SuperTopAds

முல்லைத்தீவு

வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை!

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. இன்று காலை 09.00 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த மேலும் படிக்க...

பட்டதாரிகள் பொய் வாக்குறுதிகளால் ஏமாற்றப்படுகின்றனர்!

வேலைவாய்ப்பு விடயத்தில் உள்வாரி பட்டதாரிகள் பொய் வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டு கொண்டிருக்கின்றனர் என்று யாழ். மாவட்ட சுயேச்சைக்குழு உறுப்பினர் வைத்தியர் மேலும் படிக்க...

புலிகள் பயன்படுத்திய பதுங்குகுழியைத் தோண்டும் பணி தீவிரம்

தமிழீழ விடுதலைப்புலிகள் பயன்படுத்திய பாரியளவிலான நிலக்கீழ் பதுங்கு குழியைத் தோண்டும் நடவடிக்கை முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்று மேலும் படிக்க...

‘நீர்த்த கடல்’ ஆவணப்படத் திரையிடல் – Movie Club, மட்டக்களப்பு

எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘நீர்த்த கடல்’ என்ற தலைப்பிலான ஆவணப்படமானது, மட்டக்களப்பிலுள்ள ‘Movie Club’ இன் ஒழுங்கமைப்பில் 21.06.2025 அன்று, சனிக்கிழமை மேலும் படிக்க...

பொலிசாரின் டிப்பர்களில் மணல் கடத்தல் - கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சட்டவிரோத மணல் கடத்தலில் ஒரு சில பொலிஸாருக்குச் சொந்தமான டிப்பர் வாகனங்களும் ஈடுபடுகின்றன வடமாகாண ஆளுநர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் மேலும் படிக்க...

புதுக்குடியிருப்பில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் இருப்பதாக கூறி அகழ்வு பணி.

புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் தேடிய அகழ்வுப்பணி இன்றையதினம் இடம்பெறுவதற்கான ஆயத்தப்பணி தற்போது இடம்பெற்று மேலும் படிக்க...

தமிழர் பகுதியில் ஆக்கிரமிக்கப்படும் 1000 ஏக்கர் காணி - நேரடியாக களத்திற்கு சென்ற ரவிகரன் எம்.பி

வவுனியா வடக்கு பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட வெடி வச்ச கல்லு கிராமஅலுவலர்பிரிவில் திரிவச்சகுளத்தின் கீழான தமிழ் மக்களின் வயல்நிலங்கள் மேலும் படிக்க...

இராணுவம் விட்டுவிலகும் இடங்களை அபகரிக்கும் வனவளத்திணைக்களம்

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் கமநலசேவை நிலையப்பிரிவிலுள்ள ஏகம்பைக்குளம் மற்றும் பிராமணகுளம் என்பவற்றை இராணுவம் விடுவிக்கும் நிலையில் அவற்றை மேலும் படிக்க...

ஒட்டுசுட்டான் மயானம், காணிகளை விடுவிக்க வேண்டும்!

ஒட்டுசுட்டான் நகரை அண்டியபகுதியில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொதுமயானக்காணி மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குரிய 25ஏக்கர் காணிகள் உடனடியாக மேலும் படிக்க...

லண்டன் செல்ல முயன்ற முல்லைத்தீவு இளைஞன் கைது!

போலி கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி ஐக்கிய இராச்சியத்துக்கு தப்பிச் செல்ல முயன்ற இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமான நிலைய குடிவரவு மற்றும் மேலும் படிக்க...