SuperTopAds

முல்லைத்தீவு

முல்லைத்தீவில் இந்திய உதவியுட்ன் பண்பாட்டு நடுவம்!

முல்லைத்தீவில் பண்பாட்டு நடுவம் ஒன்றினை அமைப்பது தொடர்பில் தாம் இந்தியத் துணைத்தூதுவர் சாய் முரளியுடன் பேசியுள்ளதாகத் தெரிவித்துள்ள வன்னிமாவட்ட நாடாளுமன்ற மேலும் படிக்க...

'ரஜ லுணு' ஆக பெயர் மாறியது 'ஆனையிறவு உப்பு'!

ஆனையிறவு உப்பு என்னும் அடையாளப் பெயரை உறுதிசெய்யுமாறு கோரி, நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் மேலும் படிக்க...

மீனவ பிரச்சினையை இந்திய அரசியல்வாதிகள் அரசியலாக்க கூடாது

தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரனை, இந்திய மீனவ பிரதிநிதிகள் இன்று (28) யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் மேலும் படிக்க...

தமிழ் மக்கள் மீண்டும் வரலாற்றுத் தவறை இழைக்கக் கூடாது!

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வரலாற்றுத் தவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைக்கக் கூடாது என ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மேலும் படிக்க...

நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும்!- சங்கு கூட்டணி நம்பிக்கை.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், இன்று உச்ச நீதிமன்றத்தில், மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச்சினால் விசாரணைக்கு எடுத்துக் மேலும் படிக்க...

ஓய்வூதியம் கிடைக்காத நிலையில் 2000 பேர் மரணம்!

கடந்த 2016ஆம் ஆண்டு தொடக்கம் 2019ஆம் ஆண்டு வரை அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு நாட்டின் நிலமை காரணமாக கோத்தபாய அமைச்சரவையினால் ஓய்வூதியக்கொடுப்பனவுகள் மேலும் படிக்க...

கஜேந்திரகுமாரே விலை போகாத தமிழ் தலைவர்!

எமது சுயேட்சை குழு வேட்புமனு நிராகரிக்கப்பட்டால், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு வாக்களியுங்கள் என பாராளுமன்ற மேலும் படிக்க...

தனித்து ஆட்சி அமைக்க முயற்சிக்கிறோம்!

உள்ளூராட்சி சபைகளில் தனித்து ஆட்சி அமைக்க முயற்சிக்கிறோம். ஆனால் எல்லோருக்கும் தெரிந்த விடயம். இந்த தேர்தல் முறைமையிலே எந்த கட்சியாக இருந்தாலும் தனித்து மேலும் படிக்க...

இனப்படுகொலைகள் தொடர்பில் விவாதம் நடத்த வேண்டும்!

தமிழ் மக்கள் மீது 1956 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தம் வரை நடந்த இனப்படுகொலைகள் தொடர்பில் விவாதம் நடத்த வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் மேலும் படிக்க...

வேட்பு மனுவை செலுத்திய சிவஞானம் சிறீதரன்

இலங்கை தமிழரசுக்கட்சி சார்பாக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மூன்று பிரதேச சபைகளுக்குமான வேட்பு மனுவை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கிளிநொச்சி மாவட்ட மேலும் படிக்க...