SuperTopAds

மன்னார்

மன்னாரில் வெள்ள அபாயத்தில் பல கிராமங்கள் – அனர்த்த முகாமைப் பிரிவு எச்சரிக்கை.!

மன்னார் மாவட்டத்தில் அருவியாற்றினை அண்டிய பல கிராமங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த குடும்பங்கள் இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்கு மேலும் படிக்க...

மன்னார் துப்பாக்கிச் சூடு; சந்தேக நபர்கள் இன்று குற்ற ஒப்புதல் வாக்குமூலம்.!

மன்னார் நீதிமன்றத்துக்கு முன்பாக இருவரைச் சுட்டுக் கொ லை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் மற்றும் அடம்பனில் இருவரைச் சுட்டுக்கொலை செய்த சம்பவத்துடன் மேலும் படிக்க...

மன்னார் துப்பாக்கிச் சூடு - இராணுவச் சிப்பாய் உள்ளிட்ட 3 பேர் கைது!

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த வியாழன் காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவத்தில் பணியாற்றும் சிப்பாய் ஒருவர் உள்ளடங்களாக மேலும் படிக்க...

மன்னார் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் முக்கிய சந்தேக நபர்கள்; அவசர உதவி கோரும் பொலிஸார்.!

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த வியாழக்கிழமை (16) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களையும் அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் மேலும் படிக்க...

மன்னார் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – மன்னார் பொலிஸார் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்!

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் இன்றைய தினம்(16) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன்,மேலும் இருவர் படுகாயமடைந்துள்ள மேலும் படிக்க...

மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி!

மன்னார் நீதவான் நீதி மன்றத்துக்கு முன்பாக இன்றைய தினம் வியாழக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன்,மேலும் இருவர் மேலும் படிக்க...

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கினால் வெளிநாட்டு முதலீடுகள் வரும்!

வவுனியா பல்கலைக்கழக வளாகத்தை மன்னாரில் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான நிதியை வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்க வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்தை மேலும் படிக்க...

அதானியின் திட்டங்களை ஆராயும் குழுவை நியமிக்கும் யோசனை நாளை அமைச்சரவையில்!

இலங்கையில் அதானியின் எரிசக்தி திட்டங்களை பரிசீலிக்க குழுவொன்றை நியமிப்பதற்கான யோசனை நாளை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்படும் என எரிசக்தி மேலும் படிக்க...

சிறுமிக்கு ஆபாசக் காணொளி அனுப்பிய இராணுவ சிப்பாய்க்கு நேர்ந்த கதி.!

பதின்மூன்று வயதுடைய பாடசாலை மாணவியான சிறுமி ஒருவரை அச்சுறுத்தி தனது கையடக்கத் தொலைபேசியில் ஆபாசமான குறுஞ்செய்திகள் மற்றும் காணொளிகளை அனுப்பிய இராணுவ சிப்பாய் மேலும் படிக்க...

நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் !

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என மேலும் படிக்க...