SuperTopAds

மன்னார்

காற்றாலைக்கு எதிராக அணி திரண்ட மக்கள்

மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை திட்டத்திற்கு எதிராகவும்,மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் இன்றைய தினம்  திங்கட்கிழமை மேலும் படிக்க...

மன்னாரில் பொது முடக்கத்திற்கு பகிரங்க அழைப்பு

காற்றாலை திட்டத்திற்கு எதிராகவும், மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் நாளை திங்கட்கிழமை மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள பொது மேலும் படிக்க...

மன்னாரில் மதகுருமாரும் பொதுமக்களும் தாக்கப்பட்டமைக்கு சுகாஷ் கண்டனம்

மன்னர் காற்றாலைக்கு எதிராக போராடிய அப்பாவி பொதுமக்களையும், மதகுருக்களையும் பொலிசார் இழுத்துச் சென்று அராஜகம் புரிந்திருக்கிறார்கள். அதனை வன்மையாக கண்டிப்பதாக மேலும் படிக்க...

இந்த அரசாங்கம் NPP அரசாங்கம் இல்லை இரத்த வெறி பிடித்த JVP. அரசாங்கம்

மன்னார் காற்றாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனநாயக நீதியில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் மீது போலீசார் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியதில் பலர் மேலும் படிக்க...

மன்னார் தீவு மக்களை மிலேச்சத்தனமாக தாக்கிய அநுர அரசாங்கம். - புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி கண்டனம்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்  மக்களின் கோரிக்கைகளையும்  எதிர்ப்பு போராட்டங்களையும்  கண்டுகொள்ள மாட்டோம் மாறாக ஆட்சிபீடம் ஏறுவதற்கு உதவிய இந்திய பிராந்திய மேலும் படிக்க...

காற்றாலைக்கு எதிரான போராட்டம்; பொதுமக்கள் மீது பொலிஸார் தாக்குதல்

மன்னாருக்கு காற்றாலை உதிரிபாகங்களை ஏற்றி வந்த வாகனங்களை தடுக்க முயன்ற மக்கள் மீது பொலிஸார் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இதில் பலர் காயம் அடைந்த நிலையில் மேலும் படிக்க...

மன்னார் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக தீப்பந்த போராட்டம்

மன்னாரில் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுத்து வரும் போராட்டம் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 50 ஆவது நாளை எட்டிய நிலையில் நேற்றைய தினம் மேலும் படிக்க...

ஜனாதிபதி செயலகத்திற்கு முன் ஒன்றுகூடிய மன்னார் மக்கள்; குவிக்கப்பட்ட அதிரடிப்படையினர்

மன்னார் காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை போராட்டம் மேலும் படிக்க...

மன்னாரில் ஆட்கடத்தல்காரர்களால் கைவிடப்பட்ட தமிழர்கள்..!

தலைமன்னார், மணல்திட்டைச் சுற்றிய கடற்பரப்பில் ஆட்கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆறு இலங்கையர்களை கடற்படையினர் மீட்டுள்ளனர்.வடமத்திய கடற்படை மேலும் படிக்க...

மன்னாரில் ஐஸ் போதைப்பொருள் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை!

மன்னார் ஐஸ் போதைப்பொருள் குற்றவாளி ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.மன்னார் பிரதேசத்தில் 2023 ஆண்டு காலப்பகுதியில் 11 கிராம் தூய நிறையுடைய ஐஸ் போதை மேலும் படிக்க...

Radio