மன்னார்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா மாவட்டங்களின் பல பகுதிகளில் நாளை மின்வெட்டு!

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னாா், வவுனியா மாவட்டங்களின் பல பகுதிகளில் நாளை மின்வெட்டு! மேலும் படிக்க...

வடக்கில் பாடசாலை மாணவர்கள் 12 பேருக்கும் பெற்றோர் 3 பேருக்கும் கொரோனா தொற்று..!

வடக்கில் பாடசாலை மாணவா்கள் 12 பேருக்கும் பெற்றோா் 3 பேருக்கும் கொரோனா தொற்று..! மேலும் படிக்க...

ஜேர்மனி தூதுவருடன் செல்வம், வினோ எம்.பிக்கள் சந்திப்பு!

ஜேர்மனிய தூதுவர் ஹோல்கர் சுபேர்ட், உதவி தூதுவர் ஓலாப் மல்ஷோ ஆகியோருடன் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு ஒன்றை கூட்டமைப்பினர் மேற்கொண்டிருந்தனர் என மேலும் படிக்க...

இந்தியாவிலிருந்து கடத்தப்பட்டதாக கூறப்படும் பெருமளவு வெடிபொருட்கள் மீட்ப! ஒருவர் கைது..

இந்தியாவிலிருந்து கடத்தப்பட்டதாக கூறப்படும் பெருமளவு வெடிபொருட்கள் மீட்ப! ஒருவா் கைது.. மேலும் படிக்க...

ஆலயங்களிலும் பூஜை வழிபாடுகளை தடை செய்ய கோரி தாக்கல் செய்த விண்ணப்பம் நிராகரிப்பு

மன்னாரில், நாளை முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை, ஆலயங்களில் பூஜை வழிபாடுகளை தடை செய்ய கோரி, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் இணைந்து தாக்கல் செய்த விண்ணப்பம் மேலும் படிக்க...

ஆட்காட்டிவெளி துயிலுமில்ல சுடர் ஏற்றும் பீடம் இடித்தழிப்பு!

மன்னார்- ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தின் பிரதான சுடர் ஏற்றும் பீடம், இனந்தெரியாதோரினால் இடித்தழிக்கப்பட்டுள்ளது.  இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக மேலும் படிக்க...

நினைவுகூரலைத் தடுத்தால் மக்கள் மேலும் வீறு கொண்டு எழுவார்கள்!

போரில் உயிர்நீத்த தமது உறவினர்களை நினைவு கூறும் நிகழ்வுகளை அரசாங்கம் தொடர்ந்தும் தடுத்தி நிறுத்தினால் எமது மக்கள் மேலும் வீறு கொண்டு எழுவார்கள் என தமிழ் மேலும் படிக்க...

மாவீரர் துயிலுமில்ல ஈகை சுடரேற்றும் பீடம் இடித்து விழுத்தப்பட்டது! மாவீரர் துயிலுமில்ல ஏற்பாட்டு குழு கண்டனம்..

மாவீரா் துயிலுமில்ல ஈகை சுடரேற்றும் பீடம் இடித்து விழுத்தப்பட்டது! மாவீரா் துயிலுமில்ல ஏற்பாட்டு குழு கண்டனம்.. மேலும் படிக்க...

பிரித்தானிய தூதுவருடன் ரெலோ சந்திப்பு!

இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஸாரா ஹல்டன் - மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இடையிலான சந்திப்பு கொழும்பில் அமைந்த உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ மேலும் படிக்க...

யாழ்ப்பாணப் பெண் கொலையா? - இளைஞனுக்கு வலைவீச்சு.

மன்னார் - கோந்தைபிட்டி கடற்கரை பகுதியில் இருந்து இளம் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  கடந்த மேலும் படிக்க...