SuperTopAds

முல்லைத்தீவு

முத்துஐயன்கட்டு இளைஞனின் இறுதி சடங்கு இன்று - அஞ்சலி செலுத்திய சுமந்திரன்

முல்லைத்தீவு - முத்தையன்கட்டு குளம் இடதுகரை இராணுவ முகாமிற்கு வரவழைக்கப்பட்டு, தாக்குதல் நடாத்தியபோது தப்பியோடி சடலமாக மீட்கப்பட்டவரின் உடலம், இன்றையதினம் மேலும் படிக்க...

முத்துஐயன்கட்டு இளைஞனின் உடற்கூற்று பாகங்கள் கொழும்புக்கு

முத்துஐயன்கட்டு குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின் உடற்கூற்று கூறுகள் மேலதிக பகுப்பாய்வுக்காக கொழும்புக்கு அனுப்பி மேலும் படிக்க...

நீதியான விசாரணை நடத்தப்படும்!

முல்லைத்தீவு முத்தையன்கட்டு இராணுவ முகாமிற்குள் சென்ற இளைஞர்கள் தாக்கப்பட்டமை மற்றும் மரணமடைந்தமை தொடர்பில் நீதியான விசாரணை நடத்தப்படும் என தேசிய மக்கள் மேலும் படிக்க...

முத்துஜயன்கட்டு இளைஞன் படுகொலை - 3 இராணுவத்தினர் கைது

முல்லைத்தீவு முத்துஜயன்கட்டு குளத்தில் இருந்து இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பிலும் , நான்கு இளைஞர்கள் மீது தாக்குதல் நடாத்திய மேலும் படிக்க...

முத்துஐயன்கட்டு இளைஞன் படுகொலை - இராணுவத்தினருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுங்கள் ; ரவிகரன் வலியுறுத்தல்

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட முத்துஐயன்கட்டுப்பகுதியில் கடந்த 07ஆம் திகதி இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல்போய் தேடப்பட்டுவந்த நபர் மேலும் படிக்க...

முத்தையன்கட்டு இராணுவ முகாமிற்குள் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு

முல்லைத்தீவு முத்தையன்கட்டு இராணுவ முகாமுக்குள் சென்று காணாமல் போன இளைஞன் முத்தையன் கட்டு குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டள்ளார்.முல்லைத்தீவு மேலும் படிக்க...

முல்லைத்தீவில் இளைஞனொருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு படுகொலை

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் களப்பு கடலிற்கு தொழிலுக்கு சென்ற இளைஞன் இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மேலும் படிக்க...

ஊடகவியலாளர் குமணனை விசாரணைக்கு அழைத்துள்ள TID

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைக்கு வாக்கு மூலம் வழங்க வருமாறு , சுயாதீன ஊடகவியலாளர் க. குமணனுக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மேலும் படிக்க...

முல்லைத்தீவில் தாயும் பிள்ளைகளும் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு

முல்லைத்தீவு பனிக்கன்குளம் பகுதியில் அமைந்திருக்கின்ற அரச வீட்டுத்திட்ட பயனாளி ஒருவரின் கிணற்றிலிருந்து தாயும் இரண்டு பிள்ளைகளும் சடலமாக மேலும் படிக்க...

முல்லைத்தீவில் கிணற்றிலிருந்து தாயும் இரண்டு பிள்ளைகளும் சடலமாக மீட்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் அமைந்திருக்கின்ற அரச வீட்டுத்திட்ட பயனாளி ஒருவரின் கிணற்றிலிருந்து தாயும் மேலும் படிக்க...