SuperTopAds

யாழ்ப்பாணம்

அரியாலை புதைகுழி - அரசாங்கம் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்!

அரியாலை சிந்துப் பாத்தி மயானத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் மனித எச்சங்கள் வெளிவந்த நிலையில் அது குறித்து யாழ்ப்பாண நீதிமன்றம் கவனம் செலுத்தி இருப்பது மேலும் படிக்க...

தையிட்டி விகாரை விவகாரம் - 2 ஊடகவியலாளர்களிடமும் விசாரணை!

"தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் " என முகநூலில் பகிரப்பட்ட பதிவு தொடர்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்களிடம் பலாலி பொலிஸார் சுமார் 06 மணி நேரம் மேலும் படிக்க...

கனிய மணல் அகழ்வை ஜனாதிபதி தடுத்து நிறுத்த வேண்டும்!

இந்த நாட்டில் ஜனநாயகப் போராட்டத்தின் மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு ஏற்பட்டது. மக்கள் சக்தி வலிமையானது. எனவே, மன்னார் தீவுப் பகுதியில் காற்றாலை, கனிய மணல் அகழ்வு மேலும் படிக்க...

வித்தியா கொலை குற்றவாளியை விடுவித்த லலித் ஜயசிங்கவுக்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறை!

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கின் பிரதான சந்தேகநபரை ஆரம்பத்தில் விடுவித்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மேலும் படிக்க...

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதிபதி!

யாழ்ப்பாணம் செம்மணி சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் உள்ள மனிதப் புதைகுழியை யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஆனந்தராஜா இன்றைய தினம் (20) பார்வையிட்டார்.இதன்போது மேலும் படிக்க...

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம் - 2 மணி நேரம் காக்க வைத்து வாக்குமூலம்!

தையிட்டி விகாரை போராட்டம் தொடர்பாக செல்வராஜா கஜேந்திரன், வாசுகி சுதாகரன், வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் இன்றைய தினம் வியாழக்கிழமை  பலாலி பொலிஸ் நிலையத்தில் மேலும் படிக்க...

வன்முறை கும்பலின் தாக்குதலுக்கு இலக்கான ஓய்வு பெற்ற அதிபர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் மதுபோதையில் நின்ற வன்முறை கும்பலின் தாக்குதலுக்கு இலக்கான முன்னாள் அதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.முன்னாள் அதிபரான விசுவாசம் என்பவரே மேலும் படிக்க...

யாழ்.மாவட்டத்தின் நான்கு பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் நியமனம்!

யாழ்.மாவட்டத்தின் பருத்தித்துறை, வேலணை, நல்லூர் மற்றும் கோப்பாய் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளின் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் படிக்க...

வெளிநாட்டில் உள்ளவரின் நிலையான வைப்பில் மோசடி - யாழ். வங்கி முகாமையாளர் விளக்கமறியலில்

வெளிநாட்டில் வசிப்பவரின் நிலையான வைப்பு பணத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டில் வங்கி முகாமையாளர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் மேலும் படிக்க...

தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகர் சாமி காலமானார்

பிரபல தொழிலதிபரும் தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகருமான எஸ்.பி. சாமி தனது 89 ஆவது வயதில் காலமானார்.வயது மூப்பின் காரணமாக பிரபல தொழிலதிபரும் தினக்குரல் மேலும் படிக்க...