யாழ்ப்பாணம்
வலி வடக்கு தவிசாளர் காணியை எவ்வாறாயினும் அளந்து விட வேண்டும் என தரகர் போன்று ஓடி திரிந்து எம்மை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டார் என தையிட்டி சட்டவிரோத விகாரை மேலும் படிக்க...
“பாட்டாளி வர்க்கத்தின் வியர்வை, தியாகம், மற்றும் உழைப்பால் கட்டியெழுப்பப்பட்ட இந்த உலகில், தொழிலாளர்களின் நலன் குறித்து வெறும் வார்த்தைகளில் மட்டுமே மேலும் படிக்க...
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணியில் இன்றைய தினம் வியாழக்கிழமை ஒரு மனித என்பு கூட்டு தொகுதி அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் இதுவரையான மேலும் படிக்க...
இளைஞர்களின் அரசியல் வகிபாகங் ங்களை அதிகரிப்பதற்கு கட்சிகளில் உள்ள மூத்தவர்கள் ஊக்கமளிக்க வேண்டுமென இளைஞர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்தனர். தேசிய சமாதான மேலும் படிக்க...
ஈழத்தமிழர் அரசமைப்பு நிர்ணயப் பொதுச்சபை வழிநடத்தல் குழுவின் செயற்பாடானது, தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை முன்னெடுத்து வரும் ஒற்றுமை முயற்சியை மேலும் மேலும் படிக்க...
யாழ்ப்பாணம் - காங்கேசன்துறையில் ஆசிரியர்களின் நிழற்படங்களை அவமதிப்புக்குள்ளாக்கி அதனை வட்ஸ்அப் ஊடாகவும் பகிர்ந்த 05 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.Ai மேலும் படிக்க...
சீரணி நாகபூசணி அம்மன் கோவில் வருடாந்த திருவிழாவின் மஞ்ச திருவிழா நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது. மஞ்ச திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற விசேட பூஜை மேலும் படிக்க...
யாழ்ப்பாணம் – நல்லூர் கைலாசப் பிள்ளையார் கோவில் தேர்த் திருவிழா இன்றைய தினம் வியாழக்கிழமை பக்திபூர்வமாக இடம்பெற்றது.காலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை மேலும் படிக்க...
நெடுந்தீவு - குறிகட்டுவான் இடையில் சேவையில் ஈடுபடும் சமுத்திர தேவா படகினை புனரமைக்க 2.614 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், அதனை புனரமைக்கும் பணிகளைத் மேலும் படிக்க...
சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிகளை விடுவிப்பதற்காக என நடைபெறும் கூட்டங்களுக்கு காணி உரிமையாளர்கள் ஆகிய எங்களை அழைப்பதில்லை. அங்கே என்ன கதைத்தார்கள் என மேலும் படிக்க...




