SuperTopAds

வவுனியா

மீனவ பிரச்சினையை இந்திய அரசியல்வாதிகள் அரசியலாக்க கூடாது

தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரனை, இந்திய மீனவ பிரதிநிதிகள் இன்று (28) யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் மேலும் படிக்க...

வவுனியா மாணவனின் இலத்திரனியல் வாக்களிப்பு இயந்திரம்

இலங்கையில் முதன்முறையாக இலத்திரனியல் வாக்களிப்பு இயந்திரத்தினூடாக வாக்களிப்பு மேற்கொண்டு வவுனியா மாணவன் சாதனை படைத்துள்ள நிலையில், தேர்தல் ஆணைக்குழுவின் மேலதிக மேலும் படிக்க...

கட்டுப்பணத்தை செலுத்திய தமிழ் மக்கள் கூட்டணி

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி இன்று (14) காலை மன்னார் நகர சபை தேர்தலுக்கான கட்டுப்பணத்தை மன்னார் தேர்தல் மேலும் படிக்க...

தமிழரசை உடைத்து விட முயற்சி!- சிவிகே சீற்றம்.

தமிழரசை உடைப்பவர்களுக்கு 'தமிழரசு' என்ற சொல் தேவைப்படுகிறது என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பிரதித்தலைவர் சி.வீ.கே சிவஞானம் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற மேலும் படிக்க...

தனித்துப் போட்டியிடத் தீர்மானித்தது ஏன்?

தங்களுடைய தனித்துவத்தை இல்லாமலாக்கும் முயற்சியில் பிற கட்சிகள் செயற்பட்டமையினாலேயே இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தங்களது கட்சி தனித்துப் மேலும் படிக்க...

தோணிக்கல் இரட்டைப் படுகொலை - சந்தேக நபர்களுக்குப் பிணை!

வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களின் விளக்கமறியலை நீடிக்க போதுமான காரணம் இன்மையால் பிணை வழங்கலாம் என மேலும் படிக்க...

இந்திய இழுவைப்படகுகளை கட்டுப்படுத்தாவிடின் போராட்டம் வெடிக்கும்!

வடக்கு, கிழக்குப் பகுதிகளில் கடலோரமக்களில் பெரும்பாலானோர் மீன்பிடித்தல் அல்லது மீன்வளம் தொடர்பான தொழில் துறையை நம்பியுள்ளதாகவும், அதுவே அவர்கள் அறிந்த ஒரே மேலும் படிக்க...

உள்ளூராட்சித்தேர்தல் - ஆரம்பகட்ட பணிகளை ஆரம்பித்தது தேர்தல் ஆணைக்குழு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோரிய பின்னர், அதன் ஆரம்பகட்ட பணிகளைத் ஆரம்பித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மாவட்ட தேர்தல் மேலும் படிக்க...

இரண்டாம் மொழி கற்கை நெறி இறுதி கலை நிகழ்வு

தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் (நிலட்)  அம்பாறை மட்டக்களப்பு யாழ்ப்பாணம் திருகோணமலை மாவட்ட  அரச உத்தியோகத்தர்களுக்காக நடாத்தப்பட்ட  100 மேலும் படிக்க...

வாய்ப்பு கிடைத்துள்ளது- சிறந்த முறையில் பயன்படுத்துங்கள்!

ஜனாதிபதித் தேர்தலில் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் பற்றி பேசப்பட்டது. ஆனால், தற்போது அது கிடப்பில் போடப்பட்டது. அரசாங்கத்துக்கு சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும் படிக்க...