SuperTopAds

யாழ்ப்பாணம்

கொடிகாம பொலிசாரை கொலை செய்த குற்றம் - பிரதான சந்தேகநபர் சரண்

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் அதிகாரியை உழவு இயந்திரத்தால் மோதி கொலை செய்ததுடன் , மற்றுமொரு பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு படுகாயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் தேடப்பட்டு மேலும் படிக்க...

நாவற்குழி விகாரை பிக்குவிற்கு நீதிமன்று வழங்கிய கட்டளை

சிறுமியை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாவற்குழி விகாரையின் இளநிலை பிக்குவின் மேலும் படிக்க...

வடக்கில் சேவையில் தேவை கருதிய இடமாற்றத்தை மேற்கொள்ள இடைக்கால தடை..

வடக்கில் மேற்கொள்ளப்பட சேவையின் அவசர தேவை அடிப்படையில் 193 ஆசிரியர்களை ஒரே நேரத்தில் மாற்றல் செய்வது, நிறுவப்பட்ட நிர்வாக கொள்கைகளுக்கு முரணானது மற்றும் ஸ்தாபன மேலும் படிக்க...

தொண்டமனாறு நன்னீர் திட்டத்தினால் 1272 குடும்பங்கள் பாதிப்பு

தொண்டமனாறு களப்பை மூடி மேற்கொண்ட நல்ல தண்ணீர் திட்டத்தால் 1732 நன்னீர் மீன்பிடி குடும்பங்கள் பாதிக்கப் பட்டுள்ளதாக நா. வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.அது மேலும் படிக்க...

அருச்சுனா எம்.பி க்கு யாழ். நீதிமன்று வழங்கிய கட்டளை

தெல்லிப்பழை வைத்தியசாலை புற்று நோய்ப்பிரிவு வைத்தியர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பினார்கள் எனும் குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா மேலும் படிக்க...

யாழ்.பல்கலை விரிவுரையாளர் கொலை - சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளர் தயாளனி திலீபனின் கொலை வழக்கு எதிர்வரும் 16ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ள நிலையில் அன்றைய தினம் மேலும் படிக்க...

கடற்படையின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த தந்தை - மகள் உயர்தர பரீட்சையில் சாதனை

யாழ். ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி மாணவியான தேவதாஸ் கிலானி என்ற மாணவி உயிரியல் தொழில்நுட்ப துறையில் மாவட்டத்தில் முதலிடமும், அகில இலங்கை ரீதியில் 27 மேலும் படிக்க...

கடலட்டை வளர்ப்புக்கு வடக்கு மாகாணம் மிகவும் பொருத்தமானது

இலங்கையின் கடலட்டைகளுக்கு சர்வதேச சந்தையில் உள்ள மிகச் சிறப்பான வர்த்தக நாமத்தைப் பாதுகாப்பதற்கு, அனுமதியின்றி இயங்கும் பண்ணைகளை ஒழுங்குமுறைப்படுத்துவது மேலும் படிக்க...

வடமாகாணத்திலிருந்து 100 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்

யாழ்ப்பாணத்தில் சுமார் 1,134 ஏக்கர் பரப்பளவில் 533 கடலட்டைப் பண்ணைகள் இயங்கி வருகிறது என  கரையோர நீர்வாழ் உயிரினச் செய்கை விரிவாக்கல் மற்றும் கண்காணிப்புப் மேலும் படிக்க...

வடக்கில் பல வளங்கள் இன்னும் முழுமையாகப் பயன்படுத்தப்படாமல் உள்ளது - ஆளுநர் கவலை

கடலட்டைப் பண்ணை உள்ளிட்ட நீர்வாழ் உயிரினச் செய்கைக்கு வடக்கு மாகாணம் புவியியல் ரீதியில் மிகப் பொருத்தமான அமைவிடத்தைக் கொண்டிருந்தும், அதனை நாம் இன்னும் மேலும் படிக்க...