SuperTopAds

மன்னார்

மடுமாதாவின் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்

 வரலாற்றுச் சிறப்புமிக்க மடு மாதாவின் ஆவணி மாதத் திருவிழா நேற்றைய தினம் வியாழக்கிழமை  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி உள்ளது.மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை மேலும் படிக்க...

மன்னாரில் விபத்து - அருட்சகோதரிகளுக்கு காயம்

கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் நேற்றைய  புதன்கிழமை பறைய நாளங்குளம் இரும்பு பாலத்தில் விபத்துக்குள்ளானது.இதன் போது குறித்த மேலும் படிக்க...

தலைமன்னாரில் 9 இந்திய மீனவர்கள் கைது!

தலைமன்னாருக்கு வடக்கே அத்துமீறி நுழைந்து சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகு ஒன்றும், அதில் இருந்த 9 இந்திய மீனவர்களும் நேற்று புதன்கிழமை மேலும் படிக்க...

மன்னாரில் மாணவியை கொடூரமாக அறைந்த ஆசிரியை?

மன்னாரில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 5-இல் கல்வி கற்கும் மாணவி ஒருவர், வகுப்பாசிரியரால் தாக்கப்பட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேலும் படிக்க...

இந்தியாவில் இருந்து கடத்தி வந்த 10 ஆயிரம் கிலோகிராம் கடலட்டையுடன் 26 பேர் கைது

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குக் கடத்தி வரப்பட்ட சுமார் 10 ஆயிரம் கிலோகிராம் நிறையுள்ள கடல் அட்டைகள், மன்னார் சவுத்பார் பகுதியில் வைத்து மேலும் படிக்க...

மன்னார் புத்தளம் பாதையை ஐந்து நாட்களுக்கு திறக்க கோரிக்கை

முள்ளிக்குளம் பள்ளகண்டல் புனித அந்தோனியார் ஆலயத்திற்கு மக்கள் வழிபடச் செல்வதற்கு வசதியான, மூடப்பட்டுள்ள மன்னார் புத்தளம் பாதையை ஐந்து நாட்களுக்கு மட்டும் மேலும் படிக்க...

மன்னாரில் துப்பாக்கி வெடித்து இராணுவ வீரர் உயிரிழப்பு

மன்னார் பிரதான பாலத்திற்கு அருகில் அமைந்துள்ள இராணுவ சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரரொருவர், இன்றைய தினம் திங்கட்கிழமை துப்பாக்கி தவறுதலாக மேலும் படிக்க...

உயிர்த்த ஞாயிறு விசாரணையை வரவேற்கிறோம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தீவிரமடைந்துள்ளதை வரவேற்பதாகவும், உண்மையை வெளிக்கொணரும் முயற்சிகளுக்கு தமிழ் மக்கள் ஆதரவாகக் குரல் கொடுக்க மேலும் படிக்க...

முள்ளிவாய்க்கால் கண்ணீர் ஓயாது!

முள்ளிவாய்க்கால் கண்ணீர் ஓயாது. அந்த முள்ளிவாய்க்கால் அவலத்தை வைத்து யாரும் அரசியல் செய்யக்கூடாது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளரும், தேசிய மேலும் படிக்க...

மன்னார் மாவட்டத்தில் மணல் அகழ்வுக்கான அனைத்து உரிமங்களும் தற்காலிகமாக ரத்து

மன்னார் மாவட்டத்தில் மணல் அகழ்வு உரிமங்கள் தொடர்பாக எழுந்துள்ள சிக்கல் நிலை காரணமாக, அனைத்து மணல் அகழ்வு உரிமங்களையும் தற்காலிகமாக ரத்து செய்வதற்கு மேலும் படிக்க...