அம்பாறை

மாட்டு இறைச்சியினை சாப்பிடுவதில் பொதுமக்கள் பீதியும் அடைய தேவையில்லை

மாட்டு இறைச்சியினை சாப்பிடுவது சம்பந்தமாக பொதுமக்கள்  எந்த பீதியும் அடைய தேவையில்லை என நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.எல்.எம்   றயீஸ் மேலும் படிக்க...

பக்கவாதம் தொடர்பான விழிப்பூட்டல் கலந்துரையாடல்

பக்கவாதம் தொடர்பான விழிப்பூட்டல் கலந்துரையாடல்பாரிசவாதம் தொடர்பான விழிப்பூட்டல் கலந்துரையாடல் கல்முனை நீதிமன்ற கட்டிடத் தொகுதியின் சிவில் மேல்முறையீட்டு மேலும் படிக்க...

அட்டாளைச்சேனை பிரதேச செயலக ஊழல்கள் அம்பலமாக தொடங்கியுள்ளது! ஜனாதிபதி செயலகம் மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவிற்கு முறைப்பாடுகள்

அட்டாளைச்சேனை பிரதேச செயலக ஊழல்கள் அம்பலமாக தொடங்கியுள்ளது! ஜனாதிபதி செயலகம் மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவிற்கு முறைப்பாடுகள்!அரச வாகனங்களை தங்களின் மேலும் படிக்க...

உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு மாபெரும் மரநடுகை திட்டம் முன்னெடுப்பு

 உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு மாபெரும்  மரநடுகை திட்டம் முன்னெடுப்பு  உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு இன்று (ஜுன் 05 ) இயற்கையின் சுவாசத்தை மேலும் படிக்க...

போதைப்பொருள் பாவனையில் இருந்து எமது உறவுகளை பாதுகாப்போம் -கருத்தரங்கு

போதைப்பொருள் பாவனையில் இருந்து எமது உறவுகளை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் கருத்தரங்கு  இடம்பெற்றது.இக்கருத்தரங்கு இன்று (4) அம்பாறை மாவட்டத்தின் மேலும் படிக்க...

தீ பரவலால் சேதமடைந்த தொலைத்தொடர்பு வயர்கள்

நீண்டகாலமாக  வெட்டப்பட்டு வீதியோரத்தில் காணப்பட்ட மரம் உள்ளிட்ட குப்பைகளுக்கு இனந்தெரியாதோர் தீ வைத்ததில் சிறு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.அம்பாறை மாவட்டம் மேலும் படிக்க...

போதைப்பொருள் முகவர்கள் இருவர் கைது-சாய்ந்தமருது பொலிஸார் நடவடிக்கை -விசாரணைகள் முன்னெடுப்பு

நீண்டகாலமாக பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள்களை நுட்பமாக விநியோகித்து வந்த இரு சந்தேக நபர்களை சாய்ந்தமருது பொலிஸார் கைது செய்துள்ளனர்.அம்பாறை மேலும் படிக்க...

அம்பாறை மாவட்டத்தில் பல பகுதிகளில் பெற்றோல் தட்டுப்பாடு மக்கள் மீண்டும் வரிசையில்

மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு என்ற தகவல்- அம்பாறையில் மீண்டும் நெருக்கடியான எரிபொருள் நிலையங்கள்மீண்டும் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு மக்கள் மேலும் படிக்க...

பெண் தலைமை தாங்கும் 73 குடும்பங்களுக்கான உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு

இந்து ஸ்வயம் சேவக சங்கத்தின் ஏற்பாட்டில்   சேவா இன்டர்நேஷனல் பவுண்டேசன் அமைப்பின் அனுசரணையில்  அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை  நாவிதன்வெளி பிரதேச மேலும் படிக்க...

பொதுமக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை கையாளுதல் தொடர்பில் வழிகாட்டல் கருத்தரங்கு

பொதுமக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை கையாளுதல் தொடர்பில் வழிகாட்டல் கருத்தரங்குஇலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய நிலையத்தின் ஏற்பாட்டில் மேலும் படிக்க...