SuperTopAds

யாழ்ப்பாணம்

நாம் ஒரு சகோதரனைப் போல இந்தியாவுடன் மிகச் சிறந்த உறவைப் பேணி வருகின்றோம் - வடக்கு ஆளுநர் பெருமிதம்

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில், இராமாயண யாத்திரையுடன் தொடர்புடைய பல இடங்கள் வடக்கில் அடையாளம் காணப்பட்டுள்ளன அவை தொடர்பில் இந்தியாவில் உள்ள உங்கள் மேலும் படிக்க...

யாழ். மக்களின் விருந்தோம்பல் பண்பு எம்மைக் கவர்ந்திழுத்துள்ளது - இந்திய துவிச்சக்கரவண்டி பயணக் குழுவினர் நெகிழ்ச்சி

யாழ்ப்பாணம் எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கின்றது. இந்தப் பிரதேசத்தின் அழகை வியந்து ரசித்தோம். இங்குள்ள மக்களின் விருந்தோம்பல் பண்பு எம்மைக் மேலும் படிக்க...

வலி. தெற்கு தவிசாளரின் அதிரடி நடவடிக்கை - மடக்கி பிடிக்கப்பட்ட வாகனங்கள்

யாழ்ப்பாணத்தில் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாது வெதுப்பக உற்பத்தி பொருட்களை விற்பனைக்காக எடுத்து சென்ற நான்கு வாகனங்களில் எடுத்து சென்ற சாரதிகளுக்கு எதிராக மேலும் படிக்க...

வடமராட்சி பகுதிகளில் நீண்ட காலமாக போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட குற்றத்தில் இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் சுமார் 4 இலட்ச ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகளுடன் 21 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி பகுதிகளில் நீண்டகாலமாக போதைப்பொருள் மேலும் படிக்க...

வடக்கு ஆளுநர் செயலகம் முற்றுகையிடப்படும் - ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை.

இடமாற்ற சபையின் ஊடாக வருடாந்த இடமாற்றங்களை பெற்ற வெளி மாவட்ட ஆசிரியர்கள் உரிய முறையில் தமது பாடசாலைகளை பொறுப்பெடுக்க அனுமதிக்காவிட்டால் வடமாகாண ஆளுநர் மேலும் படிக்க...

மீள ஆரம்பிக்கப்படும் வடக்குக்கான புகையிரத சேவை - முற்பதிவுகள் ஆரம்பம்

வடக்குக்கான புகையிரத சேவைகள் எதிர்வரும் 09ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலைய பொறுப்பதிகாரி தி. பிரதீபன் தெரிவித்துள்ளார்மஹவ மேலும் படிக்க...

யாழில். சாதித்த மாணவன் திடீரென உயிரிழப்பு - ஊரே சோகத்தில் மூழ்கியது

கடந்த வருடம் நடைபெற்ற உயர்தர பரீட்சையில் கணித பிரிவில் 3A  எடுத்த மாணவன் உடல்நல குறைவால் காலமானார். இணுவில் பகுதியை சேர்ந்த , யாழ்.இந்துக்கல்லூரி மாணவனான லவன் மேலும் படிக்க...

யாழில். கைக்குண்டுடன் இளைஞன் கைது

யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் அண்மையில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர்களில் ஒருவர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் கைது மேலும் படிக்க...

முதலீட்டாளர் போர்வையில் வெளியார் உள்நுழைவு - வடக்கின் கடலுக்கு ஆபத்து என்கிறது ஈ.பி.டி.பி!

கடலட்டை பண்ணைகள் விஸ்தரிக்கப்படுகின்ற போது, அவற்றின் உரிமையாளர்களாகவும் பயனாளர்களாகவும் அந்ததப் பிரதேசத்தினை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் மேலும் படிக்க...

விரிவுரையாளர் படுகொலை - ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுக்க கோரிய சுமந்திரன்

படுகொலை செய்யப்பட்ட விரிவுரையாளர் தன் கைப்பட எழுதிய சில ஆவணங்கள் உள்ளிட்ட தடய பொருட்களை நீதிமன்றம் ஊடாக பொலிசாரிடம் ஒப்படைக்க தயாராக உள்ளோம் என மேலும் படிக்க...