SuperTopAds

யாழ்ப்பாணம்

தேசிய ஒருமைப்பாட்டுக்குதன்னாட்சி அதிகாரமே வழி!

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்குச் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்படுவதே நிலையான தீர்வாக அமையும் என்று புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் மேலும் படிக்க...

யாழ். பல்கலை மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்றவர் கைது

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களை இலக்கு வைத்து நீண்ட காலமாக போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். பல்கலைகழகத்திற்கு அருகில் மேலும் படிக்க...

தேசிய மக்கள் சக்தி நாட்டு மக்களிடம் பல பொய்யான வாக்குறுதிகளை வழங்கி நிறைவேற்ற முடியாமல் திண்டாடி வருகிறது.

13 ஆம் திருத்தத்தை அரசியலமைப்பில் கொண்டு வருவதற்கு பாடுபட்டவர்கள் எமது அணியைச் சார்ந்தவர்கள் அதனை வழங்க விடாது எதிர்த்து கூச்சலிட்ட தரப்பான ஜேவிபியை தமிழ் மேலும் படிக்க...

தேவையற்ற நேரங்களில் வெளியில் செல்லாதீர்கள் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் வெப்ப அழுத்தத்தால் பாதிக்கப்படும் அபாயம் அதிகரிக்கக்கூடும் என சுகாதார அதிகாரிகள் மேலும் படிக்க...

யாழ். நாக விகாரையில் வழிபாட்டில் ஈடுபட்ட ரஞ்சித் மத்தும பண்டார

யாழ் மாவட்டத்திற்கு விஜயம் செய்த ஐக்கிய மக்கள் சக்தியின் உயர்மட்ட குழுவினர் இன்றையதினம் சனிக்கிழமை ஆரியகுளம் நாக விகாரைக்கு சென்று வழிபாட்டில் மேலும் படிக்க...

யாழ்.பல்கலையின் மூத்த விரிவுரையாளர்களுக்கு பதவியுர்வு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இரசாயனவியல் துறை, பல்துறைக் கற்கைகள் துறை ஆகிய துறைகளின் துறைத்தலைவர்கள் உட்பட சிரேஷ்ட விரிவுரையாளர்கள்  மூன்று பேர்  பேராசிரியர்களாகப் மேலும் படிக்க...

அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரு பொதுவான தளத்தில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரு பொதுவான தளத்தில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.அதற்காக அனைத்து கட்சிகளையும் ஒரே பாதையில் ஒருங்கிணைக்க பிரதான எதிர்க்கட்சியான மேலும் படிக்க...

வடக்கு கிழக்கில் சஜித்துக்கே அதிக வாக்குகள் கிடைத்தன

அனுர குமார திஸாநாயக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும், வரலாற்றிலேயே முதல் தடவையாக 50 சதவீத வாக்குகளைப் பெற முடியாத ஒரு ஜனாதிபதி என முன்னாள் மேலும் படிக்க...

சண்டிலிப்பாய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இருந்து பிரதேச சபை உறுப்பினர்களை வெளியேற்ற முயன்ற பவானந்தராசா எம்.பி

சண்டிலிப்பாய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு  கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த மானிப்பாய் பிரதேச சபையின் உறுப்பினர்களுக்கு குறித்த கூட்டத்தில் கலந்துகொள்ள மேலும் படிக்க...

யாழில்.ஐக்கிய மக்கள் சக்தியின் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் சிறப்பு பயிற்சி பட்டறை

ஐக்கிய மக்கள் சக்தியின் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் சிறப்பு பயிற்சி பட்டறையொன்று யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றது.ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் மேலும் படிக்க...