SuperTopAds

வவுனியா

வவுனியாவில் முதியவர் படுகொலை – வாடகை தகராறு காரணமா?

வவுனியாவில் வீட்டு வாடகை முரண்பாட்டினால் முதியவர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். கூமாங்குளம் பகுதியை சேர்ந்த 72 வயதான முதியவர் தனது வீட்டு மலசல மேலும் படிக்க...

வவுனியாவில் இராணுவத்தினரின் உணவகம் உள்ளிட்ட 4 உணவகங்களுக்கு எதிராக நடவடிக்கை

இராணுவத்தினரின் உணவகம் உட்பட 4 உணவகங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் பா.பாலேந்திரன் தெரிவித்தார்.வவுனியா தெற்கு மேலும் படிக்க...

வெடுக்கு நாறிமலையில் உள்ள மத அடையாளங்கள் பௌத்த மதத்திற்கு உரியவை என அமைச்சர் அறிவிப்பு

வெடுக்கு நாறிமலையில் உள்ள மத அடையாளங்கள் பௌத்த மதத்திற்கு உரியவை. அது அமைந்துள்ள பகுதியை  வர்த்தமானி அறிவித்தல் மூலம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக மேலும் படிக்க...

க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சாதித்த வடக்கு மாணவர்கள்

இலங்கை பரீட்சைத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகப் பிரவேசத்துக்கான மேலும் படிக்க...

சகோதரனின் கத்திக்குத்துக்கு இலக்காகி சகோதரி உயிரிழப்பு ; வவுனியாவில் பயங்கரம்

வவுனியாவில் சகோதரியை கத்தியால் குத்தி படுகொலை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா - சொக்கடிப்புளவு பகுதியை சேர்ந்த பவளரத்தினம் மேலும் படிக்க...

வவுனியா குப்பை மேட்டுபிரச்சனை - பிரதியமைச்சர் தலைமையிலான குழு நேரில் சென்றது

வவுனியா சாலம்பைக்குளத்தில் மாநகர சபை மற்றும் பிரதேச சபையினால் கொட்டப்படும் குப்பையின் காரணமாக அயலில் உள்ள சாலம்பைக்குளம் கிராம மக்கள் பாதிக்கப்படுவதாக மேலும் படிக்க...

மாவாக்கடை முற்றுகை அறுவர் கைது!

வவுனியா குடியிருப்பு பூந்தோட்டம் வீதியில் இயங்கிவந்த மாவா பாக்கு விற்பனை நிலையம் முற்றுகையிடப்பட்டு,  பொலிசாரால் ஆறுபேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் மாவா என்ற மேலும் படிக்க...

வவுனியாவில் காட்டு யானைகள் அட்டகாசம்; தென்னை, வாழை மரங்கள் சேதம்

வவுனியா - மரக்காரம்பளை கிராமத்தில் நேற்றிரவு தோட்ட நிலத்திற்குள் உட்புகுந்த காட்டு யானைகள் காய்க்கும் நிலையில் இருந்த பெருமளவு தென்னை, வாழை மரங்களை சேதமாக்கி மேலும் படிக்க...

கஞ்சாவுடன் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது

வவுனியாவில் கஞ்சாவுடன் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் இரட்டைபெரியகுளம் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேலும் படிக்க...

வவுனியாவில் நல்லடக்கம் செய்யப்பட்ட சடலத்தை மீள அகழ்ந்து எடுத்து தலையை துண்டித்து எடுத்து சென்ற கும்பல்

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்ட சடலத்தை மீள அகழ்ந்து எடுத்து , சடலத்தின் தலையை இனம் தெரியாத கும்பல் ஒன்று அகற்றி சென்றதுடன் , மேலும் படிக்க...