SuperTopAds

யாழ்ப்பாணம்

நல்லூரில் நள்ளிரவில் ஏற்றப்பட்ட தீபங்கள்

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவு 12 மணிக்கு தேரடியில் தீபங்கள் ஏற்றப்பட்டது.இந்நிலையில் இன்றைய தினம் காலை மேலும் படிக்க...

Jaffnazone.com இணையதள வாசகர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!

www.JaffnaZone.com இணைய ஊடக வாசகர்கள் அனைவருக்கும் எமது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் உவகையடைகிறோம்.பிறந்திருக்கும் 2026 ஆம் ஆண்டு மேலும் படிக்க...

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை தவிர சுற்றியுள்ள காணிகளை விடுவிக்க இணக்கம்

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை தவிர விகாராதிபதியின் தங்குமிடம் உள்ளிட்ட பிற கட்டுமானங்கள் அகற்றப்பட்டு நான்கு கட்டங்களாக காணிகளை விடுவிக்க நடவடிக்கை மேலும் படிக்க...

தையிட்டி விகாரைக்காக காணியை இழந்தவர்களை சந்தித்த மாவட்ட செயலர்

தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுடன் யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் இன்றைய தினம் புதன்கிழமை மாவட்ட செயலகத்தில் சந்தித்து மேலும் படிக்க...

வீர மாதா தேசமான்ய விருது பெற்ற தமிழ் பெண்.

சத்ஜன கலாச்சார அறக்கட்டளையினால் தேசிய நீதியில்  வருடாந்தம் வழங்கப்படுகின்ற தேசிய விருது வழங்கும் நிகழ்வில் 2025ம் ஆண்டுகான வீரமாதா தேசமான்ய அபிமானி விருது மேலும் படிக்க...

தீவகத்தில் இருந்து யாழ். நகருக்கு மாட்டிறைச்சி கடத்தியவர் கைது

யாழ்ப்பாணம் தீவகம் பகுதியில் இருந்து யாழ். நகர் பகுதிக்கு மீன் பெட்டிக்குள் மாட்டிறைச்சியை கடத்தி சென்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். அராலி சந்திக்கு அருகில் மேலும் படிக்க...

பொலிசாரின் அடாவடியை கண்டித்த வலி வடக்கு பிரதேச சபை

தையிட்டி விகாரைக்கு எதிராக அமைதி வழி போராட்டம் நடாத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தியமை மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தமையை கண்டித்து வலி. வடக்கு மேலும் படிக்க...

நல்லூர் சிவன் கோவிலில் திருவெம்பாவை திருவிழாவின் புட்டு திருவிழா

நல்லூர் சிவன் கோவிலில் திருவெம்பாவை திருவிழாவின் புட்டு திருவிழா நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சிவபெருமான் புட்டுக்கு மண் சுமந்து வைகையின் மேலும் படிக்க...

நல்லூர் பிரதேச சபையினால் நிறைவேற்றப்பட்ட சர்ச்சைக்குரிய தீர்மானம்

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள யாழ் வளைவு மற்றும் நல்லூரான் வளைவு ஆகியவற்றுக்கு அருகில் அசைவ உணவகங்களுக்கு அனுமதி வழங்குவதில்லை என நல்லூர் பிரதேச சபையில் மேலும் படிக்க...

நாங்கள் பௌத்த மதத்தை இழிவு படுத்தவில்லை - தையிட்டி சட்டவிரோத கட்டடத்தை அகற்றவே கோருகிறோம்

யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரையை மக்கள் ஒரு போதும் வலுக்கட்டாயமாக அகற்ற விரும்பவில்லை சட்டத்துக்கு உட்பட்டு சட்டவிரோத மேலும் படிக்க...