SuperTopAds

யாழ்ப்பாணம்

தமிழரசு கட்சியும் சபைகளை விட்டு தர வேண்டும்

 தமிழரசுக் கட்சியும், சில சபைகளை விட்டுக்கொடுத்து ஏனைய தமிழ் கட்சிகள் ஆட்சியமைக்க ஆதரவு தர வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணை தலைவரும் , நாடாளுமன்ற மேலும் படிக்க...

யாழில் வாந்தியெடுத்தவர் உயிரிழப்பு

யாழில் திடீரென நோய் வாய்ப்பட்டு வாந்தியெடுத்தவர் உயிரிழந்துள்ளார் கோப்பாய் வைத்தியசாலையில் பணிபுரியும் சுகாதார சிற்றூழியரான நீர்வேலி - பூதர்மட பகுதியை சேர்ந்த மேலும் படிக்க...

ஜெய் ஆகாஷின் திரைப்படத்தில் ஈழ கலைஞர்களுக்கு வாய்ப்பு

இலங்கையில் உள்ள கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் முகமாக இலங்கையில் திரைப்பட உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளதாக யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்டவரும் , பிரபல மேலும் படிக்க...

யாழில். புதுமண தம்பதியினருக்கான விருந்தில் உணவருந்திய கணவன் உயிரிழப்பு

உறவினர் வீட்டுக்கு விருந்துக்கு சென்று விட்டு, திரும்பிய நபர் திடீரென மயக்கமுற்ற நிலையில் உயிரிழந்துள்ளார். சுழிபுரம் பகுதியை சேர்ந்த பரம்சோதி சதீஸ் (வயது 26) மேலும் படிக்க...

தேசிய மக்கள் சக்தியினர் சொன்னதை செய்பவர்களாம்

சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றும் அரசாங்கம் தான் எங்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமாகும். நாங்கள் அன்று கூறியது போல் ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் மேலும் படிக்க...

அனலைதீவில் வைத்திய முகாம்

யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ் பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் பணிமனை ஆகியவற்றின் அனுசரணையுடன், அனலைதீவு வைத்தியசாலையில் விசேட வைத்திய முகாம் நேற்றைய மேலும் படிக்க...

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பம்

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பமான நிலையில் , முள்ளிவாய்க்கால் கஞ்சி இன்றைய தினம் வழங்கப்பட்டது. நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் மேலும் படிக்க...

வடக்கில் அரிசி மாபியாக்கள் - கட்டுப்படுத்த இளையோர் முன் வர வேண்டும்

அரிசி மாபியாவை கூட்டுறவுத்துறையால் மாத்திரமே கட்டுப்படுத்துவதற்கு முடியும்.  அதனாலேயே, கூட்டுறவுத்துறையை வலுப்படுத்துவதன் ஊடாக அரிசி மாபியாவை எதிர்காலத்திலாவது மேலும் படிக்க...

யாழில் நிலவும் உப்பு தட்டுப்பாடு - ஒருவருக்கு 3 உப்பு பைக்கெட்கள் மாத்திரமே ...

யாழ்ப்பாணம் , அச்சுவேலி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் பொதுமகன் ஒருவர் ஆக கூடியது 3 உப்பு பைக்கெட்களை மாத்திரமே கொள்வனவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் படிக்க...

நல்லூர் ஆலய சூழலில் அசைவ உணவகம் - வலுக்கும் கண்டனங்கள்

நல்லூர் ஆலய சூழலுக்கு அருகாமையில் அசைவ உணவகம் திறக்கப்பட்டமைக்கு யாழ் . மாநகர சபை முன்னாள் உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் கண்டனம் தெரிவித்துள்ளதுடன்,  மேலும் படிக்க...