மன்னார்
மன்னார் - பேசாலை கடற்பரப்பில் நீராடச் சென்ற 4 பேரில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததுள்ள நிலையில் ஒருவர் காணாமல் போயுள்ளார்.தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மேலும் படிக்க...
CEYLEX Renewables நிறுவனத்தினால் மன்னாரில் நிர்மாணிக்கப்பட்ட, 20 மெகாவொட் கொள்ளளவைக் கொண்ட 'மன்னார் விண்ட்ஸ்கேப்' (WINDSCAPE MANNAR) காற்றாலை மின்நிலையத்தை மேலும் படிக்க...
எமது உறவுகள் கொண்டாடிய பொங்கல் திருவிழாவின் பதிவுகள்…உங்கள் உறவுகளின் பதிவுகளில் நீங்கள் காணக்கூடியவை:குடும்பத்தினர் அனைவரும் ஒன்றுகூடி சிரித்துப் பேசும் மேலும் படிக்க...
JaffnaZone.com இணையதள வாசகர்கள், விளம்பரதாரர்கள், செய்தியாளர்கள், ஊடக நண்பர்கள், இணைய ஊடகத் தொழில் நுட்பவியலாளர்கள், அனைவருக்கும் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் மேலும் படிக்க...
ஜனாதிபதியின் வருகையையொட்டி மன்னார் வீதியில் காணப்படுகின்ற பாரிய குழிகளை நிரப்பி செப்பனிடும் பணி அவசரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.மன்னார் தபாலகத்தில் இருந்து மேலும் படிக்க...
தைப்பொங்கல் தினமான எதிர்வரும் 15ஆம் திகதி மன்னாரில் அமைக்கப்பட்ட 20 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தில் மக்கள் பாவனைக்கு வழங்கும் நிகழ்வை ஆரம்பித்து மேலும் படிக்க...
கடற்படையினரின் ஆக்கிரமிப்பிலுள்ள மன்னார் - சிலாவத்துறை பிரதேசசெயலாளர்பிரிவிற்குட்பட்ட முள்ளிக்குளம் கிராமத்தினை விடுவிப்புச்செய்வதுடன், தமது பூர்வீக மேலும் படிக்க...
மன்னார் நீதி மன்றத்திற்கு முன் கடந்த வருடம் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவரை 90 நாட்கள் தடுத்து வைத்து மேலும் படிக்க...
www.JaffnaZone.com இணைய ஊடக வாசகர்கள் அனைவருக்கும் எமது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் உவகையடைகிறோம்.பிறந்திருக்கும் 2026 ஆம் ஆண்டு மேலும் படிக்க...
மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.மன்னார் பொலிஸ் மேலும் படிக்க...




