முல்லைத்தீவு
சட்டவிரோத கரைவலைத் தொழில் முறையை மேற்கொள்வதற்கு கடந்தகால அரசுகளும், அமைச்சர்களும், அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களும் கடற்றொழிலாளர்களை ஊக்கப்படுத்தியுள்ளதாக மேலும் படிக்க...
வன்னியில் அதிகரித்துள்ள யானை மனித மோதல்களைக் கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் து. ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.நாடாளுமன்றில் மேலும் படிக்க...
முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட சிலாவத்தை தெற்கு தியோகுநகர் மற்றும் தீர்த்தக்கரைப் பகுதியில் வீதிகள் சீரின்றிக்காணப்படுவதால் மேலும் படிக்க...
முல்லைத்தீவு , தேறாங்கண்டல் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை காட்டு யானை தாக்கியதில் 19 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார். தேறாங்கண்டல் பகுதியில் உள்ள வயல் மேலும் படிக்க...
எமது உறவுகள் கொண்டாடிய பொங்கல் திருவிழாவின் பதிவுகள்…உங்கள் உறவுகளின் பதிவுகளில் நீங்கள் காணக்கூடியவை:குடும்பத்தினர் அனைவரும் ஒன்றுகூடி சிரித்துப் பேசும் மேலும் படிக்க...
JaffnaZone.com இணையதள வாசகர்கள், விளம்பரதாரர்கள், செய்தியாளர்கள், ஊடக நண்பர்கள், இணைய ஊடகத் தொழில் நுட்பவியலாளர்கள், அனைவருக்கும் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் மேலும் படிக்க...
www.JaffnaZone.com இணைய ஊடக வாசகர்கள் அனைவருக்கும் எமது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் உவகையடைகிறோம்.பிறந்திருக்கும் 2026 ஆம் ஆண்டு மேலும் படிக்க...
முல்லைத்தீவு - சிலாவத்தை பகுதியை சேர்ந்த குகநேசன் டினோஜா என்னும் சிறுமி அண்மையில் சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த மேலும் படிக்க...
முல்லைத்தீவு - சிலாவத்தை பகுதியைச்சேர்ந்த குகநேசன் டினோஜாவின் சந்தேகத்திற்கிடமான மரணத்திற்கு நீதியான விசாரணை மேற்கொள்ளப்படவேண்டுமெனத் தெரிவித்த வன்னிமாவட்ட மேலும் படிக்க...
முல்லைத்தீவு மாவட்டத்தில் 3,389பேருக்கு குடியிருப்பதற்கு காணிகள் இல்லையெனத் தெரிவித்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், காணியற்றோருக்கு மேலும் படிக்க...




