SuperTopAds

யாழ்ப்பாணம்

யாழ். நகர் மத்தியில் அமைக்கப்படும் மலசல கூடத்தை நிர்வகிக்க கடும் போட்டி

யாழ்ப்பாண நகர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பொது மலசல கூடத்தை நிர்வகிப்பது தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபைக்கும் மாநகரச சபைக்கும் இடையில் பிரச்சனைகள் மேலும் படிக்க...

யாழில், பொலிஸ் உத்தியோகஸ்தர் படுகொலை - உழவு இயந்திரம் மீட்பு

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரை மோதி கொலை செய்ததுடன் , மற்றுமொரு பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு படுகாயமேற்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய உழவு மேலும் படிக்க...

வடக்கு ஆளுநரின் முறைகேடு தொடர்பில் ஐனாதிபதி பிரதமருக்கு ஆசிரியர் சங்கம் கடிதம்.

வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட தேவையின் சேவை கருதிய இடமாற்றத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்கு இலங்கை ஆசிரியர் மேலும் படிக்க...

யாழில். சட்டவிரோத மணல் ஏற்றி சென்ற உழவு இயந்திரம் மோதி பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மணல் ஏற்றி சென்ற உழவு இயந்திரம் மோதி பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொடிகாமம் பகுதியில் , வீதி சோதனை நடவடிக்கையில் மேலும் படிக்க...

யாழில் மதுபோதையில் வீதியில் உறங்கியவர் மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் அதீத போதையில் வீதியில் படுத்துறங்கியவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதுடன் , மோட்டார் சைக்கிள் மேலும் படிக்க...

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இராணுவத்தினருக்கு எதிராக எடுக்கப்பட்ட தீர்மானம்

யாழ்ப்பாணம் பலாலி கிழக்கு பகுதியை முழுமையாக விடுவிக்கும் பணிகள் துரித கெதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு மேலும் படிக்க...

தையிட்டி விகாரை காணி விடுவிப்பு - அமைச்சர் கூறிய முக்கிய தகவல்கள்

தையிட்டி விகாரைக்காக கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை அதன் உரிமையாளர்களிடம் மீள கையளிக்கும் முயற்சிகள் 80 வீதம் பூர்த்தியாகியுள்ளதாக கடற்தொழில் அமைச்சர் மேலும் படிக்க...

யாழில். வீடொன்றில் திருட்டில் ஈடுபட்ட பணிப்பெண் கைது - களவாடப்பட்ட பல இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகளும் மீட்பு

யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் பணிப்பெண்ணாக வேலை செய்த பெண் குறித்த வீட்டில் நகைகளை களவாடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , களவாடப்பட்ட நகைகளையும் மேலும் படிக்க...

குருநகரில் நிறை போதையில் ஏற்பட்ட தர்க்கம் கத்தி குத்தில் முடிவு

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதலுடன் மேலும் படிக்க...

யாழில். மனிதவுரிமை நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்த ஐ.நா பிரதிநிதி

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலக நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மனிதவுரிமை மேலும் படிக்க...