SuperTopAds

முல்லைத்தீவு

GovPay மூலம் பணம் செலுத்துவது எப்படி தெரியுமா?

அரசாங்க சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான நடவடிக்கையாக 'GovPay' எனப்படும் கட்டண வசதி இன்று (7) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் மேலும் படிக்க...

’அனைத்து இனத்தவர்களும் இணைந்து செயற்பட வேண்டும்’ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க

இம்முறை சுதந்திர தினம் ஒரு சிறப்பு வாய்ந்த நாள் என்றும், சுதந்திரக் கனவை ஒன்றாகக் காண வேண்டும், ஒன்றாக நனவாக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் படிக்க...

நீதிமன்ற உத்தரவுப்படி காணிகள் விடுவிக்கப்படவில்லை!

முல்லைத்தீவு - மாந்தைகிழக்கு பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட துவரங்குளம் மற்றும், அக்குளத்தின் கீழான வயல் நிலங்களையும் மக்களிடம் கையளிக்கும் விடயத்தில் மேலும் படிக்க...

யாழ். வரும் ஜனாதிபதியிடம் 20 விடயங்களை முன்வைத்தார் கயேந்திரகுமார் எம்.பி!

ஜனாதிபதி தலைமையில் நாளை வெள்ளிக்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்ட நிகழ்ச்சி நிரலில் சேர்ப்பதற்கான விடயத்தானங்களை மேலும் படிக்க...

நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை.!

ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் அம்பாறை , மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை மேலும் படிக்க...

தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள்!

கிளிநொச்சி மக்கள் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் மூன்றாவது முறையாகவும் மேலும் படிக்க...

கிராம மக்களை மீள்குடியேற்றுவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.!

ஆக்கிரமிப்பு முற்றுகைக்குள் இருக்கும் முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட தண்ணிமுறிப்பு மற்றும் ஆண்டான்குளம் கிராம மக்களை மேலும் படிக்க...

இலங்கையில் ஆண் குழந்தையை பிரசவித்த மியன்மார் பெண்.!

மியன்மாரில் இருந்து இலங்கைக்கு தஞ்சம் கோரி வந்த கர்ப்பிணித்தாய் ஒருவர் நேற்று (20) இரவு குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார்.இது தொடர்பில் மேலும் மேலும் படிக்க...

முல்லைத்தீவு ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது தொடரப்பட்ட வழக்கு - கடற்படை புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரியிடம் குறுக்கு விசாரணைக்காக மீண்டும் தவணை

முல்லைத்தீவு ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது தொடரப்பட்ட வழக்கு -கோத்தபாய  கடற்படை தளத்தின் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரியிடம்  குறுக்கு விசாரணைக்காக  மேலும் படிக்க...

மர்ம நபர்களால் தீ வைப்பட்ட உந்துருளி.!

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி கல்விளான் பகுதியில் வயல் வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உந்துருளி ஒன்று நேற்றிரவு இனந்தெரியாத நபர்களினால் தீவைத்து மேலும் படிக்க...