SuperTopAds

யாழ்ப்பாணம்

வடக்கில் பல வளங்கள் இன்னும் முழுமையாகப் பயன்படுத்தப்படாமல் உள்ளது - ஆளுநர் கவலை

கடலட்டைப் பண்ணை உள்ளிட்ட நீர்வாழ் உயிரினச் செய்கைக்கு வடக்கு மாகாணம் புவியியல் ரீதியில் மிகப் பொருத்தமான அமைவிடத்தைக் கொண்டிருந்தும், அதனை நாம் இன்னும் மேலும் படிக்க...

கடும் புழுகத்தில் கடற்தொழில் அமைச்சர்

எதிர்காலத்தில் கலை உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு உயர்ந்து, கலை உலகில் தனித்துவமான தடத்தைப் பதிக்கும் சிறந்த கலைஞராக நடிகை ஜனனி மிளிர வேண்டும் என மேலும் படிக்க...

யாழ். மாவட்ட செயலகத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு , கண்காட்சி

இலங்கை பெண்கள் பணியகமும் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகமும் இணைந்து நடாத்திய  சர்வதேச மகளிர் தினம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் மேலும் படிக்க...

நல்லூர் கைலாசநாத பிள்ளையார் கும்பாபிஷேகம்

நல்லூர் கைலாசநாத பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேக பெருவிழா  இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது.ஆலயத்தில் அதிகாலை 4.00மணி தொடக்கம் வழிபாடுகள் ஆரம்பமாகி, பரிவார மேலும் படிக்க...

அல்லைப்பிட்டியில் சிறுவன் கொலை - குடும்பத்தினருக்கு தொடரும் அச்சறுத்தல்

அல்லைப்பிட்டியில் பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் நிலவுவதாக குடும்பத்தினர் மேற்கொண்ட முறைப்பாடு தொடர்பில் மேலும் படிக்க...

'மாதவம்' சிகிச்சை நிலையத்திற்கு கைதடியில் நிரந்தர காணி

வடக்கு மாகாணத்தில் மனநலம் மற்றும் நரம்பியல் குறைபாடுகள் தொடர்பான சுகாதாரச் சேவைகளைத் தடையின்றி வழங்குவதற்கு மாகாண நிர்வாகம் முன்னுரிமை அளித்துச் செயற்படும் என மேலும் படிக்க...

செவ்வந்திக்கு பிறந்தநாள் கொண்டாடிய பொலிஸ் அதிகாரிக்கு ஒழுக்காற்று நடவடிக்கை

கனேமுல்ல சஞ்சீவ' படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முதன்மைச் சந்தேக நபராகக் கருதப்படும் இஷாரா செவ்வந்திக்கு, அவர் சிறையில் இருக்கும்போது பிறந்தநாள் விழா மேலும் படிக்க...

தந்தை செல்வாவின் 128 வது ஜனன தினம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வாவின் 128 வது ஜனன தினம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை மேலும் படிக்க...

மண்டைதீவு புதைகுழி வழக்கு - நீதிமன்றில் முன்னிலையான OMP சட்டத்தரணி

மண்டைதீவு புதைகுழி வழக்கு மேலதிக விசாரணைக்காக எதிர்வரும் ஜூலை 28ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ளது.1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 மற்றும் 26 ஆகிய நாள்களில் மேலும் படிக்க...

பருத்தித்துறையில் மூன்று மீனவர்களை காணவில்லை

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற மூன்று கடற்தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளனர்.பருத்தித்துறை முனைப்பகுதியை சேர்ந்த மூன்று மேலும் படிக்க...