SuperTopAds

யாழ்ப்பாணம்

அருச்சுனா எம்.பி க்கு எதிராக மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் தனது கைத்துப்பாக்கியை காட்டி தமக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக ஒரு தரப்பினர் மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ். மேலும் படிக்க...

சாவகச்சேரியில் வீதியில் மோட்டார் சைக்கிள் பயணித்துக்கொண்டிருந்தவர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல்

நீதிமன்றில் இருந்து வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த  தனது மனைவியையும் மச்சானையும் (மனைவியின் சகோதரன்) இளைஞன் ஒருவர் கத்தியால் குத்தி காயங்களுக்கு மேலும் படிக்க...

யாழ்ப்பாண மீனவரை கடத்தி சென்று தாக்கிய இந்திய மீனவர்கள்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த கடற்தொழிலாளர் ஒருவரை தமிழக கடற்தொழிலாளர்கள் கடுமையாக தாக்கி தமிழகத்திற்கு கடத்தி சென்ற நிலையில் தமிழக கடலோர காவல் படையினரால் குறித்த மேலும் படிக்க...

அமெரிக்கா வடக்கு மக்களுடன் கலாச்சார விழுமியங்களை பகிர்ந்து கொள்வதில் உறுதியாக உள்ளது.. யாழில் மேனகா நய்யர் தெரிவிப்பு.

அமெரிக்க விழுமியங்கள், கலாச்சாரம் மற்றும் கருத்துக்களை வட இலங்கை மக்களுடன் பகிர்ந்துகொள்வதில் அமெரிக்கா கொண்டுள்ள உறுதிப்பாட்டினை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள  மேலும் படிக்க...

தையிட்டி விகாரை முன் பதட்டம்

தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களை விகாரை பகுதிக்கு பதிவுகளை மேற்கொண்ட பின்னரே அனுமதிப்போம் என பலாலி பொலிஸார் காணி உரிமையாளார்களுடன் மேலும் படிக்க...

செம்மணி மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை இரண்டு கட்டமாக முன்னெடுக்க முடிவு

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் 56 நாட்கள் மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதித்துள்ளது என சட்டத்தரணி ஞா.ரனித்தா தெரிவித்துள்ளார்.செம்மணி மனித மேலும் படிக்க...

பருத்தித்துறை நகரசபை விவகாரத்தில் ஆளுநரின் விசாரணைக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை!

வடக்கு மாகாண ஆளுநரால் பருத்தித்துறை நகரசபைத் தவிசாளர் மற்றும் உறுப்பினருக்கு எதிராக முன்னெடுக்கப்படவிருந்த விசாரணை நடவடிக்கைகளுக்கு வடக்கு மாகாண மேல் மேலும் படிக்க...

அருச்சுனா விளக்கமறியலில்

கைத்துப்பாக்கி காட்டி மிரட்டிய குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனை எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் மேலும் படிக்க...

அருச்சுனா அதிரடியாக கைது

கைத்துப்பாக்கி காட்டி மிரட்டிய குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் இளவாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர் பெரியவிளான் பகுதியில் உள்ள மேலும் படிக்க...

செம்மணி புதைகுழி அகழ்வு மீண்டும் ஆரம்பம்

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் மேலும் படிக்க...