SuperTopAds

யாழ்ப்பாணம்

பருத்தித்துறையில் கரையொதுங்கிய முதியவரின் சடலம் - பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்ப்பாணம், பருத்தித்துறை கடற்கரை பகுதியில் முதியவர் ஒருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில் , மீட்கப்பட்டு , உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் மேலும் படிக்க...

மணற்காட்டு சவுக்கம் காட்டில் தீ

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணல்காடு சவுக்கம் காட்டில் நேற்றைய தினம் திங்கட்கிழமை தீப்பரவல் ஏற்பட்டிருந்த நிலையில்  பருத்தித்துறை பிரதேச  சபை ஊழியர்களின் மேலும் படிக்க...

தாதியர்கள் அம்புலன்ஸ் இல்லாமல் யாழில் இயங்கிய வைத்தியசாலை - விசாரணைகளில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்

யாழ்ப்பாணம், இளவாலை வைத்தியசாலையில் தாதிய உத்தியோகஸ்தர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை எனவும் , நோயாளர் காவு வண்டிக்கான சாரதி நியமிக்கப்படாதமையால் , நோயாளர் காவு மேலும் படிக்க...

யாழில் பொலிஸ் உத்தியோகஸ்தர் கொலை சம்பவம் - இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் அதிகாரியை உழவு இயந்திரத்தால் மோதி கொலை செய்ததுடன் , மற்றுமொரு பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு படுகாயம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் இருவர் மேலும் படிக்க...

எமது பிரசேத்தில் சமூக விரோத செயற்பாடுகளும் போதை பாவனையும் அதிகரிக்க காரணம் யார் ? ஈ.பி.டி.பி வெளியிட்ட கருத்து

அதிகாரத்தில் இருப்போரின் செயற்றிறன் இன்மையும், எமது மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாமையுமே அண்மைக் காலமாக எமது பிரசேத்தில் சமூக விரோத செயற்பாடுகளும் மேலும் படிக்க...

வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறை மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது - வடக்கு ஆளுநர் நம்பிக்கை

வருமானம் குறைந்த உள்ளூராட்சி மன்றங்கள் தங்களது வருமானங்களை அதிகரித்துக் கொள்வதற்கு, வினைத்திறன் அடிப்படையிலான மூலதன மானிய நிகழ்ச்சித்திட்டம் பெரும் உதவியாக மேலும் படிக்க...

ரட்ணஜீவன் கூலுக்கு எதிராக 100 கோடி ரூபாய் இழப்பீடு கோரி அவதூறு வழக்கு

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் ரட்ணஜீவன் கூலுக்கு எதிராக சட்டத்தரணி கலாநிதி கு. குருபரன் அவதூறு வழக்குத் தாக்கல் செய்துள்ளார். கடந்த 2024 ஆம் மேலும் படிக்க...

நாட்டில் அதிகரித்துள்ள வெப்ப நிலை - பிரதீபராஜா விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டில் எதிர்வரும் நாட்களில் வெப்பநிலை 43 பாகை செல்சியஸ் இனை விட அதிகமாக இருக்கும் என்பதால் வெப்ப வாதம் ( Heat Stroke) ஏற்படும் வாய்ப்புள்ளதால் , பொதுமக்கள் மேலும் படிக்க...

ஆசிரியர்களின் இட மாற்ற விவகாரம்.. மூவரை விசாரணைக்கு அழைத்தது மனித உரிமைகள் ஆணைக்குழு.

வடக்கில் அண்மையில் வழங்கப்பட்ட சேவையின் தேவை கருதிய ஆசிரிய இடமாற்றம் தொடர்பில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களால் முன்வைக்கப்பட்ட அடிப்படை மனித உரிமை மீறல் மேலும் படிக்க...

நாவற்குழியில் சிறுமியிடம் அத்துமீறிய பிக்கு விளக்கமறியலில்

நாவற்குழி விகாரையின் இளநிலை பிக்கு,  சிறுமியை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் மேலும் படிக்க...