SuperTopAds

அம்பாறை

கல்முனையில் 'கலைஞர் சுவதம்' விருது வழங்கும் நிகழ்வு

கல்முனையில் 'கலைஞர் சுவதம்' விருது வழங்கும் நிகழ்வுகலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன், அம்பாறை மாவட்டச் செயலகத்தின் வழிகாட்டலில், கல்முனை பிரதேச மேலும் படிக்க...

கல்முனை ராமகிருஸ்ண மகா வித்தியாலய மாணவர்களுக்கு பாடசாலைக்கு மத்தியஸ்தம் தொடர்பான பயிற்சி செயலமர்வு

கல்முனை ராமகிருஸ்ண மகா வித்தியாலய  மாணவர்களுக்கு   பாடசாலைக்கு   மத்தியஸ்தம் தொடர்பான பயிற்சி செயலமர்வு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் மத்தியஸ்த மேலும் படிக்க...

சஜித் பிரேமதாசவின் முன்னாள் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் பொறியியலாளர் உதுமான்கண்டு நாபீருடன் இணைவு

சஜித் பிரேமதாசவின்  முன்னாள் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் பொறியியலாளர் உதுமான்கண்டு நாபீருடன் இணைவு திகாமடுல்ல மாவட்டம்  முன்னாள் ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மேலும் படிக்க...

பாலமுனை முள்ளி மலையடி பகுதியில் சடலம் மீட்பு

பாலமுனை முள்ளி மலையடி பகுதியில் சடலம் மீட்புபாலமுனை முள்ளி மலையடி பகுதியில் மரமொன்றில் தூக்கில்  தொங்கிய நிலையில் சடலம் ஒன்று காணப்படுவதாக அக்கரைப்பற்று மேலும் படிக்க...

உள்ளூராட்சித்தேர்தல் - ஆரம்பகட்ட பணிகளை ஆரம்பித்தது தேர்தல் ஆணைக்குழு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோரிய பின்னர், அதன் ஆரம்பகட்ட பணிகளைத் ஆரம்பித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மாவட்ட தேர்தல் மேலும் படிக்க...

குறைந்த விலைக்கு விற்காமல், எரிபொருள் ஏன் கூடிய விலைக்கு விற்கப்படுகிறது?

குறைந்த விலைக்கு விற்க வேண்டிய எரிபொருள், ஏன் கூடிய விலைக்கு விற்கப்படுகின்றது. இதனால் அரசின் வாக்குறுதிகள் எங்கே..? என்று பாராளுமன்றத்தில் கடந்த 03 ஆம் திகதி மேலும் படிக்க...

வீடு உடைக்கப்பட்டு நகை பணம் திருட்டு-மாவடிப்பள்ளி சம்பவம்

வீடு உடைக்கப்பட்டு நகை பணம் திருட்டு-மாவடிப்பள்ளி சம்பவம்வீடொன்று சூட்சுமமாக உடைக்கப்பட்டு  நகை  பணம் திருடப்பட்ட சம்பவம் ஒன்று காரைதீவு பொலிஸ் பிரிவில் உள்ள மேலும் படிக்க...

சம்மாந்துறையில் நோன்பு காலத்திற்கான நாபீர் பௌண்டேசனின் உலருணவு விநியோகம்

சம்மாந்துறையில்  நோன்பு காலத்திற்கான  நாபீர் பௌண்டேசனின் உலருணவு விநியோகம்வருடாவருடம் நாபீர் பௌண்டேசன் மேற்கொள்ளும்  புனித ரமழான் நோன்பு காலத்திற்கான உலருணவு மேலும் படிக்க...

திருடர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை -மாவடிப்பள்ளியில் சம்பவம்

திருடர்களை கைது செய்ய பொலிஸார்   நடவடிக்கை -மாவடிப்பள்ளியில் சம்பவம் வீடு உடைக்கப்பட்டு   நகை மற்றும் பணம் களவாடப்பட்ட சம்பவம் தொடர்பில் துரித விசாரணைகளை  மேலும் படிக்க...

மருதமுனை அல்- மனார் கல்லூரிக்கு உள்ளக பூப்பந்தாட்ட விளையாட்டரங்கு திறந்து வைப்பு

மருதமுனை அல்- மனார் கல்லூரிக்கு உள்ளக பூப்பந்தாட்ட விளையாட்டரங்கு திறந்து வைப்புஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான மேலும் படிக்க...