SuperTopAds

முல்லைத்தீவு

பண ஆசையைக் காட்டி சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.!

புதுக்குடியிருப்பு பகுதியில் சிறுமி ஒருவரை வைத்து பாலியல் தொழில் நடாத்தி வந்த குற்றச்சாட்டில் குடும்பப் பெண் ஒருவரும் , அவரது கணவரும், மற்றொரு பெண்ணும் மேலும் படிக்க...

இலங்கைக்கு எதிரான ஜெனீவாத் தீர்மானத்தை நிறைவேற்ற அமெரிக்கா அழுத்தம் வழங்க வேண்டும்!

ஈழத்தமிழர்கள் மீது புரியப்பட்ட இனப்படுகொலைக்கு சர்வதேச போர்க்குற்ற விசாரணையைக் கோரும் வகையில், இலங்கைக்கு எதிரான ஜெனீவாத் தீர்மானத்தை நிறைவேற்ற அமெரிக்கா மேலும் படிக்க...

தேராவில் மாவீரர் துயிலும் இல்லக் காணியை இராணுவத்தினரிடமிருந்து மீட்டுத் தாருங்கள்!

முல்லைத்தீவு மாவட்டம், விசுவமடு – தேராவில் மாவீரர் துயிலும் இல்லக் காணியை இராணுவத்தினரிடமிருந்து விடுவித்து மாவீரர் தின நினைவேந்தலைச் சுதந்திரமாக மேலும் படிக்க...

வடக்கில் மீண்டும் சிங்கள மக்களை மீளக்குடியமர்த்த விரும்பும் அநுர அரசு.!

வடக்கு மாகாணத்தில் முன்னர் வாழ்ந்த சிங்கள மக்களை மீண்டும் அவர்கள் வாழ்ந்த இடங்களுக்குச் சென்று வதிவதற்கான வசதிகளைச் செய்து கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு மேலும் படிக்க...

மக்களின் மனவோட்டத்தை பொலிஸார் மாற்ற வேண்டும்.!

“பொலிஸார் தொடர்பில் பொதுமக்களுக்கு எதிர்மறை நிலைப்பாடே காணப்படுகின்றது. அந்த நிலைப்பாட்டையும் மனநிலையையும் பொலிஸார் மாற்ற வேண்டும்.” – என்று கடற்றொழில் மேலும் படிக்க...

சிறுமிக்கு ஆபாசக் காணொளி அனுப்பிய இராணுவ சிப்பாய்க்கு நேர்ந்த கதி.!

பதின்மூன்று வயதுடைய பாடசாலை மாணவியான சிறுமி ஒருவரை அச்சுறுத்தி தனது கையடக்கத் தொலைபேசியில் ஆபாசமான குறுஞ்செய்திகள் மற்றும் காணொளிகளை அனுப்பிய இராணுவ சிப்பாய் மேலும் படிக்க...

நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் !

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என மேலும் படிக்க...

கிளிநொச்சி ஏ 35 பிரதான வீதியிலுள்ள பாலத்திற்கு வட மாகாண ஆளுநர் விஜயம்

கிளிநொச்சி மாவட்டத்தின் ஏ 35 பிரதான வீதியில் பத்தாம் மைல்கல் பகுதியில் அமைந்துள்ள பிரதான பாலமானது 2000 ஆம் ஆண்டு புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு கொரோனா மேலும் படிக்க...

முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி அதிபரினை இடமாற்றம் செய்யக்கோரி போராட்டம்

வித்தியானந்த கல்லூரி அதிபரினை இடமாற்றம் செய்யக்கோரி பழையமாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச்சங்கம் மற்றும் பெற்றோர்களால் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று மேலும் படிக்க...

தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றுபடாமல் தமிழர்களுக்கு வரலாறு இல்லை.

தமிழர்களுக்கான அரசியல் தீர்வு என்னவென்பது குறித்து தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் கொள்கை ரீதியில் பொதுநிலைப்பாடொன்றுக்கு வரவேண்டியது அவசியம் என மேலும் படிக்க...