேலும் படிக்க...

என்.வி.க்யூ. தரச் சான்றிதழைப் பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு செல்ல முடியும்

சிறுவர் இல்லங்களை நோக்கி அதிகளவான சிறுவர்கள் கொண்டுவரப்படுகின்றனர். அது எமக்கும் சிறுவர்களை பராமரிக்கும் நிறுவனங்களுக்கும் சவாலாக உள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் மேலும் படிக்க...

வடக்கு காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அரசு உடன் மீளப் பெறவேண்டும்

வடக்கிலுள்ள காணிகளை சுவீகரிப்பது தொடர்பில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் உடனடியாக மீளப்பெறப்படவேண்டும் என வலியுறுத்தி தமிழ்த்தேசிய மேலும் படிக்க...

யாழில் டிப்பர் மீது துப்பாக்கி சூடு - இருவர் தப்பியோட்டம்

யாழ்ப்பாணம் - வரணிப்பகுதியில் சட்டவிரோத மணலுடன் தப்பியோடிய டிப்பர் மீது கொடிகாமம் பொலிஸார் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை துப்பாக்கிச்சூடு நடாத்தியுள்ளனர்.பளை மேலும் படிக்க...

உரும்பிராயில் முதியவர் சடலமாக மீட்பு

யாழில். தனிமையில் வாழ்ந்து வந்த முதியவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிங்கராஜா செபமாலை முத்து (வயது 74) என்பவரே சடலமாக மேலும் படிக்க...

வடமாகாண ஆளுநரை திடீரென சந்தித்த கடற்படை தளபதி

வடக்குக்கான போதைப்பொருள் கடத்தல்களைத் தடுப்பது தொடர்பாக கடற்படை தளபதியுடன் வடமாகாண ஆளுநர் கலந்துரையாடியுள்ளார்.வடக்கு கடற்படைத் தளபதி ரியல் அட்மிரல் மேலும் படிக்க...