அம்பாறை

தனியன் யானை ஒன்று அட்டகாசத்தில் ஈடுபட்டதை அடுத்து காட்டிற்கு துரத்தி அடிக்கும் முயற்சி

அம்பாறை புத்தங்கல வீதியிலுள்ள கழிவு மறுசுழற்சி நிலையத்திற்கு அருகாமையில் தனியன் யானை ஒன்று அட்டகாசத்தில் ஈடுபட்டதை அடுத்து வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மேலும் படிக்க...

அம்பாறை நகர பசுமைத் திட்ட முயற்சிகள் அம்பாறை டி.ஐ.ஜி தலைமையில் முன்னெடுப்பு

அம்பாறை நகர பசுமைத் திட்ட முயற்சிகள் அம்பாறை டி.ஐ.ஜி தலைமையில் முன்னெடுப்புஇயற்கையை நேசித்து சமூக நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் நோக்கில் அம்பாறை மாவட்ட பிரதி மேலும் படிக்க...

மாணவர்களுக்கான கல்லாசனங்களுடன் அமைக்கப்பட்ட ஓய்வு நிழல் குடை உத்தியோகபூர்வமாக கையளிப்பு

மாணவர்களுக்கான கல்லாசனங்களுடன்  அமைக்கப்பட்ட  ஓய்வு நிழல் குடை  உத்தியோகபூர்வமாக கையளிப்புஅம்பாறை மாவட்டம் கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட  அல் பஹ்ரியா மகா மேலும் படிக்க...

30 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றி ஓய்வு பெற்ற அஞ்சல் ஊழியர்களுக்கான பிரியாவிடை வைபவம்

30 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றி ஓய்வு பெற்ற அஞ்சல் ஊழியர்களுக்கான பிரியாவிடை வைபவம் அஞ்சல் அலுவலகத்தில் மிக நீண்ட காலமாக பணியாற்றி ஓய்வு பெற்ற  இரு மேலும் படிக்க...

வாசிப்பு வாரத்தை முன்னிட்டு சர்வதேசபுகழ் பெற்ற பிரபல்யமான கவிஞர் சோலைக்கிளி அதீக் கௌரவிப்பு

  வாசிப்பு வாரத்தை முன்னிட்டு  சர்வதேசபுகழ்  பெற்ற பிரபல்யமான   கவிஞர் சோலைக்கிளி அதீக் கௌரவிப்பு அம்பாறை மாவட்டம் கல்முனை  கமு/கமு/ அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தில் மேலும் படிக்க...

இந்திய இராணுவத்தினரால் 11 பேர் படுகொலை செய்யப்பட்டு 36 ஆவது நினைவு தினம்

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பகுதியில் கடந்த 1987.10.23 ஆந் திகதி இந்திய இராணுவத்தினரால் 11 பேர் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 36 ஆவது நினைவு தினம் மேலும் படிக்க...

கல்முனைப் பிரதேச செயலகப் பிரிவின் சமுர்த்தி வங்கியில் வறுமை ஒழிப்பு திட்டங்கள் முன்னெடுப்பு

 கல்முனைப் பிரதேச செயலகப் பிரிவின் கீழ்வரும் மருதமுனை மற்றும் கல்முனைக்குடி சமுர்த்தி வங்கியில் வறுமை ஒழிப்பு வாரத்துக்கான இரண்டாம்  நாள் நிகழ்வுகள் இன்று  மேலும் படிக்க...

மக்களின் இயல்பு வாழ்க்கையை குழப்புகின்ற ஹர்த்தால் தேவையற்றது-ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி தலைவர்

ஹர்த்தாலை மேற்கொள்ள ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி  ஆதரவளிப்பதானது உலக முஸ்லீம்களுக்கு செய்கின்ற துரோகமாகவே பார்க்க முடிகின்றது என ஐக்கிய‌ காங்கிர‌ஸ் மேலும் படிக்க...

மனித பாவனைக்கு உதவாத ஒரு தொகை கொத்தமல்லிகள் அழிப்பு

 மனித பாவனைக்கு உதவாத ஒரு தொகை  கொத்தமல்லிகள்  அழிப்புகல்முனை நீதிவான் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட கட்டளைக்கமைய   அண்மையில் பறிமுதல் செய்யப்பட்ட மனித மேலும் படிக்க...

149 ஆவது உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம்

149 ஆவது  உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு உதிரம் கொடுத்து உயிர் காப்போம்' எனும் தொனிப்பொருளில்  கல்முனை அஞ்சல் அலுவலகத்தில் இரத்ததான முகாம் கல்முனை பிரதம அஞ்சல் மேலும் படிக்க...