முல்லைத்தீவு - வவுனியா மாவட்டங்களில் திடீர் பனிமூட்டம்!

ஆசிரியர் - Editor I
முல்லைத்தீவு - வவுனியா மாவட்டங்களில் திடீர் பனிமூட்டம்!

முல்லைத்தீவு  - வவுனியா மாவட்டங்களில் இன்று காலை அதிக பனி மூட்டம் காணப்பட்டுள்ளதாக மக்கள் தொிவித்திருக்கின்றனர். 

கடந்த சில நாட்களாக அதிக வெப்பமான வானிலை உணரப்பட்டுவரும் வவுனியாவில் இன்று காலை அதிகளவான பனி மூட்டம் காணப்பட்டதுடன் வாகன சாரதிகளும் கடும் சிரமங்களுக்கு முகம் கொடுத்தனர்.

நீண்ட காலத்திற்கு பின்னர் இவ்வாறான வானிலை வவுனியாவில் காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு