அம்பாறை

கல்முனையில் நடைபெற்ற நடமாடும் இலவச சுகாதார வைத்திய சேவை

ஆளுநரின்  பணிப்புரைக்கமைவாக  கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்கள மாவட்ட அலுவலகம் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் இணைந்து நடாத்தும் நடமாடும் இலவச மேலும் படிக்க...

புதிய புற்களை தேடி உண்டு வரும் யானை கூட்டம்

யானை கூட்டம் ஒன்று வேளாண்மை அறுவடையின் பின்னர்  புதிதாக முளைக்கின்ற புல் இனங்களை உண்பதற்காக நாடி வருகின்றன.அம்பாறை மாவட்டத்தில்  இன்று(19)  காலை   மதியம் மேலும் படிக்க...

போர்ட்டபிள் எனும் பல் பரிசோதனைக்காக பயன்படுத்தப்படும் நாற்காலி அன்பளிப்பு

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வாய்ச் சுகாதார பிரிவினால் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ எல்.எம். றிபாஸ்  மேலும் படிக்க...

மின்னல் தாக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு உதவி

கடந்த 11.08.2023 ஆந் திகதி அனுராதபுரம் -மிகிந்தலை தம்மன்னாவ பிரதேசத்தில்  மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே மூன்று குடும்பஸ்தர்கள் உயிரிழந்துள்ள சோகச் சம்பவம் மேலும் படிக்க...

அஸ்-ஸுஹறா வித்தியாலய ஆரம்பப் பிரிவு மாணவர்களின் வரலாற்று சாதனை

அஸ்-ஸுஹறா வித்தியாலய ஆரம்பப் பிரிவு மாணவர்களின் வரலாற்று சாதனை அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தின் ஆரம்ப பிரிவு மாணவர்ளின் ஆங்கிலமொழி தினப்போட்டியில் வலய மட்டத்தில் மேலும் படிக்க...

கல்முனையை சேர்ந்த முஹம்மட் அஹ்னாப் கட்டார் தேசிய கிரிக்கெட் அணிக்கு தெரிவு.

கல்முனையை சேர்ந்த முஹம்மட் அஹ்னாப் கட்டார் தேசிய கிரிக்கெட் அணிக்கு தெரிவு.○சிறு வயது முதல் கிரிக்கெட்டில் அலாதி பிரியம் கொண்டு பல்துறைகளிலும் திறமையை மேலும் படிக்க...

இடைநடுவில் கைவிட்ட வீதி புனரமைப்பு- குளமாகி வரும் வீதி-கல்முனையில் சம்பவம்

இடைநடுவில் கைவிட்ட வீதி புனரமைப்பு- குளமாகி வரும் வீதி-கல்முனையில் சம்பவம்பிச்சிபிலாவடி அல்லது வைத்தியர்  றிஸ்வி வீதி  செப்பனிடுவது இடை நிறுத்தப்பட்டுள்ளதாக மேலும் படிக்க...

ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் செயலாளர் ஷாஹிட் முபாறக் மீது தாக்குதல்

ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் செயலாளர் ஷாஹிட் முபாறக் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதியில் வைத்து மேலும் படிக்க...

இராவணன் தமிழன் என்பதற்கும் சிங்களவன் என்பதற்கும் எவ்வித ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை -மௌலவி முபாறக் அப்துல் மஜீத்

இராவணன் தமிழன் என்பதற்கும் சிங்களவன் என்பதற்கும் எவ்வித ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை -மௌலவி முபாறக் அப்துல் மஜீத்கடந்த காலங்களில் நாங்கள் இராவணன் இராமன் மேலும் படிக்க...

வீரமுனை படுகொலை 33வது நினைவேந்தலானது உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு

வீரமுனை படுகொலை 33வது நினைவேந்தலானது உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு அம்பாறை மாவட்டம்  வீரமுனை  கிராமத்தில் 1990.08.12 அன்று 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று மேலும் படிக்க...