SuperTopAds

யாழ்ப்பாணம்

பொன் சிவகுமாரின் 52 ஆவது நினைவேந்தல் நிகழ்வு வெள்ளிக்கிழமை

பொன் சிவகுமாரின் 52 ஆவது நினைவேந்தல் நிகழ்வு உரும்பிராய் சந்தையில் அமைந்துள்ள அன்னாரின் திரு உருவ சிலையில் எதிர்வரும் ஐந்தாம் திகதி  வெள்ளிக்கிழமை காலை 9:00 மேலும் படிக்க...

செம்மணி புதைகுழிக்குள் இருந்து இன்றும் என்பு கூடுகளுடன் தாயத்து மீட்பு

செம்மணி புதைகுழியில் இருந்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஒன்றன் மேல் ஒன்றாக இரு என்புகூடுகளும், சிறுவர்களுடைய என்பு கூடுகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் மேலும் படிக்க...

செம்மணி 270ஐ தாண்டியது

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் இரண்டாம் பகுதி அகழ்வு பணிகள் நேற்றைய தினம்  திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் படிக்க...

யாழ்.பல்கலை வெசாக் கூடு சேதமாக்கபட்ட சம்பவம் - மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை

யாழ்.பல்கலைக்கழகத்தில் வெசாக் கூடுகள் சேதமாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து ஒட்டுமொத்த தமிழ் மாணவர் சமூகத்தின் மீதும் பொறுப்பைச் சுமத்த முயற்சிப்பதை தாம் மேலும் படிக்க...

அனலைதீவுக்கு எடுத்து செல்லப்பட்ட பேருந்து

அனலைதீவுக்கு இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து ஒன்று கடற்படையின் சிறப்பு படகில் எடுத்து செல்லப்பட்டு , அப்பகுதியில் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை மேலும் படிக்க...

நயினாதீவு அம்மன் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை கையளிப்பு

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவத்திற்கான கொடிச்சீலை ஆலய  உற்சவ குருக்களிடம்  கையளிக்கப்பட்டுள்ளது.நயினாதீவு நாகபூசணி மேலும் படிக்க...

கீரிமலையில் இந்திய அரசாங்கத்தின் விசேட நிதியுதவியின் கீழ் அமைக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு திறந்து வைப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய வளாகத்தில் இந்திய அரசாங்கத்தின் விசேட நிதியுதவியின் கீழ் அமைக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தைப் மேலும் படிக்க...

கைத்தொழில் பேட்டைக்கு சென்ற இந்திய தூதுவர்

யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை விஜயம் செய்துள்ள இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஸ் ஜா அச்சுவேலியில் உள்ள கைத்தொழில் பேட்டைக்கு மேலும் படிக்க...

லலித் குகன் காணாமல் போன வழக்கு - கோட்டாவிற்கு யாழ்.நீதிமன்று கொடுத்த அனுமதி

யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் ஆகிய இருவர் தொடர்பில் நிகழ்நிலையில் சாட்சியம் அளிக்க அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய மேலும் படிக்க...

யாழ்.பல்கலைக்குள் இருந்த வெசாக் கூட்டை உடைத்தது யார் ? பொலிஸார் தீவிர விசாரணையில்

யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ பீட வளாகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த வெசாக் கூடு சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேலும் படிக்க...