SuperTopAds

யாழ்ப்பாணம்

செம்மணிக்கு வந்த நீதி அமைச்சர்

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் 03 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 07 என்புக்கூடுகள் அடையாளம் மேலும் படிக்க...

செருப்பு மாலை போட்ட பதாகைக்கு அருச்சுனா செய்த செயல்

யாழில். தனது பாதகைக்கு செருப்பு மாலை அணிவித்ருந்த பதாகையை கிழித்து , தனது காரில் எடுத்து சென்றுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன்.யாழ்ப்பாண நகரை மேலும் படிக்க...

கருத்து மோதலில் ஈடுபட்ட அருச்சுனா மற்றும் கஜேந்திரகுமார்

வலிகாமம் வடக்கு பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டத்தின் போது, பாராளுமன்ற உறுப்பினர்களான இராமநாதன் அர்ச்சுனா மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு இடையே மேலும் படிக்க...

சி.வி.கே., சுமந்திரனைச் வழக்கு செலவை செலுத்த யாழ். மாவட்ட நீதிமன்று விடுத்த உத்தரவுக்குத் தடை

வழக்கு ஒன்று தொடர்பில் ஆட்சேபனை கிளப்பியமை சம்பந்தமாக செலவுத் தொகையாக தலா 10 ஆயிரம் ரூபா செலுத்தும்படி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மேலும் படிக்க...

“தற்கொலை இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும்” - கொழும்பு நோக்கி தமிழக மாற்றுத்திறனாளி வீரரின் சைக்கிள் பயணம்

“தற்கொலை இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும்”  எனும் தொனிப்பொருளில் இந்தியாவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிய சைக்கிள் மேலும் படிக்க...

யாழில். அருச்சுனா இராமநாதனின் பதாகைக்கு செருப்பு மாலை

யாழ்ப்பாணத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனின் பதாகைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண நகரை அண்டிய பிரதான வீதியில் அருச்சுனா மேலும் படிக்க...

மாகாணத்தில் இருக்கக்கூடிய அத்தனை கட்டமைப்புகளை தோற்கடிப்பதற்கு வேலை செய்கிறார்கள்

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை மத்திக்குள் கொண்டு போய் சிங்கள பேரினவாதத்திற்குள் முடக்கிவிட்டு மக்களை நடுத்தெருவில் விடும் நோக்கத்தோடு தான் இந்த அரசாங்கம் மேலும் படிக்க...

யாழில்.இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முற்பட்டவர்களுக்கு நீதிமன்று கொடுத்த உத்தரவு

யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 08 பேரையும் எதிர்வரும் திங்கட்கிழமை வரையில் சுங்க திணைக்கள மேலும் படிக்க...

யாழில் 32 வலைகள் மற்றும் 18 படகுகள் வழங்கி வைப்பு

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு படகுகள் மற்றும் வலைகள், காரைநகர் சீ நோர்த் படகு உற்பத்தி நிறுவனத்தில் வைத்து இன்றைய தினம் வியாழக்கிழமை கடற்தொழில் மேலும் படிக்க...

செம்மணியில் 387 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் ஒரு குழந்தையின் என்புக்கூடு உட்பட 5 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 07 மேலும் படிக்க...