யாழ்ப்பாணம்
இடப்பெயர்வின் வலி உங்களைப்போல எனக்கும் நன்றாகவே தெரியும். நானும் உங்களைப் போன்று இடம்பெயர்ந்து சென்ற ஒருவன் தான் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மயிலிட்டி மேலும் படிக்க...
வெசாக் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 20 கைதிகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விடுதலை செய்யப்பட்டனர்.வெசாக் பண்டிகையை முன்னிட்டு மேலும் படிக்க...
யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் தனியார் காணிகளில் அடாத்தாக கட்டப்பட்டுள்ள தையிட்டி விகாரையை அகற்றி தமது காணிகளை கையளிக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மேலும் படிக்க...
சட்டவிரோத தையிட்டி விகாரைக்கு எதிராக பௌர்ணமி தினமான இன்றைய தினம் திங்கட்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.யாழ்ப்பாணம், தையிட்டியில் மக்களின் காணிகளை மேலும் படிக்க...
தமிழரசுக் கட்சியும், சில சபைகளை விட்டுக்கொடுத்து ஏனைய தமிழ் கட்சிகள் ஆட்சியமைக்க ஆதரவு தர வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணை தலைவரும் , நாடாளுமன்ற மேலும் படிக்க...
யாழில் திடீரென நோய் வாய்ப்பட்டு வாந்தியெடுத்தவர் உயிரிழந்துள்ளார் கோப்பாய் வைத்தியசாலையில் பணிபுரியும் சுகாதார சிற்றூழியரான நீர்வேலி - பூதர்மட பகுதியை சேர்ந்த மேலும் படிக்க...
இலங்கையில் உள்ள கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் முகமாக இலங்கையில் திரைப்பட உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளதாக யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்டவரும் , பிரபல மேலும் படிக்க...
உறவினர் வீட்டுக்கு விருந்துக்கு சென்று விட்டு, திரும்பிய நபர் திடீரென மயக்கமுற்ற நிலையில் உயிரிழந்துள்ளார். சுழிபுரம் பகுதியை சேர்ந்த பரம்சோதி சதீஸ் (வயது 26) மேலும் படிக்க...
சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றும் அரசாங்கம் தான் எங்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமாகும். நாங்கள் அன்று கூறியது போல் ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் மேலும் படிக்க...
யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ் பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் பணிமனை ஆகியவற்றின் அனுசரணையுடன், அனலைதீவு வைத்தியசாலையில் விசேட வைத்திய முகாம் நேற்றைய மேலும் படிக்க...