அம்பாறை

அனர்த்தங்களைக் கட்டுப்படுத்த மாநகர சபை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து

கல்முனை மாநகர பிரதேசங்களில் வெள்ள அனர்த்தங்களைக் கட்டுப்படுத்தப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கல்முனை மாநகர சபை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றது.இதற்காக மேலும் படிக்க...

தென்கிழக்கு பல்கலைக்கழக அனைத்து கல்வி நடவடிக்கைகளும் இடைநிறுத்தம்

சீரற்ற காலநிலை மற்றும் வெள்ள அபாயம் காரணமாக இன்று முதல் தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் 2024 ஜனவரி 16 ஆம் தேதி வரை மேலும் படிக்க...

இளம் பிக்குகள் பாலியல் துஸ்பிரயோகம் - ஏப்ரல் 02 திகதி வரை விசாரணை ஒத்தி வைப்பு

சட்டமா அதிபரின் கவனத்திற்காக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் தொடர்பில் உரிய  ஆலோசனை கிடைக்கும் வரை இளம் பிக்குகள் மீதான  பாலியல்  துஸ்பிரயோகம் தொடர்பில் மேலும் படிக்க...

மருதமுனையில் மாபெரும் இரத்ததான முகாம்

மருதமுனையில் இரத்ததான முகாம்!கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வழிகாட்டலின் கீழ் மருதமுனை ஷம்ஸ் 97 சமூக சேவைகள் அமைப்பு ,ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் மருதமுனை மேலும் படிக்க...

போதைப்பொருட்கள், பணம், கைத்தொலைபேசி , மீட்பு-சந்தேக நபர்களிடம் விசாரணை முன்னெடுப்பு

போதைப்பொருட்களை சூட்சுமமாக தம்வசம் வைத்திருந்த மூவரை நிந்தவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.அம்பாறை மாவட்டம் நிந்தவூர் அட்டப்பள்ளம்  பிரதேசத்தில் திங்கட்கிழமை மேலும் படிக்க...

உணவகங்களில் சுகாதார சீர்கேடு-பொதுமக்கள் விசனம் (photoes)

உணவகங்களில் சுகாதார சீர்கேடு-பொதுமக்கள் விசனம் (photoes)கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் உள்ள உணவகங்களில் அண்மைக்காலமாக சுகாதார சீர்கேடுகள் இடம்பெற்று மேலும் படிக்க...

கடற்கரையோரங்களில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் அகற்ற கோரிக்கை

அம்பாறை மாவட்ட  கடற்கரையோரங்களில் அடைமழை காரணமாக   பிளாஸ்டிக் மற்றும்  இறந்த  தாவரங்களின் கழிவுகள்  அதிகளவாக  தென்படுவதை காண முடிந்தது. குறிப்பாக அடை மழை மேலும் படிக்க...

திருமண நல்லிணக்க சபை அமைத்தல் மற்றும் சேவை வழங்குனர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு

பிரதேச மட்ட திருமண நல்லிணக்க சபை அமைத்தல் மற்றும்  சேவை வழங்குனர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு பிரதேச மட்ட திருமண நல்லிணக்க சபை அமைத்தலும் சேவை மேலும் படிக்க...

மருதமுனை பகுதியில் Shams '97' சமூக சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில் சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களிற்கு துஆ பிரார்த்தனை

மருதமுனை பகுதியில் Shams '97' சமூக சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில் சுனாமி  அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களிற்கு துஆ பிரார்த்தனை உட்பட மருதமுனை மையவாடி சிரமதானமும் மேலும் படிக்க...

பெண்களின் தையல் பயிற்சி நிறைவு கண்காட்சியுடன் விற்பனை

பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் அவர்கள்  சமூகத்தில் சிறந்த மனிதர்களாகவும் தலைமைத்துவம் கொண்டவர்களாகவும் உருவாக்கும்   ஒரு அங்கமாக முஸ்லீம் மேலும் படிக்க...