யாழ்ப்பாணம்
தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள பகுதிக்குள் காணப்படும் பிரதேச சபைக்கு சொந்தமான வீதியை 11ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்க வேண்டும் எனவும் , இல்லையெனில் அவை மேலும் படிக்க...
பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு போராளிகள் நலன்புரிச் சங்கத்தினரின் ஏற்பாட்டில் இன்றையதினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் மேலும் படிக்க...
வலி வடக்கு தவிசாளர் காணியை எவ்வாறாயினும் அளந்து விட வேண்டும் என தரகர் போன்று ஓடி திரிந்து எம்மை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டார் என தையிட்டி சட்டவிரோத விகாரை மேலும் படிக்க...
“பாட்டாளி வர்க்கத்தின் வியர்வை, தியாகம், மற்றும் உழைப்பால் கட்டியெழுப்பப்பட்ட இந்த உலகில், தொழிலாளர்களின் நலன் குறித்து வெறும் வார்த்தைகளில் மட்டுமே மேலும் படிக்க...
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணியில் இன்றைய தினம் வியாழக்கிழமை ஒரு மனித என்பு கூட்டு தொகுதி அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் இதுவரையான மேலும் படிக்க...
இளைஞர்களின் அரசியல் வகிபாகங் ங்களை அதிகரிப்பதற்கு கட்சிகளில் உள்ள மூத்தவர்கள் ஊக்கமளிக்க வேண்டுமென இளைஞர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்தனர். தேசிய சமாதான மேலும் படிக்க...
ஈழத்தமிழர் அரசமைப்பு நிர்ணயப் பொதுச்சபை வழிநடத்தல் குழுவின் செயற்பாடானது, தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை முன்னெடுத்து வரும் ஒற்றுமை முயற்சியை மேலும் மேலும் படிக்க...
யாழ்ப்பாணம் - காங்கேசன்துறையில் ஆசிரியர்களின் நிழற்படங்களை அவமதிப்புக்குள்ளாக்கி அதனை வட்ஸ்அப் ஊடாகவும் பகிர்ந்த 05 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.Ai மேலும் படிக்க...
சீரணி நாகபூசணி அம்மன் கோவில் வருடாந்த திருவிழாவின் மஞ்ச திருவிழா நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது. மஞ்ச திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற விசேட பூஜை மேலும் படிக்க...
யாழ்ப்பாணம் – நல்லூர் கைலாசப் பிள்ளையார் கோவில் தேர்த் திருவிழா இன்றைய தினம் வியாழக்கிழமை பக்திபூர்வமாக இடம்பெற்றது.காலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை மேலும் படிக்க...




