மலையகம்
டிட்வா சூறாவளியால் நுவரெலியாவில் ஏற்பட்ட அனர்த்தங்களின் பின்னர் தற்போது சீரான காலநிலை நிலவி வருவதால் அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் படிக்க...
நாட்டின் அனர்த்த முகாமைத்துவ கொள்கையை புதுப்பிக்க வேண்டியது அவசியமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மேலும் படிக்க...
கம்பளை - குருந்துவத்த - வெலிகந்த பகுதியில் மண்சரிவில் சிக்கிய எட்டு பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இராணுவத்தினர் கடும் முயற்சிக்குப் பின் மேலும் படிக்க...
டித்வா புயல் -ஊடகவியலாளர்களுக்கு நிதியுதவி அளித்த ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் கட்சி நாட்டின் பல்வேறு பகுதிகளை தாக்கிய டித்வா புயல் அனர்த்தம் காரணமாக மேலும் படிக்க...
நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை, இறம்பொடை, கெரண்டியெல்ல உள்ளிட்ட பகுதிகளில் துர்நாற்றம் வீசி வருவதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்அதிதீவிர வானிலையால் குறித்த மேலும் படிக்க...
அனர்த்தத்திற்குப் பின்னரான மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க, சாதாரண அரச பொறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட ஒருங்கிணைந்த செயல்பாட்டு பொறிமுறை அவசியம் என்று ஜனாதிபதி மேலும் படிக்க...
கடந்த 27ஆம் திகதி பெய்த கடும் மழை காரணமாக கண்டி, உடத்தவ, நெலும்மல பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்த 13 குடும்பங்களைச் சேர்ந்த 31 பேரின் இறுதிச் மேலும் படிக்க...
நாவலப்பிட்டி, பரகல கீழ் பிரிவு தோட்டப் பகுதியில் கடந்த மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட மண்சரிவு மற்றும் கற்பாறைகள் சரிந்து விழுந்த அனர்த்தத்தில், அத்தோட்டத்தைச் மேலும் படிக்க...
நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக, கடந்த 26ஆம் திகதி முதல் நேற்றைய தினம் முதலாம் திகதி மாலை 06 மணி வரையிலான ஆறு நாட்களில் 77 பேர் மேலும் படிக்க...
விக்டோரியா நீர்த்தேக்கம் மற்றும் களனி ஆற்றின் வெள்ளத் தடுப்பு அணை உடைந்து போகும் என சமூக ஊடகங்களில் பரவும் செய்திகள் பொய்யானவை என சம்பந்தப்பட்ட துறைகள் மேலும் படிக்க...




