SuperTopAds

யாழ்ப்பாணம்

தவறாக எழுதப்பட்ட விதியை திருத்தி எழுதுவோம்! - சங்கு கூட்டணி அழைப்பு.

உள்ளூராட்சித் சபைத் தேர்தலையொட்டி ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தேர்தல் அறிக்கை வெளியாகியுள்ளது.ஈழத் தமிழ் மக்களுக்கான நிலையான அரசியல் தீர்வு காணப்படும்வரை மேலும் படிக்க...

யாழ்ப்பாணத்தில் 4 பேருக்கு சிகுன்குனியா தொற்று உறுதி!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நால்வருக்கு சிகுன்குனியா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் மேலும் படிக்க...

யாழ்ப்பாணத்தில் இணையக் குற்ற விசாரணைப் பிரிவு!

யாழ்ப்பாணத்தில் இணையக் குற்ற விசாரணைப் பிரிவு பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. வட மாகாணத்தில் இணையக் குற்றங்கள் மேலும் படிக்க...

சுண்டிக்குளத்தில் 108 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது!

கிளிநொச்சி - சுண்டிக்குளம் பகுதியில் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் வியாழக்கிழமை (24) பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட மேலும் படிக்க...

இந்தியப் பிரதமருடன் ஜனாதிபதி அனுர திடீர் பேச்சு!

அண்மையில் 26 பேர் கொல்லப்பட்ட இந்தியாவின் காஷ்மீரின் பஹல்காமில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் படிக்க...

ஜனநாயகத்தை விரும்புவோர் ஜே.வி.பியினரை காலூன்ற விடாது துரத்தி அடிக்க வேண்டும்!

ஜே.பி.வி ஆட்சியாளர்கள் தேர்தல்களை இல்லாமல் செய்யும் நடவடிக்கைகளை கூட பாராளுமன்றில் சட்டங்களை இயற்றி செய்ய கூடியவர்கள். எனவே ஜனநாயகத்தை விரும்புவோர் மேலும் படிக்க...

திருவிழாவில் சங்கிலி அறுப்பு- பெண் வேடமிட்ட ஆண் உள்ளிட்ட 4 பேர் கைது!

யாழ்ப்பாணத்தில் சங்கிலி அறுத்த குற்றச்சாட்டில் பெண் வேடமணிந்த ஆண் உள்ளிட்ட இரண்டு ஆண்களும் 2 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இணுவில் பகுதியில் உள்ள மேலும் படிக்க...

துப்பாக்கி முனையில் இழுத்து செல்லப்படும் இளைஞன் - யாழில் பொலிஸார் அடாவடி

யாழ்ப்பாணத்தில் பொலிஸார் நடத்திய கூட்டத்திற்கு செல்லவில்லை எனக் கூறி ஒரு இளைஞனை கைது செய்து, மனிதாபிமானமற்ற முறையில் அவரை அழைத்துச் சென்றதாக பொலிஸார் மீது மேலும் படிக்க...

அன்னை பூபதியின் 37 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்!

அன்னை பூபதியின் 37வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ் பல்கலைக்கழகத்தில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்ற அஞ்சலி மேலும் படிக்க...

வேலியே பயிரை மேய்கிறது- நடவடிக்கை எடுக்குமா ஆணைக்குழு?

தேசிய மக்கள் சக்தி ஆட்சி செய்யும் சபைகளுக்கு மட்டுமே நிதி வளங்கள் இலகுவாக ஒதுக்கப்படும் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீண்டும் மீண்டும் கூறுவது பொய் மேலும் படிக்க...