மன்னாரில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் சுட்டுக் கொலை! தீவிர விசாரணையில் பொலிஸார்...

ஆசிரியர் - Editor I
மன்னாரில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் சுட்டுக் கொலை! தீவிர விசாரணையில் பொலிஸார்...

மன்னார் - அடம்பன் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில்  இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று வியாழக்கிழமை (24) இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இருவர் மீதே இனந்தெரியாதவர்களால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் பள்ளிமடு - உயிலங்குளம் பகுதியை சேர்ந்த 46 மற்றும் 53 வயதான இருவரே உயிரிழந்துள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு