அம்பாறை

ரிவோல்வர் ரக துப்பாக்கி மீட்கப்பட்டு கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைப்பு

ரிவோல்வர் ரக துப்பாக்கி மீட்கப்பட்டு கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைப்புகடற்கரையில் பிளாஸ்டிக் குழாய் ஒன்றில் கிறீஸ் திரவம்  இட்டு புதைத்து வைக்கப்பட்டிருந்த   மேலும் படிக்க...

திருட்டு சந்தேக நபர்களை 5 நாள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை

திருட்டு சம்பங்களில் நீண்ட காலமாக ஈடுபட்ட  இரு சந்தேக நபர்களை  5 நாள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளுமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று மேலும் படிக்க...

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பு மரியாதை

கல்முனை தலைமையக  பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 2024ம் ஆண்டிற்கான அரையாண்டு அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனை திங்கட்கிழமை (22) மேலும் படிக்க...

சாய்ந்தமருது கொலை சம்பவம் - தலைமறைவான பிரதான சந்தேக நபர் உட்பட ஐவர் கைது

சாய்ந்தமருது கொலை சம்பவம் - தலைமறைவான பிரதான சந்தேக நபர் உட்பட ஐவர் கைதுசாய்ந்தமருது கொலை சம்பவம் - தலைமறைவான பிரதான  சந்தேக நபர் உட்பட ஐவர் கைதுதனது மாமனாரை மேலும் படிக்க...

நற்பிட்டிமுனையில் இலவச மருத்துவ முகாம் (photoes)

நற்பிட்டிமுனையில் இலவச மருத்துவ முகாம் நற்பிட்டிமுனை சமூக சேவைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஒன்றிய சுகாதார பிரிவு ஏற்பாடு செய்த இலவச மருத்துவ முகாம் மேலும் படிக்க...

மருமகனின் தாக்குதலினால் மரணமடைந்த மாமனார்-சாய்ந்தமருது பகுதியில் சம்பவம்

மருமகனின் தாக்குதலினால் மரணமடைந்த மாமனார்-சாய்ந்தமருது பகுதியில் சம்பவம்மருமகனின் தாக்குதலினால் மரணமடைந்த மாமனாரின் சடலம் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த மேலும் படிக்க...

##அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்

##அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்தமது தொழில் நியமனம் தொடர்பில் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்பாறை மேலும் படிக்க...

சட்டத்தரணி நிசாம் காரியப்பின் நூலிற்கு கண்டனம்

'அந்த கல்முனைக்குடி நாட்கள் ' என்ற தலைப்பில் வெளியிடும் நூலிற்கு கண்டனம் தெரிவிப்புகல்முனை என்ற எமது ஊரினை கல்முனை குடி என்று பிரித்து வரலாற்றை திரிவுபடுத்த மேலும் படிக்க...

ஆசிரியர் மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டல் மற்றும் ஞாபகசக்தியை அதிகரித்தல் தொடர்பான பயிற்சி பட்டறை

கல்முனை  அஸ்-ஸுஹறா வித்தியாலய தரம் 05 மாணவர்கள்  ஆசிரியர்களுக்கான பரீட்சை வழிகாட்டலும் ஞாபகசக்தியை அதிகரித்தல் தொடர்பாகவும் பயிற்சி பட்டறை இன்று மேலும் படிக்க...

கடல் மீன்களின் விலைகள் வீழ்ச்சி

திடீர் காலநிலை மாற்றம் காரணமாக  அதிகளவான கீரி  மீன்கள் அம்பாறை மாவட்டத்தின்  கல்முனை பிராந்திய கடற்கரைகளில் பிடிபடுகின்றன.கடந்த சில தினங்களுக்கு முன்னர்  3 மேலும் படிக்க...