SuperTopAds

மலையகம்

கண்டியில் நீர்வீழ்ச்சிக்குள் தவறி விழுந்து பாடசாலை மாணவர்கள் உயிரிழப்பு

கண்டி – தெல்தெனிய, பன்விலை பகுதியில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சி ஒன்றில் தவறி விழுந்து இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.13 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுவர்களே மேலும் படிக்க...

ஹட்டனில் கால்பந்து போட்டிக்கு இடையே மோதல்

'ஹட்டன் லீக் மேயர் கிண்ணம்' கால்பந்து தொடரின் இரண்டாவது சுற்றுப் போட்டியின் போது மோதல் ஏற்பட்டுள்ளது.ஹட்டன் டன்பார் மைதானத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை மேலும் படிக்க...

பிரதான வீதி வழியாக பேராதனைக்கு பயணித்த புகையிரத இயந்திரம்

டிட்வா புயலால் ஏற்பட்ட அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மலையக ரயில் பாதையை முழுமையாக மீளமைக்கும் பணிகளுக்காக, ரயில் இயந்திரம் ஒன்று முதல் முறையாக பிரதான பாதை வழியாக மேலும் படிக்க...

பெண் வைத்தியர் கொலை வழக்கு; பொலிஸ் உயர் அதிகாரி கைது!

தெல்தெனிய பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட  பெண் இயன்முறை சிகிச்சை நிபுணரின் கொலை வழக்கு விசாரணையில், குண்டசாலை பொலிஸ் பயிற்சிப் பாடசாலையின் பொறுப்பதிகாரி கைது மேலும் படிக்க...

கொழும்பு – பதுளை பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.! 42 பேர் காயம்

கொழும்பில் இருந்து பதுளை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு (SLTB) சொந்தமான பேருந்து ஒன்று தியத்தலாவை ரயில் நிலையத்திற்கு அருகில் சுமார் 20 அடி மேலும் படிக்க...

பெரஹராவுக்கு வந்த யானை ஆக்ரோஷமடைந்து தாக்கியதில் இரு பாகன்கள் உயிரிழப்பு

இரத்தினபுரி மாவட்டத்தின் இறக்குவானை பகுதியில் உள்ள விகாரையொன்றில் நடைபெற்ற 78ஆவது பொசன் பெரஹராவுக்கு கொண்டு வரப்பட்ட யானையொன்று தாக்கியதில் இருவர் மேலும் படிக்க...

இளம்பெண் மர்ம மரணம் - கணவரின் வாக்குமூலத்தில் சந்தேகம்

கண்டி, குண்டசாலை – வராபிட்டிய பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 23 வயதுடைய இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் நேற்று  சடலமாக மேலும் படிக்க...

நுவரெலியாவிற்கு காதலனுடன் சென்ற பெண் மருத்துவர் கொலை?

நுவரெலியா நகரிலுள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த பெண் ஒருவர் கண்டி – தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகிலிருந்து  காரொன்றில் நேற்று மாலை சடலமாக மேலும் படிக்க...

20 ஆண்டுகளாக தபால் சேவையின்றி தவிக்கும் தோட்ட மக்கள்

நுவரெலியா மாவட்டத்தின் உடப்புஸ்சல்லாவ – வலப்பனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட டலோஸ் தோட்ட மக்களுக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முறையான தபால் சேவை மேலும் படிக்க...

பேத்தியுடன் சென்ற தாத்தா விபத்தில் சிக்கி உயிரிழப்பு ; பேத்தி படுகாயங்களுடன் வைத்தியசாலையில்

மாத்தளை இராஜ வீதி பொலிஸ் காரியாலயத்திற்கு முன்னால் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் முதியவர் உயிரிழந்த நிலையில் , அவரது பேத்தி படுகாயங்களுடன் மேலும் படிக்க...