SuperTopAds

முல்லைத்தீவு

காணி சுவீகரிப்பு வர்த்தமானி மீளப் பெறப்பட்டது வடக்கு மக்களுக்கு கிடைத்த வெற்றி!

காணி சுவிகரிப்பு வர்த்தமானியை அரசாங்கம் மிளபெற்றமை வடக்கு மாகாண மக்களுக்கு கிடைத்த வெற்றி இதற்காகப் பாடுபட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்த பாராளுமன்ற மேலும் படிக்க...

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் எதற்கு?- தமிழ் தலைவர்கள் கேள்வி.

நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் நிலையில் புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை அநுரகுமார மேலும் படிக்க...

இன்று அறிவிப்பு வெளியாகா விட்டால் நாளை பாரிய போராட்டம்!

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய கூட்டத்தில் வடமாகாண காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நீக்குவது குறித்து ஏதேனும் அறிவிப்புக்கள் மேலும் படிக்க...

சிறுமியின் சாவுக்கு கொக்கிளாய் பொலிஸாரின் அசமந்தப்போக்கே காரணம்!

முல்லைத்தீவு - கொக்கிளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருநாட்டுக்கேணி பகுதியில் இன்று (21) பாடசாலைக்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தில் மாணவியொருவர் உயிரிழந்துள்ள மேலும் படிக்க...

கண்ணீர் மழையில் முள்ளிவாய்க்கால் முற்றம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வானது இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.காலை 10.31 மணியளவில் பொதுச் மேலும் படிக்க...

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்காக ரவிகரன் நந்திக்கடலில் அஞ்சலி

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவு நாளான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற மேலும் படிக்க...

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 38 பேர் கைது

இலங்கை கடற்படையினர் கடந்த ஏப்ரல் 21 முதல் 28ஆம் திகதி வரை மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கைகளின் போது, ​​சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 38 நபர்கள் கைது மேலும் படிக்க...

யாழ். பல்கலை மாணவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சிரமதானப்பணியில்

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முள்ளிவாய்க்கால் மக்களோடு இணைந்து யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் மேலும் படிக்க...

தவறாக எழுதப்பட்ட விதியை திருத்தி எழுதுவோம்! - சங்கு கூட்டணி அழைப்பு.

உள்ளூராட்சித் சபைத் தேர்தலையொட்டி ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தேர்தல் அறிக்கை வெளியாகியுள்ளது.ஈழத் தமிழ் மக்களுக்கான நிலையான அரசியல் தீர்வு காணப்படும்வரை மேலும் படிக்க...

டேன் பிரசாத் உயிரிழப்பு! - நேற்றிரவு நடந்தது என்ன? மூவர் கைது

சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில், டேன் பிரியசாத் சுட்டுக் மேலும் படிக்க...